புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:42

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
60 Posts - 40%
heezulia
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
46 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
311 Posts - 50%
heezulia
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
193 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_m10ஆர்.எஸ்.மனோகர் 10 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்.எஸ்.மனோகர் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82621
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 4 Jul 2017 - 10:41

ஆர்.எஸ்.மனோகர் 10 Clq1JcYQOKt5wLKXVfOQ+rsmanohar_2912877h

-
தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்தி, ‘நாடகக் காவலர்’
என்று போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் (R.S.Manohar)
பிறந்த தினம் (ஜூன் 29). அவரைப் பற்றிய அரிய
முத்துக்கள் பத்து:
-
* நாமக்கல்லில் (1925) பிறந்தவர். தந்தை சுப்பிரமணியன்
அஞ்சல் துறையில் பணியாற்றியவர். அவரது பணிமாற்றம்
காரணமாக குடும்பம் கர்நாடகாவின் பெல் லாரிக்கு
குடிபெயர்ந்தது.

அங்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தி வந்த இயக்குநரும்,
நடிகருமான ராகவாச்சாரியின் நடிப்பும், வசன உச்சரிப்பும்தான்
இவருக்கு உத்வேக சக்தியாக இருந்தது.
-
* சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. சமஸ்கிருதம் படித்தார்.
அப்போது, ‘மிருச்சகடிகா’ என்ற சமஸ்கிருத நாடகத்தில்
கதாநாயகனாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார். நாடகக் களத்தில்
அடியெடுத்து வைத்தவர், சுகுண விலாஸ் சபாவின் ‘தோட்டக்காரன்’
நாடகத்தில் நடித்தார். ‘நாடகத் தந்தை’ பம்மல் சம்பந்த முதலியார்
நாடகத்தைப் பார்த்து இவரைப் பாராட்டினார்.
-
* பட்டம் பெற்று, அஞ்சல் துறையில் சேர்ந்தார். ‘கானல் நீர்’ படத்தில்
பட்டதாரி இளைஞனாக நடிக்க நிஜ பட்டதாரியான இவரே
தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி நாடகத்தில் ‘மனோகர்’
கதாபாத்திரத்தில் நடித்ததால், அதையே தன் பெயராக மாற்றிக்
கொண்டு, ‘ராமசாமி சுப்பிரமணிய மனோகர்’ ஆனார்.
-
* பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும், நாடகத்தின்
மீதான காதலால் ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ நாடக நிறுவனத்தை 1954-ல்
தொடங்கினார். ‘இன்ப நாள்’, ‘உலகம் சிரிக்கிறது’ ஆகிய சமூக
நாடகங்களை அரங்கேற்றினார். பின்னர் பிரம்மாண்ட இதிகாச,
வரலாற்று நாடகங்களை அரங்கேற்றினார்.
-
* ராவணன், சூரபத்மன் உள்ளிட்ட எதிர்மறைக் கதாபாத்திரங்களின்
மறுபக்கமான ஆக்கபூர்வ அம்சங்களை அற்புதமாகப் படம் பிடித்து
க்காட்டும் வகையில் நாடகங்களைப் படைத்தார். சிறப்பான மேடை
அமைப்பும், தந்திரக் காட்சிகளும் மக்களிடம் பெரும் வரவேற்பைப்
பெற்றன.
-
* பிரம்மாண்டமாக தயாராகியிருந்த ‘இலங்கேஸ்வரன்’ நாடகம்,
மக்களிடம் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நஷ்டமாகிவிடுமோ
என்று பயந்த மனோகர், காஞ்சி பரமாச்சாரியாரை சந்தித்தார்.
அவர் ”கவலைப்படாதே” என்று கூறி ஆசீர்வதித்து அனுப்பினார்.
-
* விரைவிலேயே, இலங்கையில் இந்த நாடகத்தை தொடர்ந்து 21 நாட்கள்
நடத்தும் வாய்ப்பு தேடி வந்தது. நாடகத்தைப் பார்த்து வியந்த மக்கள்,
இவருக்கு ‘இலங்கேஸ்வரன்’ என்ற பட்டத்தைக் கொடுத்து
கவுரவித்தனர். இவரது நாடகங்களிலேயே அதிக முறை (1,800-க்கு
தடவைக்கு மேல்) மேடையேறியதும் இந்த நாடகம்தான்.
-
* ‘சாணக்கிய சபதம்’, ‘சூரபத்மன்’, ‘சிசுபாலன்’, ‘இந்திரஜித்’,
‘நரகா சுரன்’, ‘சுக்ராச்சாரியார்’ உள்ளிட்ட நாடகங்களும்
குறிப்பிடத்தக்கவை. சொன்ன நேரத்துக்கு நாடகம் தொடங்கிவிட
வேண்டும்; அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில்
கவனமாக இருப்பார். ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாட்கள் ஒத்திகை
பார்ப்பாராம்.
-
* சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து
ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர்.
‘வண்ணக்கிளி’, ‘கைதி கண்ணாயிரம்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’,
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’, ‘இதயக்கனி’ உட்பட
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
-
* இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள்
பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய
ஆர்.எஸ்.மனோகர் 81-வது வயதில் (2006) மறைந்தார்
-
----------------------------------------
ராஜலட்சுமி சிவலிங்கம்
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக