Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
3 posters
Page 1 of 1
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
'ஆஹா! ஆடி வந்துவிட்டது. அனைத்தையும் தள்ளுபடியில்
வாங்கிக் குவிப்போம் என்று பலருக்கும் மனதில் உற்சாகம்
துள்ளல் நடை போடும் நேரம் வந்துவிட்டது.
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பதற்கு தக்கபடி விவசாய
வேலைகளைத் துரிதப்படுத்த விவசாயிகள் புறப்படுகிறார்கள்.
‘ஆடியில் தேடிக் குளி’ என ஆடி 18-ம் பெருக்கை வரவேற்க
தயாராகிவிட்டனர் பெண்கள். ஆடி வந்துவிட்டது,
அம்மனுக்கு கூழ் ஊற்றி மனம் குளிர ஏற்பாடு செய்கின்றனர்
ஆன்மிக அன்பர்கள். இப்படி எல்லோரும் ஆடியின் வருகையை
ஆரவாரமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கும்போது,
அடடா... ஆடியல்லவா வந்துவிட்டது என மனம் ஏங்குகின்றனர்
புதுமணத் தம்பதிகள்.
இத்தனைச் சிறப்புகள் இருக்கும்போது, புதிதாகத் திருமணம்
ஆன பெண் ஏன் முதல் ஆடி மாதத்தில் தன் கணவரைப்
பிரிந்திருக்கவேண்டும்? ‘ஆடி மாதம் புதுமணத் தம்பதியை
ஏன் பிரிக்கிறார்கள்? என்பது பற்றி வாஸ்து மற்றும் ஜோதிட
நிபுணர் யோகஸ்ரீ மணிபாரதியிடம் கேட்டோம்.
-
ஆடியும் புனிதமும்
-
சூரியனை பூமி சுற்றி வரும் 360 டிகிரி வட்டப் பாதையில்,
பூமி சூரியனைக் கடக்கும் ஒவ்வொரு 30 டிகிரியும் ஒவ்வொரு
மாதமாகின்றன. இந்த 12 மாதங்களும் உத்தராயணம்,
தட்சிணாயணம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இதில் ஆடி மாதம் தட்சிணாயணத்தின் தொடக்க மாதமாக
அமைகின்றது. வெயில் கொடுமையில் இருந்து பூமி விடு
படுகிறது. எனவே ஆடி மாதம் சிறப்பு பெறுவதுடன்,
அம்மனுக்கு உகந்த மாதமாகவும் வழிபடப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி, பூமியின் வடகிழக்குப் பகுதி கன்னி
வீடாக அமைகின்றது. பூமிக்கும் ஆகாயத்துக்கும் உள்ள
தொடர்பில் கன்னியிலிருந்துதான் காஸ்மிக் அலைகள்
மீனத்தை நோக்கி வருகின்றன.
ஆனால், காந்தப் புயலோ கும்பம், மகரத்திலிருந்து கடகம்,
சிம்மம் நோக்கி பாய்கின்றது. இந்த வகையில், வடக்கில் இருந்து
தெற்கு நோக்கிச் செல்லும் காந்தப் புயல் கடக வீட்டில்
அதாவது ஆடிமாதத்துக்கு அதிக ஆற்றலுடன் வருகின்றது
இதனையே, கடகம் ஆடி முதல் மேல் வரிசையாக ஆனி,
வைகாசி, சித்திரை, பங்குனி, மாசி ஆகிய மாதங்கள்
சக்தியான பராசக்தியாகவும், சிம்மம், கன்னி, துலாம்,
விருச்சிகம், தனுசு, மகரம் சிவன் எனும்
பரமேஸ்வரராகவும் கொள்ளப்படுகிறது.
-
--------------------------
-
Last edited by ayyasamy ram on Thu Jul 20, 2017 9:13 am; edited 1 time in total
Re: ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
-
திருமணம் செய்கிறார்களே?
ஆடிமாதத்தில் புது மணத்தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால்,
அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தைகள் பிறக்கும்.
அப்போது வெயில் உக்கிரமாக இருக்கும், போதாக்குறைக்கு
அக்னி நட்சத்திரமாக இருக்கும். அதனால்தான் புது மணத்
தம்பதியைப் பிரித்து வைத்தனர்.
ஆனால், 'பஞ்சாங்கங்களில் ஆடியில் முகூர்த்தம் உள்ளதே,
சில வகுப்பினர் ஆடியில் திருமணம் செய்கின்றார்களே',
என்றெல்லாம் பலர் கேள்விகளைக் கேட்கின்றனர்.
இதில் மனக் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றும்
சமூகத்தினர் அல்லது மனக் கட்டுப்பாடு உள்ளவர்கள்,
ஆடியில் திருமணம் செய்யலாம். சாந்தி முகூர்த்தத்தை
ஆவணியில் சுபநாள்களாகப் பார்த்துத்தான் அமைப்பார்கள்''
என்று ஆடியைப் பற்றி பலவிதமான தகவல்களை அடுக்கினார்.
புனித நீராடல்
ஆடி 18-ம் பெருக்கு நாள் என்பது தட்சணாயன காலத்தில்
முதல் 18 நாள்கள் சிறப்பானதாக அமைகின்றது. இந்த நாளில்
புது மணத்தம்பதிகள் ஆறு, குளம், கடலில் நீராடி மனக்கட்டுப்
பாட்டுடன் முன் 18 நாள்களும் பின் 18 நாள்களுமாக விரதம்
இருந்தால், வம்சம் தழைத்தோங்கும்.
வம்சம் என்பதே ஆணை மையமாக வைத்துத்தான் கணக்கு
எடுக்கப்படும். இதில் பெண் புறக்கணிப்புக்கு இடமில்லை.
ஏனெனில், பெண் கட்டிக் கொடுத்து, கணவன் வீட்டுக்குச்
சென்று விடுகின்றாள். அதன்பின் அவளுக்குத் தன் வீடு,
வம்சம் என்பது எல்லாம் கணவனை அடிப்படையாக
வைத்துத்தான்.
வணங்கும் குலதெய்வமும் மாறும். அதனால்தான், திருமணம்
ஆனவுடன் தான் ஒரு பெண்தான் என்பதையும் மறந்து,
ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள்.
-
-------------------------------------
எஸ்.கதிரேசன்
நன்றி = விகடன்
Re: ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
காஸ்மிக் அலைகள் , காந்தப் புயல் புதிய செய்தி.நன்றி.
ரமணியன்.
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
ஏதோ ஓர் செய்தி சேதி>>>>>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» புயலை எத்தனை பிரிவாகப் பிரிக்கிறார்கள்?
» தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்
» செவ்வாய்க்குப் போக 6 மாதம், திரும்பி வர 6 மாதம்.. சாப்பாட்டு மெனு தயாராகிறது!
» இந்த மாதம் இதழ்கள் சில ஜூலை மாதம்
» மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல்
» தமிழ் மாத பெயர்கள் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதம்
» செவ்வாய்க்குப் போக 6 மாதம், திரும்பி வர 6 மாதம்.. சாப்பாட்டு மெனு தயாராகிறது!
» இந்த மாதம் இதழ்கள் சில ஜூலை மாதம்
» மயிலாப்பூரில் வயதான தம்பதியை ஏமாற்றி 60 சவரன் நகை சுருட்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|