புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
52 Posts - 60%
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
29 Posts - 33%
mohamed nizamudeen
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%
mini
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%
balki1949
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
409 Posts - 60%
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
21 Posts - 3%
prajai
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
5 Posts - 1%
mini
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 23, 2017 12:00 pm

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! 2y1O8POqRqS1nkWJYN6X+E_1500616393
-
இப்புகைப்படத்தைப் பார்த்து, இப்பெண்கள் கல்லூரி
மாணவியர் என நினைத்தால், கண்டிப்பாக ஏமாந்து
விடுவீர்கள்.

தைவான் நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் தான் இவர்கள்.
மூத்த சகோதரியான லூர் ஹூசுவுக்கு வயது, 41;
அடுத்தவரான, பே பேவுக்கு, 40 வயதாகிறது. இளையவர்,
ஷரோனுக்கு, 36 வயது.

கல்லூரி மாணவியர் போன்று தோற்றமளிக்கும்
இவர்களுக்கு திருமணமாகி, 10 மற்றும் எட்டு வயதில்
குழந்தைகள் உள்ளனர்.

‘எங்கள் தாயாருக்கு, 63 வயதாகிறது; ஆனால், அவரே,
இன்னும் இளம்பெண் போல் தோற்றமளிக்கிறார்.
அதேபோல், நாங்களும் இளமையாக இருக்கிறோம்…’
என்கிறார். ஷரோன்.

—————————————-
— ஜோல்னாபையன்.
நன்றி -வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 23, 2017 10:42 pm

இளமை தோற்றம் சிலர் வாழ்க்கையில் பாரம்பரியம் .

எனது உறவினர் இன்றும் தெம்பாக இருந்து கொண்டு நடமாடிக்கொண்டும்
பேசிக்கொண்டும் ஞாபக சக்தியுடனும் இருக்கிறார். 10 நாட்களுக்கு முன்
வயது 100

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 24, 2017 11:56 am

காயகல்பம் , தங்கபஸ்பம் போன்றவற்றை சாப்பிட்டால் , இளமையாகவும் , உடல் பளபளப்பாகவும் இருக்கும் என்று சிலர் கூறுவார்கள் . ஆனால் அது உண்மையோ , பொய்யோ நமக்குத் தெரியாது . மேலும் ஏழைகள் எப்படி தங்கபஸ்பம் சாப்பிடமுடியும் ?

சங்க காலத்தில் பிசிராந்தையார் என்னும் பெயர்கொண்ட ஒரு புலவர் இருந்தார் . அவர் வயதானாலும் இளமைத் தோற்றத்தோடு இருந்தார் . இதுபற்றி அவரிடம் குடிமக்கள் சிலர் கேட்டபோது அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான் .



" யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் , நாம் இளமையோடு இருக்க , சிறந்த முறையில் அரசாட்சி செய்யும் மன்னனும் ஒரு காரணம் என்பதாகும் .மக்களுக்குக் கேடு செய்யும் " குட்கா " போன்ற போதைப் பொருட்களை கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்க அனுமதித்தால் , மக்கள் சீக்கிரம் முதுமை அடைந்து நோய்வாய்ப்படுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 24, 2017 8:30 pm

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

அருமை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக