புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_m10வானம் வசப்படும்/மானுடம் வெல்லும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்


   
   
Chitraz
Chitraz
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 08/07/2017

PostChitraz Mon Jul 24, 2017 5:47 am

வானம் வசப்படும் /மானுடம் வெல்லும்

ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் , எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர் இவர்.

இந்த நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சன் அவர்கள், வானம் வசப்படும் மற்றும் மானுடம் வெல்லும் என்ற இரு நாவல்களை தந்துள்ளார். இவற்றில் வானம் வசப்படும் சாகித்திய அகாதமி விருதையும், மானுடம் வெல்லும் இலக்கிய சிந்தனை விருதையும் வென்றது. இவருடைய சொந்த ஊரும் கதைக்களமான அதே புதுச்சேரி.

இந்த நாவல்களை, மிகச் சுவாரசியமாக ஆக்குவது, எப்போதும் உள்ள ராஜா, ராணிக் கதைகளைத் தாண்டி,சாதாரணப் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முறையை நமக்குத் சொல்வதுதான். நம் முன்னோர்கள் 3/4 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவிதம் குறித்த தகவல்களை தேடி எடுத்து அதை விறுவிறுப்பான கதையாக ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, கோவில் திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் எவ்வாறிருந்தன என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை சொல்கிறார்.

நாம் இன்று ஏன் இப்படி இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், நேற்று எப்படி இருந்தோம், என்று தெரிந்து கொள்வது கட்டாயத் தேவை. அந்த வகையில் நம் முன்னோரின் எளிய வாழ்வியல் சித்திரமிது.

இந்த நாவலை எனக்கு மேலும் சுவாரசியமாக்கியது, பிரபஞ்சனின் கீழ்கண்ட முன்னுரைதான்.

"தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்."

பிடிக்குமானால் படியுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 25, 2017 6:48 am

இன்று காலை ,இதே பதிவை மறுபடியும் பதிவு செய்துள்ளீரே (http://www.eegarai.net/t138174-topic#1245897 )

ஏன் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக