புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
81 Posts - 64%
heezulia
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
225 Posts - 37%
mohamed nizamudeen
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_lcapமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_voting_barமீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST  வரி,மார்பக  வரி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி,GST வரி,மார்பக வரி


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jul 29, 2017 8:15 pm



நன்றி-கோலிவுட் டாக்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்:

“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.

ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.

1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’

“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.

1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”

நன்றி-வினவு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 29, 2017 10:47 pm

GST வரிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.
கவர்ச்சிகரமான தலைப்பு கொடுத்தால்தான்
மக்கள் படிப்பார்கள் என்பது தான் தலைப்பு கொடுத்தவரின்
எண்ணம் போல். வரலாறை சொல்ல காணும் வழிகள் ,அந்தோ பரிதாபம்.

18 வயதுக்கு உட்பட்டவர் படித்தால் என்னாகும்

ரமணியன்

திருத்தப்பட்டது ஒரு வரி
ர...ன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 02, 2017 10:39 pm

எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக