புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
59 Posts - 58%
heezulia
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
54 Posts - 58%
heezulia
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_m10ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 20, 2017 8:49 am


ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? 7BAZY8zHRh6KIzkwbGnL+indn_130185_18423


'ஆஹா! ஆடி வந்துவிட்டது. அனைத்தையும் தள்ளுபடியில்
வாங்கிக் குவிப்போம் என்று பலருக்கும் மனதில் உற்சாகம்
துள்ளல் நடை போடும் நேரம் வந்துவிட்டது.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பதற்கு தக்கபடி விவசாய
வேலைகளைத் துரிதப்படுத்த விவசாயிகள் புறப்படுகிறார்கள்.

‘ஆடியில் தேடிக் குளி’ என ஆடி 18-ம் பெருக்கை வரவேற்க
தயாராகிவிட்டனர் பெண்கள். ஆடி வந்துவிட்டது,

அம்மனுக்கு கூழ் ஊற்றி மனம் குளிர ஏற்பாடு செய்கின்றனர்
ஆன்மிக அன்பர்கள். இப்படி எல்லோரும் ஆடியின் வருகையை
ஆரவாரமாகக் கொண்டாடிக்கொண்டு  இருக்கும்போது,
அடடா... ஆடியல்லவா வந்துவிட்டது என மனம் ஏங்குகின்றனர்
புதுமணத் தம்பதிகள்.  

இத்தனைச் சிறப்புகள் இருக்கும்போது, புதிதாகத் திருமணம்
ஆன பெண் ஏன் முதல் ஆடி மாதத்தில் தன் கணவரைப்
பிரிந்திருக்கவேண்டும்? ‘ஆடி மாதம் புதுமணத் தம்பதியை
ஏன் பிரிக்கிறார்கள்? என்பது பற்றி  வாஸ்து மற்றும் ஜோதிட
நிபுணர் யோகஸ்ரீ மணிபாரதியிடம் கேட்டோம்.
-
 ஆடியும் புனிதமும்
-
சூரியனை பூமி சுற்றி வரும் 360 டிகிரி வட்டப் பாதையில்,
பூமி சூரியனைக் கடக்கும் ஒவ்வொரு 30 டிகிரியும் ஒவ்வொரு
மாதமாகின்றன. இந்த 12 மாதங்களும் உத்தராயணம்,
தட்சிணாயணம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன.

இதில் ஆடி மாதம் தட்சிணாயணத்தின் தொடக்க மாதமாக
அமைகின்றது. வெயில் கொடுமையில் இருந்து பூமி விடு
படுகிறது. எனவே ஆடி மாதம் சிறப்பு பெறுவதுடன்,
அம்மனுக்கு உகந்த மாதமாகவும் வழிபடப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரப்படி, பூமியின் வடகிழக்குப் பகுதி கன்னி
வீடாக அமைகின்றது. பூமிக்கும் ஆகாயத்துக்கும் உள்ள
தொடர்பில் கன்னியிலிருந்துதான் காஸ்மிக் அலைகள்
மீனத்தை நோக்கி வருகின்றன. 

ஆனால், காந்தப் புயலோ கும்பம், மகரத்திலிருந்து கடகம்,
சிம்மம் நோக்கி பாய்கின்றது. இந்த வகையில், வடக்கில் இருந்து
தெற்கு நோக்கிச் செல்லும் காந்தப் புயல் கடக வீட்டில்
அதாவது ஆடிமாதத்துக்கு அதிக ஆற்றலுடன் வருகின்றது 

இதனையே, கடகம் ஆடி முதல் மேல் வரிசையாக ஆனி,
வைகாசி, சித்திரை, பங்குனி, மாசி ஆகிய மாதங்கள்
சக்தியான பராசக்தியாகவும், சிம்மம், கன்னி, துலாம்,
விருச்சிகம், தனுசு, மகரம் சிவன் எனும்
பரமேஸ்வரராகவும் கொள்ளப்படுகிறது.
-
--------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 20, 2017 8:50 am

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்? 0wsLf5XTNWcz1SPb2htm+p101a_18406


-
திருமணம் செய்கிறார்களே?

ஆடிமாதத்தில் புது மணத்தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால்,
அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தைகள் பிறக்கும்.
அப்போது வெயில் உக்கிரமாக இருக்கும், போதாக்குறைக்கு
அக்னி நட்சத்திரமாக இருக்கும். அதனால்தான் புது மணத்
தம்பதியைப் பிரித்து வைத்தனர்.  

ஆனால், 'பஞ்சாங்கங்களில் ஆடியில் முகூர்த்தம் உள்ளதே,
சில வகுப்பினர் ஆடியில் திருமணம் செய்கின்றார்களே',
என்றெல்லாம் பலர் கேள்விகளைக் கேட்கின்றனர்.

இதில் மனக் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றும்
சமூகத்தினர் அல்லது மனக் கட்டுப்பாடு உள்ளவர்கள்,
ஆடியில் திருமணம் செய்யலாம். சாந்தி முகூர்த்தத்தை
ஆவணியில் சுபநாள்களாகப் பார்த்துத்தான் அமைப்பார்கள்''  
என்று ஆடியைப் பற்றி பலவிதமான தகவல்களை அடுக்கினார். 

புனித நீராடல்

ஆடி 18-ம் பெருக்கு நாள் என்பது தட்சணாயன காலத்தில்
முதல் 18 நாள்கள் சிறப்பானதாக அமைகின்றது. இந்த நாளில்
புது மணத்தம்பதிகள் ஆறு, குளம், கடலில் நீராடி மனக்கட்டுப்
பாட்டுடன் முன் 18 நாள்களும் பின் 18 நாள்களுமாக விரதம்
இருந்தால், வம்சம் தழைத்தோங்கும். 

வம்சம் என்பதே ஆணை மையமாக வைத்துத்தான் கணக்கு
எடுக்கப்படும். இதில் பெண் புறக்கணிப்புக்கு இடமில்லை.
ஏனெனில், பெண் கட்டிக் கொடுத்து, கணவன் வீட்டுக்குச்
சென்று விடுகின்றாள். அதன்பின் அவளுக்குத் தன் வீடு,
வம்சம் என்பது எல்லாம் கணவனை அடிப்படையாக
வைத்துத்தான்.

வணங்கும் குலதெய்வமும் மாறும். அதனால்தான், திருமணம்
ஆனவுடன் தான் ஒரு பெண்தான் என்பதையும் மறந்து,
ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள்.
-
-------------------------------------
எஸ்.கதிரேசன்
நன்றி = விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 8:05 pm

காஸ்மிக் அலைகள் , காந்தப் புயல் புதிய செய்தி.நன்றி.

ரமணியன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 22, 2017 6:14 am

ஏதோ ஓர் செய்தி சேதி>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக