புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயல்பாடு -செயற்பாடு எது சரி?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
First topic message reminder :
அண்மையில் பலரும் இந்தச் சொல்லாட்சியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் 'செயல்பாடு' என்றே எழுதுகிறார்கள். 'செயற்பாடு' என்றல்லவா இருக்க வேண்டும். பிரபல அகராதியும் 'செயல்பாடு' என்றே குறித்துள்ளது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என்று சிலர் சொல்லிச் சமாளிக்கின்றனர். மொழி இலக்கணம் என்ன கூறுகிறது என்னும் தெளிவு அவசியம்.
தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.
அண்மையில் பலரும் இந்தச் சொல்லாட்சியை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் 'செயல்பாடு' என்றே எழுதுகிறார்கள். 'செயற்பாடு' என்றல்லவா இருக்க வேண்டும். பிரபல அகராதியும் 'செயல்பாடு' என்றே குறித்துள்ளது. இரண்டு விதமாகவும் எழுதலாம் என்று சிலர் சொல்லிச் சமாளிக்கின்றனர். மொழி இலக்கணம் என்ன கூறுகிறது என்னும் தெளிவு அவசியம்.
தமிழ் அறிந்தோர் விளக்கம் தந்து வழிகாட்டுமாறு விழைகிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
உங்கள் இருவர் உரையாடலில் ,நான் கற்ற
பல பழைய விஷயங்கள்,அமிழ்ந்து கிடக்கின்றன .
அவை மேல்நோக்கி இப்போது வருகிறது .
இரு கற்(பிக்கும்) தூண்கள்
நன்றி இருவருக்கும். தொடருங்கள்.
ரமணியன்
பல பழைய விஷயங்கள்,அமிழ்ந்து கிடக்கின்றன .
அவை மேல்நோக்கி இப்போது வருகிறது .
இரு கற்(பிக்கும்) தூண்கள்
நன்றி இருவருக்கும். தொடருங்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
’செயற்பாடு’ என்பதே சரி !
‘இப்படி எழுதினால் யாருக்குப் புரியும்?’ என்று தளரக் கூடாது! இலக்கணத்தை நிலைநாட்டவே கற்றவர்கள் முயலவேண்டும் ! பேச்சுத்தமிழில் சிறிது நெகிழ்ச்சி இருக்கலாம்; ஆனால் எழுத்துத் தமிழ் என வரும்போது இலக்கணம் பேணவேண்டும்!கருத்தை எளிய நடையில் கூறுவது வேறு; இலக்கணத்தைச் சிதைப்பது வேறு! இன்று பல மட்டங்களிலும் இலக்கணத்தைச் சிதைக்கும் வேலை திட்டமிடப்பட்டு அரங்கேறுகிறது ! ‘இந்தாண்டு’ என்று எழுதுவது இப்போது பரவி வருகிறது! இலக்கணச் சிதிவுபட எழுதுவதும் ஒரு மோகமாக இருக்கிறது பலரிடையே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி .
இந்த + ஆண்டு = இவ்வாண்டு
முழு + ஆண்டு = முழுவாண்டு
என்பதுதான் சரி .
ஆனால் சில சமயத்தில் மொழியே தவறு செய்யும்போது ?
He என்பது His ஆகும்போது She மட்டும் Her ஆவானேன் ? Shis என்றல்லவா வரவேண்டும் ?
I sing , They sing என்று சொல்லிவிட்டு He வரும்போது மட்டும் He sings என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை தடுமாறுகிறது .
அவன் - அவனுக்கு
அவள் - அவளுக்கு
அவர்கள் - அவர்களுக்கு
என்றெல்லாம் சொல்லிவிட்டு
நான் - எனக்கு
நீ - உனக்கு
என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை ஏற்றுக்கொள்ள சிலகாலம் ஆகிறது .
ஆனால் தெலுங்கு மொழியில்
நான் - நாக்கு
நீ - நீக்கு
என்று சரியாகச் சொல்வதைப் பார்க்கமுடிகிறது .
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி .
இந்த + ஆண்டு = இவ்வாண்டு
முழு + ஆண்டு = முழுவாண்டு
என்பதுதான் சரி .
ஆனால் சில சமயத்தில் மொழியே தவறு செய்யும்போது ?
He என்பது His ஆகும்போது She மட்டும் Her ஆவானேன் ? Shis என்றல்லவா வரவேண்டும் ?
I sing , They sing என்று சொல்லிவிட்டு He வரும்போது மட்டும் He sings என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை தடுமாறுகிறது .
அவன் - அவனுக்கு
அவள் - அவளுக்கு
அவர்கள் - அவர்களுக்கு
என்றெல்லாம் சொல்லிவிட்டு
நான் - எனக்கு
நீ - உனக்கு
என்று எழுதவேண்டும் என்று சொல்லும்போது குழந்தை ஏற்றுக்கொள்ள சிலகாலம் ஆகிறது .
ஆனால் தெலுங்கு மொழியில்
நான் - நாக்கு
நீ - நீக்கு
என்று சரியாகச் சொல்வதைப் பார்க்கமுடிகிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே!
உங்கள் ஐயம் சரியானதே!
மொழி தடுமாறவில்லை! நாம்தான் தடுமாறுகிறோம் !
மொழியை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என முயலுங்கால் , அஃது இயலாதபோது, நாம் தடுமாறுகிறோம்!
என் வீடு , என் மாடு , என் பிள்ளைகள் – இவற்றில் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ என்பதிலிருந்து கொண்டுவரவேண்டும் என ஏன் எண்ணவேண்டும் ?
எனக்கு , எங்களுக்கு – இவற்றிலும் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ , ’நாங்கள்’ என்பவற்றிலிருந்து ஏன் கொண்டுவரவேண்டும்?
‘நான்’ , ‘நீ’ என்பன தமிழில் தோன்றிய தொடக்க வடிவங்கள்!ஆதி நாளில், ஏற்பட்ட இவ் வடிவங்களைத் தொடர்ந்து , ‘எனக்குக்கொடு’ . ‘உனக்கு இது’ என்பன போன்ற வடிவங்கள் தோன்றியிருக்கின்றன! இவற்றையே நாம் , ‘நான்’ , ‘நீ’ ஆகியன வேற்றுமை கொள்ளும்போது , ‘எனக்கு’ , ‘உனக்கு’ என ஆகியுள்ளன என்கிறோம் !; ‘அவன்’ , ‘அவள்’ முதலியன சற்றுப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை ; ஆகவே இவற்றுடன் வேற்றுமை
உருபான ‘கு’வைச் சேர்த்து, ‘அவனுக்கு’ ‘அவளுக்கு’ என்றெல்லாம் ஆக்க முடிந்துள்ளது!
மூலச் சொல்லிலிருந்து பிற சொற்களைக் நாம் கொண்டுவருவது(Derivatives) ஒரு முறை; வேறு வழியில் அமைந்துவிட்ட சொற்கள் இன்னொரு வகை! இரு வகைச் சொற்களுமே தமிழில் உள்ளன! இந்த மொழியியல் உண்மை உலகத்து மொழிகள் அனைத்துக்கும் பொருந்தும் !
தெலுங்கில் , ‘நான் - நாக்கு’ , ’மீ – மீக்கு’ என்றெல்லாம் வந்துள்ளன எனில், தெலுங்கு மொழி மிகப் பிற்பட்ட மொழி! (தெலுங்கு பிற்கால மொழி என்பதற்கு நமது இந்த ஆய்வே சான்று!) அதனால், தமிழின் பெரும்பான்மைச் சொற்களைப் பின்பற்றிக் காரண காரிய அடிப்படையில் (Logic) தெலுங்கில் சொற்கள் அமையலாயின!
உங்கள் ஐயம் சரியானதே!
மொழி தடுமாறவில்லை! நாம்தான் தடுமாறுகிறோம் !
மொழியை ஒரு கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என முயலுங்கால் , அஃது இயலாதபோது, நாம் தடுமாறுகிறோம்!
என் வீடு , என் மாடு , என் பிள்ளைகள் – இவற்றில் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ என்பதிலிருந்து கொண்டுவரவேண்டும் என ஏன் எண்ணவேண்டும் ?
எனக்கு , எங்களுக்கு – இவற்றிலும் குழப்பம் இல்லையல்லவா?
- இவற்றை ‘நான்’ , ’நாங்கள்’ என்பவற்றிலிருந்து ஏன் கொண்டுவரவேண்டும்?
‘நான்’ , ‘நீ’ என்பன தமிழில் தோன்றிய தொடக்க வடிவங்கள்!ஆதி நாளில், ஏற்பட்ட இவ் வடிவங்களைத் தொடர்ந்து , ‘எனக்குக்கொடு’ . ‘உனக்கு இது’ என்பன போன்ற வடிவங்கள் தோன்றியிருக்கின்றன! இவற்றையே நாம் , ‘நான்’ , ‘நீ’ ஆகியன வேற்றுமை கொள்ளும்போது , ‘எனக்கு’ , ‘உனக்கு’ என ஆகியுள்ளன என்கிறோம் !; ‘அவன்’ , ‘அவள்’ முதலியன சற்றுப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை ; ஆகவே இவற்றுடன் வேற்றுமை
உருபான ‘கு’வைச் சேர்த்து, ‘அவனுக்கு’ ‘அவளுக்கு’ என்றெல்லாம் ஆக்க முடிந்துள்ளது!
மூலச் சொல்லிலிருந்து பிற சொற்களைக் நாம் கொண்டுவருவது(Derivatives) ஒரு முறை; வேறு வழியில் அமைந்துவிட்ட சொற்கள் இன்னொரு வகை! இரு வகைச் சொற்களுமே தமிழில் உள்ளன! இந்த மொழியியல் உண்மை உலகத்து மொழிகள் அனைத்துக்கும் பொருந்தும் !
தெலுங்கில் , ‘நான் - நாக்கு’ , ’மீ – மீக்கு’ என்றெல்லாம் வந்துள்ளன எனில், தெலுங்கு மொழி மிகப் பிற்பட்ட மொழி! (தெலுங்கு பிற்கால மொழி என்பதற்கு நமது இந்த ஆய்வே சான்று!) அதனால், தமிழின் பெரும்பான்மைச் சொற்களைப் பின்பற்றிக் காரண காரிய அடிப்படையில் (Logic) தெலுங்கில் சொற்கள் அமையலாயின!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
திருவாளர்கள் ஜெகதீசன் /செளந்தரபாண்டியன் அவர்களின் ஆர்வம் தூண்டும்
அர்த்தமிகு செயற்பாடுகள் /(மறுமொழி)உறவாடல்கள்
ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
அர்த்தமிகு செயற்பாடுகள் /(மறுமொழி)உறவாடல்கள்
ரசிக்கும்படியாக உள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|