புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
65 Posts - 63%
heezulia
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
1 Post - 1%
viyasan
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
257 Posts - 44%
heezulia
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
17 Posts - 3%
prajai
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
7 Posts - 1%
mruthun
வர்தா நீயும் வா Poll_c10வர்தா நீயும் வா Poll_m10வர்தா நீயும் வா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்தா நீயும் வா


   
   
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Mon Jan 02, 2017 3:23 pm

வர்தா நீயும் வா

வர்தாவே தமிழகப் படையெடுப்புகளில் ஒன்றான நீ
எதனைக் கொள்ளையிட இங்கு வந்தாய்
எங்களிடத்தில் எஞ்சியிருக்கும் மரச்செல்வங்களை
வாாிச்சுருட்ட நீயும் வக்கணையோடு வந்தாயோ?

எறியாத தெருவிளக்கு கம்பங்களைச்
சாய்த்து எறிந்திட நீயும்
சீறிட்டு கிளம்பி வந்தாயோ?

ஊசிமுனையில் உயிர்பிடித்து நிற்கும்
வனவிலங்குகளின் காட்சியகத்தை
விடுவிக்க நீயும் விரைவாக வந்தாயோ?

நாடாப் புயலெனஉன்னைக் கட்டிப்போட்டிருந்தோம்
வர்தாப் புயலாக நீயும் வங்கக் கடலேறி வந்ததிங்கு ஏனோ?

ஓலைக்கீற்றில் காற்றாடி செய்து
வீதியெங்கும் நாங்கள் ஓலமிட்டு ஓடினோம்
எங்கள் ஓட்டு வீடுகளையும்
ஓலைக்கூரைகளையும்
சீதையாய் நீயும் சிறைப்பிடித்தது ஏனோ?

காரைக் கவிழ்து நீ வேடிக்கை பார்த்தாய்
மௌனமாய் மண்ணில் புதைந்திருக்கும்
மரத்தின் வேர்களையும் மல்லாக்கப் போட்டாய்
எங்களையும் தூக்கிச் செல்ல நீ எத்தனித்தாய்
அப்பொழுது எங்களுக்குள்
சாதி,மத, மொழிப்பேதங்களெல்லாம் கடந்துபோனது.
ஏழை, பணக்காரன் என்ற நிலையும் மறந்துபோனது
கைகோர்த்த கரங்கள் அனைத்தும்
வங்கக் கரையோரத்தில் கலந்து நின்றது.

வர்தாப்புயலே !
உன்னால் மண்ணுக்குள் மண்டிக்கிடக்கும்
மரத்தின் வேர்களைப் புரட்ட முடியுமே தவிர
எங்களின் மனிதத்தை உடைக்க முடியாது.

சுனாமியும் எங்களைச் சுழற்றிப் போட்டது
ஏாி வெள்ளதும் எங்கள் இல்லத்திற்குள்
புகுந்து சென்றது.
வர்தாப் புயலான நீ மட்டும்
என்ன எங்களை வாழ்த்தவா வந்தாய்

சுனாமியின் இரத்தக்கங்கையில்
முகமறியா சுற்றம்
எங்கள் முற்றம் நிறைத்தது
வார்த்தையற்ற சொந்தங்கள்
வாாியனைத்தது.
மழையில் மனிதம் துளிர்த்தது
காற்றே உன்னால்
எங்களின் ஒட்டுமொத்த கரங்களும் இணைந்தது.

வர்தா நீ வாழியவே!
வர்றதா இருந்தா இன்னும் நீ வளர்கவே!
எதிாிகள் கூட எங்களுக்கு இணையாக வேண்டும்
தமிழர்களின் தன்னம்பிக்கை வேர்களை
தலைத்தோங்கச் செய்திட வேண்டும்.

வர்தா நீயம் வா
விருந்தினனாக மட்டும் அல்ல
விரோதியாகக் கூட வா
வந்தாரை வரவேற்கும் தமிழ்நாடு
உன்னையும் அன்புடன் வரவேற்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 02, 2017 5:25 pm

என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதே!
அது செய்த கொடுமைகளை பட்டியலிட்டு
வரவேற்கிறீர்களா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
maheshpandi
maheshpandi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 27/10/2016

Postmaheshpandi Wed Jan 04, 2017 8:26 pm

இயற்கைச் சீற்றம் மனிதத்தை தோற்றுவிக்கிறது என்ற பொருண்மையில் கவிதை புனைந்துள்ளேன் ஐயா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 16, 2017 9:49 pm

maheshpandi wrote:இயற்கைச் சீற்றம் மனிதத்தை தோற்றுவிக்கிறது என்ற பொருண்மையில் கவிதை புனைந்துள்ளேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1230566
-
வர்தா நீயும் வா 103459460 வர்தா நீயும் வா 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 10:43 pm

maheshpandi wrote:இயற்கைச் சீற்றம் மனிதத்தை தோற்றுவிக்கிறது என்ற பொருண்மையில் கவிதை புனைந்துள்ளேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1230566

ஓ...சரி சரி....புன்னகை........... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 30, 2017 6:58 pm

ஆமோதித்தல் ஓகே!!!!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக