ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'

3 posters

Go down

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Empty இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'

Post by ayyasamy ram Wed Jul 19, 2017 9:07 am

ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள் 
மிகவும் குறைவு என்று சொல்லி இந்தி பேசுபவர்கள் 
கடுப்பாகி ட்வீட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் 
இல்லையா? 

இந்தி பேசும் மக்கள் பலர் வாழும் பெங்களூரில் பல 
ஆண்டுகளாக வாழ்பவன் என்ற முறையில் இதை 
என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. 

இங்கு மட்டும் இல்லாமல், பொதுவாக இந்தி 
பேசுபவர்களுடனும் பல ஆண்டுகளாகப் பழகி
வருகிறேன். அவர்களின் கொள்கை ஒன்றே ஒன்றுதான். 

‘அண்டார்க்டிகாவுக்கே குடிபெயர்ந்தாலும், நான் இந்தி 
மட்டுமேதான் பேசுவேன்; அந்த ஊரின் மொழியைக் 
கற்க மாட்டேன்; என் சக இந்திக்காரர்களுடன் 
மட்டுமேதான் பழகுவேன்; என்னைப் பொறுத்தவரை 
இந்தியைத் தவிர பிற மொழிகள் அனைத்துமே
 கீழானவையே; 
அந்த ஊரின் மொழியைப் பற்றிக் கேவலமாகவும்
 அவ்வப்போது பேசுவேன்’ இதுதான் அவர்களின் 
கருத்து.

இவர்களில் ஒருசில விதிவிலக்குகள் உண்டு. 
ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படியேதான் 
பழகுகிறார்கள். பெங்களூருவைப் பொறுத்தவரை, 
என்னிடம் யார் இந்தியில் பேசினாலும் பதிலுக்குத் 
தமிழில் பேசுவது என் வழக்கம். 

அதிர்ச்சியடைந்து, இந்தி தெரியாதா என்று கேட்பார்கள்.
 நான் பதிலுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பேன். 
தெரியாது என்பார்கள். எனக்கும் இந்தி தெரியாது என்று 
சொல்லிவிடுவேன் கர்நாடகத்தில் வாழும் மக்கள் 
பலருக்கும் இந்தி பேசுபவர்களைப் பிடிக்காது. 

ஈகோதான் காரணம். கர்நாடகமாவது பரவாயில்லை. 
இந்தி பேசினால் வேலை நடக்கும். ஆனால், தமிழகத்தில் 
இந்தி பேசுவதெல்லாம் கொடுமை. 

பல உணவகங்களில் இந்தி பேசும் சர்வர்கள். நாம் பேசும் 
தமிழ் அவர்களுக்கு ஒன்றுமே புரியாது. தமிழைக் 
கற்கவும் மாட்டார்கள். ஆனால், நாம் வடநாடு சென்றால் 
இந்தி கற்றுக்கொண்டு இவர்களுடன் இந்தியில்தான் 
பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!

ஒரு இசை நிகழ்ச்சியில், அதுவும் தமிழில் 
‘நேற்று இன்று நாளை’ என்று பெயர் வைத்த 
நிகழ்ச்சியிலேயே இந்திப் பாடல்கள் பெரும்பான்மையாக 
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பைக் கிளப்பும் 
இவர்களுக்குப் பின்னால் இப்படிப்பட்ட மிகப் பெரிய 
விஷயம் இருக்கிறது. 

இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. 
தென்னிந்தியா எங்கும் இந்தி பரவிவிட்டது. ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ 
கதையில் வரும் மிகச் சிறிய கிராமமான ‘கால்’ 
மட்டும்தான் மாபெரும் ரோமப் பேரரசின் அடக்குமுறையை 
எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும். 

அப்படி, தமிழகம் மட்டும்தான் தென்னிந்தியாவில் இன்றும் 
இந்தித் திணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக்கொண்டே 
இருக்கிறது.
-
---------------------------
கருந்தேள் ராஜேஷ்
நன்றி-தி இந்து

;
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Empty Re: இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'

Post by குழலோன் Wed Jul 19, 2017 12:58 pm

இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது. இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
குழலோன்
குழலோன்
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Back to top Go down

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Empty Re: இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'

Post by T.N.Balasubramanian Thu Jul 20, 2017 7:19 am

குழலோன் wrote:இந்தியைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழர்கள் ஓர் உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.  நீங்கள் இந்தியில் எப்படிப்பட்ட நிபுணராக இருந்தாலும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று வந்துவிட்டால் தமிழர் ஓரங்கட்டப்படுவார்.  
இந்தியில் பல வகை உண்டு என்னும் உண்மையும் பலருக்குத் தெரிவதில்லை. ஓர் இடத்தில் பேசும் இந்தி மற்றோர் இடத்தில் உள்ளோருக்குப் புரியாது.  இதைப் புரிந்துகொண்டால் இந்திக்கு வாழ்வும் இருக்காது.
மேற்கோள் செய்த பதிவு: 1245716

பாஜாகவில் வானதி ஸ்ரீனிவாசன் ஓரம்  கட்டப்பட்டாரா ? H Raja ஓரம் கட்டப்பட்டாரா? இவர்கள் தமிழர்கள்.
மந்திரியாக இருந்த தயாநிதி மாறனின் டெல்லி செல்வாக்கு அவருக்கு ஹிந்தி தெரிந்ததால்தான் .
ஜெயலலிதாவின் பன்மொழி அறிதலும் ஹிந்தியும் அவருக்கு உதவியது மிகவும் .
அந்த கால பிரதமர் நரசிம்ம ராவ்  அவர்களும் தெலுங்கர்   ஹிந்தி அறிந்தவர்தான்.  பிரதமர் ஆனார்.

ஒரு மொழியை உயர்த்திக் கூற மற்ற மொழிகளை இழிவாக எண்ணக்கூடாது.இது மொழிக்கு மட்டுமில்லை ,ஜாதி, மதம், மனிதர் யாவருக்கும் பொருந்தும்.

நாளைக்கே தமிழ்மொழி தேசிய மொழியாக்கப்பட்டால் , யாராவது தமிழ் என்பது
ஒரு மொழி அல்ல நெல்லை தமிழ், மதுரை தமிழ் , கொங்கு தமிழ் ,சென்னை (மதராஸ்)தமிழ்
என்றால் நமக்கு அவர் அறியாமையை நினைத்து  சிரிப்புதான் வரும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை' Empty Re: இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum