புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
68 Posts - 41%
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 1%
prajai
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%
manikavi
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
319 Posts - 50%
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
21 Posts - 3%
prajai
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 23, 2017 12:00 pm

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! 2y1O8POqRqS1nkWJYN6X+E_1500616393
-
இப்புகைப்படத்தைப் பார்த்து, இப்பெண்கள் கல்லூரி
மாணவியர் என நினைத்தால், கண்டிப்பாக ஏமாந்து
விடுவீர்கள்.

தைவான் நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் தான் இவர்கள்.
மூத்த சகோதரியான லூர் ஹூசுவுக்கு வயது, 41;
அடுத்தவரான, பே பேவுக்கு, 40 வயதாகிறது. இளையவர்,
ஷரோனுக்கு, 36 வயது.

கல்லூரி மாணவியர் போன்று தோற்றமளிக்கும்
இவர்களுக்கு திருமணமாகி, 10 மற்றும் எட்டு வயதில்
குழந்தைகள் உள்ளனர்.

‘எங்கள் தாயாருக்கு, 63 வயதாகிறது; ஆனால், அவரே,
இன்னும் இளம்பெண் போல் தோற்றமளிக்கிறார்.
அதேபோல், நாங்களும் இளமையாக இருக்கிறோம்…’
என்கிறார். ஷரோன்.

—————————————-
— ஜோல்னாபையன்.
நன்றி -வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 23, 2017 10:42 pm

இளமை தோற்றம் சிலர் வாழ்க்கையில் பாரம்பரியம் .

எனது உறவினர் இன்றும் தெம்பாக இருந்து கொண்டு நடமாடிக்கொண்டும்
பேசிக்கொண்டும் ஞாபக சக்தியுடனும் இருக்கிறார். 10 நாட்களுக்கு முன்
வயது 100

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 24, 2017 11:56 am

காயகல்பம் , தங்கபஸ்பம் போன்றவற்றை சாப்பிட்டால் , இளமையாகவும் , உடல் பளபளப்பாகவும் இருக்கும் என்று சிலர் கூறுவார்கள் . ஆனால் அது உண்மையோ , பொய்யோ நமக்குத் தெரியாது . மேலும் ஏழைகள் எப்படி தங்கபஸ்பம் சாப்பிடமுடியும் ?

சங்க காலத்தில் பிசிராந்தையார் என்னும் பெயர்கொண்ட ஒரு புலவர் இருந்தார் . அவர் வயதானாலும் இளமைத் தோற்றத்தோடு இருந்தார் . இதுபற்றி அவரிடம் குடிமக்கள் சிலர் கேட்டபோது அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான் .



" யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் , நாம் இளமையோடு இருக்க , சிறந்த முறையில் அரசாட்சி செய்யும் மன்னனும் ஒரு காரணம் என்பதாகும் .மக்களுக்குக் கேடு செய்யும் " குட்கா " போன்ற போதைப் பொருட்களை கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்க அனுமதித்தால் , மக்கள் சீக்கிரம் முதுமை அடைந்து நோய்வாய்ப்படுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 24, 2017 8:30 pm

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

அருமை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக