புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராஜராஜேச்சரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
![இராஜராஜேச்சரம் CnGZtV9OR8amyzKfHyVD+tan1](https://www.filepicker.io/api/file/cnGZtV9OR8amyzKfHyVD+tan1.jpg)
![இராஜராஜேச்சரம் UdPzsNuESM2bIRszyRcr+tan2](https://www.filepicker.io/api/file/udPzsNuESM2bIRszyRcr+tan2.jpg)
கோயில்என்றால் சைவர்களுக்குசிதம்பரந்தான்
வைணவர்களுக்கு கோயில்என்றால் திருவரங்ம்
அதேப்போல் பெரிய கோயில்’ என்றால்பொது மக்களுக்கு அது தஞ்சை இராஜராஜேச்சரமே மட்டுமே ஆகும்.”
அது 214 அடி உயரமுள்ள விமானத்தாலா ?
13 அடி உயரமுள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தாலா ?
12 அடி உயர நந்தியாலா?
81 டன் எடையுள்ள உச்சி வட்டம் காரணமா ?
எப்படியோ பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது , பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று.
இராஜராஜேச்சரம் என்னுமபெயர்சோழர்கள்தஞ்சையை
விட்டு விலகியவுடன் சிறுக சிறுக மறையலாயிற்று
எப்போது ‘பிரஹதீஸ்வரர் ஆலயம் என்று பெயர்பெற்றது ஆராயப்படவேண்டும்
இக்கோயிலின் விமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது. இந்த விமானத்தை முழுவதும் பொன்னால் மூடப்பட்டு மேரு மலை போல் ஒளிவிட்டதாக ஒரு சிதைந்த கல்வெட்டு தெரிவிக்கிறது .
சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை.
பலராலும் அது கரிகாலன் எனும் சோழன் கட்டியதாக அறியப்பட்டிருந்ததாக தெரிகிறது
சைவர்களால் திருவிசைப்பா அப்போது படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.
இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் , நாட்டிலும் வழங்கி வந்தன.
இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன.
1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது.
இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. நிழல் கீழே விழாத கோபுரம்;
வளர்ந்து வருகின்ற நந்தி,
சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் தவறானது .
நான் மாணவனாக இருந்தவரை அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டது .நல்லவேளைஇப்போது அவைகள் தவறு என்று விளங்கியது .
இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும் மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன் என்று பெயர்பெற்றார்
கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றார்
நுழைவு வாயில் இதனாலேயே ‘கேரளாந்தகன் திருவாயில்’
எனப்பட்டது .
அண்ணாமலை சுகுமாரன்
12/7/17
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்கள் சுகுமாரன் !
தவறானது என்றால் சரியானது எது என்று சொல்லமுடியுமா?
ரமணியன்
சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் தவறானது
தவறானது என்றால் சரியானது எது என்று சொல்லமுடியுமா?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சாரம் கட்டாமல் 80 டன் எடையுள்ள கல்லை கோபுர உச்சியில் எப்படி ஏற்றினார்கள் ? அந்தக் காலத்தில் கிரேன் வசதி இல்லையே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
படித்துப்பாராட்டியமைக்கு நன்றி ,
உண்மையில் அந்த பிரமரந்திரக்கல்( உச்சிக்கல) 80 டன் எடையுள்ளது ,ஒரேக்கல்லால் ஆனது அல்ல என பல வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் .
4 துண்டுகளால் ஆனதை ஒரு கல் போல் கச்சிதமாக பொருத்தி இருக்கிறார்கள் .
அதை எப்படி உயரே பொருத்தினார்கள் என்பதை திரு பாலகுமாரன் தனது உடையார் நாவலில் அருமையாக விளக்கி இருக்கிறார் .
நானும் அதுவே சாத்தியமானது என நம்புகிறேன் அதாவது
கோவில் எழும்பும் போதே அதைச் சுற்றி ஒரு பெரிய மண் மேடு அமைத்து ,கோயில் வளர வளர மண் மேட்டையும் உயர்த்திக்கொண்டு போயிருக்கிறார்கள் ,அது பாறைகளை மேலே ஏற்றவும் , மனிதர்கள் இருந்து வேலை செய்யவும் அவர்களுக்குஅது வசதியாக இருந்திருக்கிறது .
கோயில் முழுவதும் முடிந்ததும் மண்மேடு அகற்றப்பட்டிருக்கலாம் ,
அந்த மண் மேட்டுக்கு அமைக்க தேவையான பெரிய அளவிலான மண் கோயிலை சுற்றி அமைத்திருக்கும் அகழியில் இருந்து கிடைத்திருக்கலாம் என நினைக்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
14/7/17
உண்மையில் அந்த பிரமரந்திரக்கல்( உச்சிக்கல) 80 டன் எடையுள்ளது ,ஒரேக்கல்லால் ஆனது அல்ல என பல வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள் .
4 துண்டுகளால் ஆனதை ஒரு கல் போல் கச்சிதமாக பொருத்தி இருக்கிறார்கள் .
அதை எப்படி உயரே பொருத்தினார்கள் என்பதை திரு பாலகுமாரன் தனது உடையார் நாவலில் அருமையாக விளக்கி இருக்கிறார் .
நானும் அதுவே சாத்தியமானது என நம்புகிறேன் அதாவது
கோவில் எழும்பும் போதே அதைச் சுற்றி ஒரு பெரிய மண் மேடு அமைத்து ,கோயில் வளர வளர மண் மேட்டையும் உயர்த்திக்கொண்டு போயிருக்கிறார்கள் ,அது பாறைகளை மேலே ஏற்றவும் , மனிதர்கள் இருந்து வேலை செய்யவும் அவர்களுக்குஅது வசதியாக இருந்திருக்கிறது .
கோயில் முழுவதும் முடிந்ததும் மண்மேடு அகற்றப்பட்டிருக்கலாம் ,
அந்த மண் மேட்டுக்கு அமைக்க தேவையான பெரிய அளவிலான மண் கோயிலை சுற்றி அமைத்திருக்கும் அகழியில் இருந்து கிடைத்திருக்கலாம் என நினைக்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
14/7/17
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
அப்பிடியா? தகவலுக்கு நன்றி அண்ணாமலை சுகுமாரன் !
பாலகுமாரன் அவர்களின் "உடையார் " நான் படிக்கவில்லை.
பிரம்மந்திர கல் --நாலு துண்டுகள் என்பது அவரது அனுமானமா ?
வேறு தகவல்களின் ஆதாரமா?
அந்த காலத்திய இந்திய சிற்பிகளின் கலை ஞானத்திற்கும்
கைவண்ணத்திற்கும் ஈடு இணை கிடையாது என்பது எந்தன்
உயர்ந்த அபிப்பிராயம் .
ரமணியன்
பாலகுமாரன் அவர்களின் "உடையார் " நான் படிக்கவில்லை.
பிரம்மந்திர கல் --நாலு துண்டுகள் என்பது அவரது அனுமானமா ?
வேறு தகவல்களின் ஆதாரமா?
அந்த காலத்திய இந்திய சிற்பிகளின் கலை ஞானத்திற்கும்
கைவண்ணத்திற்கும் ஈடு இணை கிடையாது என்பது எந்தன்
உயர்ந்த அபிப்பிராயம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தஞ்சை கோவிலை பற்றி நிறைய மனிதர்கள் தேவையான அளவு எழுதி உள்ளனர். எனினும் இன்றைய இயந்திர வாழ்கையில் நாம் இறக்கும் முன்பு எழுதிய அனைத்தையும் படித்து முடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. எனினும் இந்த கோவிலை பற்றி பல சந்தேகங்கள் எழுவதுண்டு. அதில் ஒன்றுதான் விமானத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கல்லை பற்றியது.
இந்த கோவிலே அதிசயம் தான் என்றாலும் இந்த கல் மற்றுமொரு அதிசயம். இந்த கோவில் முழுவதும் ”GRANITE” எனப்படும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள கல் சுமார் 80 டன் எடை உள்ளது.
முதல் சந்தேகம் இந்த கல்லானது ஒரே கல்லா அல்லது இரு அரை வட்ட கற்களை (2 semi-circles) உள்ளடக்கியதா என்பது. இதற்கு பல விதமான வாதங்களும் பிரதிவாதங்களும் நடந்துள்ளன. சிலர் ஒரே கல் என்றும் சிலர் இரு அரை வட்ட கற்கள் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். என்னை போல் 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் செலவிடும் இளைஞர்களால் நீலகண்ட சாஸ்த்ரிகளையும் சதாசிவ பண்டரத்தாரையும் படித்து தெளிவடைய முடியாது. Google தான் எங்களை போன்ற கோடானு கோடி மக்களுக்கு உற்ற துணைவன்.
Google செய்த போதும் சரியான தகவல் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சில பல புத்தகங்களை படிக்கவைத்து விடுவார்களோ என்ற பயம் எழுந்தது. அனைவரும் ஒன்று போல்,விமானம் 216 உயரம். இந்த உச்சிக்கல் 80 டன் எடை. இது இன்றளவும் ஒரு மர்மமும் ஆச்சர்யமும் கலந்ததாக உள்ளது என்று கூறி முடிக்கின்றனர். வேறு எதுவும் புதியதாக கூறவில்லை.
எனினும் ஒரு குத்து மதிப்பாக இது ஒரே கல் என்ற முடிவுக்கு பெரும்பாலனோர் வருகின்றனர். ஊருடன் ஒத்து வாழ் என்ற மொழிகேர்ப்ப நாமும் அந்த முடிவையே எடுக்க வேண்டியுள்ளது. ஓரளவிற்கு மேல் தேடுவதில் பயனில்லை என்பதாலும் அதை விட இந்த மாதிரியான விஷயங்களுக்கு தேவையான பொறுமை நேரம் செல்ல செல்ல குறைகிறது என்பதே இந்த முடிவிற்கு காரணம்.
அடுத்த மர்மம் இவ்வளவு பெரிய கல் விமானத்தின் உச்சியில் எப்படி ஏற்றப்பட்டது என்பது தான். சற்றே சிந்திதோமானால் இரு வழிகள் நமக்கு தோன்றும்.
முதல் வழி விமானம் கட்டப்பட கட்டப்பட சுருள் வழி பாதை (spiral route) போட்டிருக்க வேண்டும். ஆனால் அப்பாதை மற்ற கற்களை வேண்டுமானால் எடுத்து செல்ல உதவியிருக்கலாமே ஒழிந்து இந்த உச்சிக்கல்லை அல்ல. ஏனென்றால் இவ்வளவு எடையுள்ள கல் மேலே எடுத்து செல்லப்படவேண்டும் என்றால் மிகவும் எச்சரிக்கை அவசியம். எடுத்து செல்லும் பொழுது சிறு தவறு நேர்ந்தாலும் உயிர்ச்சேதம் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த வழி வேலைக்கு ஆகாது.
ஆனால் பாலகுமாரன் உடையாரில் இறுதி வரை இந்த கல்லை பற்றியோ அல்லது இவ்விமானத்தின் நிழல் தரையில் விழாதவாறு கட்டப்பட்டதை பற்றி கூறவில்லை என்பது ஒரு குறையே.
அடுத்த வழி மிகவும் உசிதமான வழி. விமானத்தின் உயரத்திற்கு சரிவு பாதை அமைத்து பாதையின் இரு பக்கங்களையும் அடைத்து யானைகளை வைத்து உருட்டி கொண்டே வந்திருக்க வேண்டும். இந்த வழியிலும் மேற்கூறிய ஆபத்து இருந்தாலும் வழி பெரியதாக போடப்பட்டிருந்தால் கல்லை மிக மிக பொறுமையாக நகர்த்தி உச்சிக்கு கொண்டு வந்துவிடலாம். Discovery channel இல் காட்டிய அதே வழிமுறைதான் ஒத்து வருகிறது.
இறுதியாக விமானத்தின் நிழல் அதன் மேல் விழுவதன் காரணம் மிக சுலபமானது. ஆம். விமானம் செவ்வக வடிவிலான பலகைகளை கொண்டு எழுப்பப்பட்டது. அதாவது கீழிருக்கும் பலகை அதன் மேல் இருக்கும் பலகையை விட அகலமானதாக இருக்கும். இதனால் மேல் இருக்கும் பலகையின் நிழல் அதன் கீழிருக்கும் பலகையிலே விழுந்து விடும். இதனால் நிழல் பூமியில் விழாது. அவ்ளோதான்.
நன்றி : இணையம்
இந்த கோவிலே அதிசயம் தான் என்றாலும் இந்த கல் மற்றுமொரு அதிசயம். இந்த கோவில் முழுவதும் ”GRANITE” எனப்படும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள கல் சுமார் 80 டன் எடை உள்ளது.
முதல் சந்தேகம் இந்த கல்லானது ஒரே கல்லா அல்லது இரு அரை வட்ட கற்களை (2 semi-circles) உள்ளடக்கியதா என்பது. இதற்கு பல விதமான வாதங்களும் பிரதிவாதங்களும் நடந்துள்ளன. சிலர் ஒரே கல் என்றும் சிலர் இரு அரை வட்ட கற்கள் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். என்னை போல் 8 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் செலவிடும் இளைஞர்களால் நீலகண்ட சாஸ்த்ரிகளையும் சதாசிவ பண்டரத்தாரையும் படித்து தெளிவடைய முடியாது. Google தான் எங்களை போன்ற கோடானு கோடி மக்களுக்கு உற்ற துணைவன்.
Google செய்த போதும் சரியான தகவல் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சில பல புத்தகங்களை படிக்கவைத்து விடுவார்களோ என்ற பயம் எழுந்தது. அனைவரும் ஒன்று போல்,விமானம் 216 உயரம். இந்த உச்சிக்கல் 80 டன் எடை. இது இன்றளவும் ஒரு மர்மமும் ஆச்சர்யமும் கலந்ததாக உள்ளது என்று கூறி முடிக்கின்றனர். வேறு எதுவும் புதியதாக கூறவில்லை.
எனினும் ஒரு குத்து மதிப்பாக இது ஒரே கல் என்ற முடிவுக்கு பெரும்பாலனோர் வருகின்றனர். ஊருடன் ஒத்து வாழ் என்ற மொழிகேர்ப்ப நாமும் அந்த முடிவையே எடுக்க வேண்டியுள்ளது. ஓரளவிற்கு மேல் தேடுவதில் பயனில்லை என்பதாலும் அதை விட இந்த மாதிரியான விஷயங்களுக்கு தேவையான பொறுமை நேரம் செல்ல செல்ல குறைகிறது என்பதே இந்த முடிவிற்கு காரணம்.
அடுத்த மர்மம் இவ்வளவு பெரிய கல் விமானத்தின் உச்சியில் எப்படி ஏற்றப்பட்டது என்பது தான். சற்றே சிந்திதோமானால் இரு வழிகள் நமக்கு தோன்றும்.
முதல் வழி விமானம் கட்டப்பட கட்டப்பட சுருள் வழி பாதை (spiral route) போட்டிருக்க வேண்டும். ஆனால் அப்பாதை மற்ற கற்களை வேண்டுமானால் எடுத்து செல்ல உதவியிருக்கலாமே ஒழிந்து இந்த உச்சிக்கல்லை அல்ல. ஏனென்றால் இவ்வளவு எடையுள்ள கல் மேலே எடுத்து செல்லப்படவேண்டும் என்றால் மிகவும் எச்சரிக்கை அவசியம். எடுத்து செல்லும் பொழுது சிறு தவறு நேர்ந்தாலும் உயிர்ச்சேதம் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த வழி வேலைக்கு ஆகாது.
ஆனால் பாலகுமாரன் உடையாரில் இறுதி வரை இந்த கல்லை பற்றியோ அல்லது இவ்விமானத்தின் நிழல் தரையில் விழாதவாறு கட்டப்பட்டதை பற்றி கூறவில்லை என்பது ஒரு குறையே.
அடுத்த வழி மிகவும் உசிதமான வழி. விமானத்தின் உயரத்திற்கு சரிவு பாதை அமைத்து பாதையின் இரு பக்கங்களையும் அடைத்து யானைகளை வைத்து உருட்டி கொண்டே வந்திருக்க வேண்டும். இந்த வழியிலும் மேற்கூறிய ஆபத்து இருந்தாலும் வழி பெரியதாக போடப்பட்டிருந்தால் கல்லை மிக மிக பொறுமையாக நகர்த்தி உச்சிக்கு கொண்டு வந்துவிடலாம். Discovery channel இல் காட்டிய அதே வழிமுறைதான் ஒத்து வருகிறது.
இறுதியாக விமானத்தின் நிழல் அதன் மேல் விழுவதன் காரணம் மிக சுலபமானது. ஆம். விமானம் செவ்வக வடிவிலான பலகைகளை கொண்டு எழுப்பப்பட்டது. அதாவது கீழிருக்கும் பலகை அதன் மேல் இருக்கும் பலகையை விட அகலமானதாக இருக்கும். இதனால் மேல் இருக்கும் பலகையின் நிழல் அதன் கீழிருக்கும் பலகையிலே விழுந்து விடும். இதனால் நிழல் பூமியில் விழாது. அவ்ளோதான்.
நன்றி : இணையம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
ஒரே கல்லிலானது அல்ல என்பது உடையார் புதினத்தின் தகவல் அல்ல. முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு தகவல். அவரின் நீண்ட ஆய்வு விரிவுரைகள் காணொளிகளாகவும் ஆய்வு நூல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வெட்டுகள் மற்றும் உண்மையான தகவல்களை வைத்துஅவரின் ஆய்வுகள், சார அமைப்பு, பயன்படுத்தப்பட்ட சோழர்களின் அள்வுகோல் அனைத்துத் தகவல்களும் இணையத்தில் நீண்ட கட்டுரைகளாக வந்துள்ளன.
…………………………...
பல மாடிக் கட்டிடங்களில் வாகனங்களை நிறுத்த வட்டமாக பாதை அமைத்து மேலே கொண்டு சென்று நிறுத்துகிறார்கள். உ+ம். 10ம் மாடிக் கட்டிடத்தில் 10 வது மாடியின் மேலே வாகனங்களை நிறுத்துகிறார்கள். வட்டமாக சுற்றி மேலே செல்லும் போது புவிஈர்ப்பின் தாக்கம் குறைவாக சுலபமாக செல்ல முடிகிறது. அதே போல் சுற்று வட்டமாக யானைகளைக் கொண்டு கற்களை மேலே கொண்டு சென்றிருக் கிறார்கள்.
கோயில் கட்ட வெளி நாட்டவர்களும் உதவியதாக சொல்லப்படுகிறது. அவர்களின் நினைவாக கோபுரத்தில் சிலைகள் செதுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
நன்றி -Lost Temples
(பி.கு.: ஈகரை விதிகள் மட்டுமே எழுதியவர்களுக்கும், இணையப் பக்கங்கள்/வலைப்பதிவுகளுக்கும் நன்றி தெரிவுக்கும்படி சொல்கிறது. ராஜேஷ்வரம் கட்டிய ஏற்றுக்கொள்ளக் கூடிய தகவல்களுடன் நீண்ட கட்டுரைகள் இணையத்தில் நான் பார்த்தபடி,பத்துக்கு மேற்பட்ட இணையப் பக்கங்கள்/முக நூல் பக்கங்களில் பதிவிடப்பட்டு இருந்தாலும்,அவை யாரால் எழுதப்பட்டன முதல் பதிவு எந்த இணையப் பக்கத்தில் வந்தது போன்ற தகவல்கள் எதுவும் இல்லாததால் இங்கு பதிவிடப்படவில்லை.ஈகரையை அனைவரும் பின்பற்றினால் எழுதியவர் பற்றிய தவல்களை அறிய முடியும்.சாதாரண பதிவாக இருந்தால் விட்டு விடலாம். வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளை பல நாட்கள் செலவு செய்து ஆய்வுகளை மேற்கொண்டவர்களுக்கு நன்றி சொல்லாது,எதுவித தகவல்களும் இல்லாமல் வெளியிடுவது என்பது….???)
ஒரு கல்வெட்டு இது.........
![இராஜராஜேச்சரம் Ins](https://2img.net/h/vidhai2virutcham.files.wordpress.com/2012/04/ins.jpg)
கல்வெட்டுகள் மற்றும் உண்மையான தகவல்களை வைத்துஅவரின் ஆய்வுகள், சார அமைப்பு, பயன்படுத்தப்பட்ட சோழர்களின் அள்வுகோல் அனைத்துத் தகவல்களும் இணையத்தில் நீண்ட கட்டுரைகளாக வந்துள்ளன.
…………………………...
பல மாடிக் கட்டிடங்களில் வாகனங்களை நிறுத்த வட்டமாக பாதை அமைத்து மேலே கொண்டு சென்று நிறுத்துகிறார்கள். உ+ம். 10ம் மாடிக் கட்டிடத்தில் 10 வது மாடியின் மேலே வாகனங்களை நிறுத்துகிறார்கள். வட்டமாக சுற்றி மேலே செல்லும் போது புவிஈர்ப்பின் தாக்கம் குறைவாக சுலபமாக செல்ல முடிகிறது. அதே போல் சுற்று வட்டமாக யானைகளைக் கொண்டு கற்களை மேலே கொண்டு சென்றிருக் கிறார்கள்.
கோயில் கட்ட வெளி நாட்டவர்களும் உதவியதாக சொல்லப்படுகிறது. அவர்களின் நினைவாக கோபுரத்தில் சிலைகள் செதுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
நன்றி -Lost Temples
(பி.கு.: ஈகரை விதிகள் மட்டுமே எழுதியவர்களுக்கும், இணையப் பக்கங்கள்/வலைப்பதிவுகளுக்கும் நன்றி தெரிவுக்கும்படி சொல்கிறது. ராஜேஷ்வரம் கட்டிய ஏற்றுக்கொள்ளக் கூடிய தகவல்களுடன் நீண்ட கட்டுரைகள் இணையத்தில் நான் பார்த்தபடி,பத்துக்கு மேற்பட்ட இணையப் பக்கங்கள்/முக நூல் பக்கங்களில் பதிவிடப்பட்டு இருந்தாலும்,அவை யாரால் எழுதப்பட்டன முதல் பதிவு எந்த இணையப் பக்கத்தில் வந்தது போன்ற தகவல்கள் எதுவும் இல்லாததால் இங்கு பதிவிடப்படவில்லை.ஈகரையை அனைவரும் பின்பற்றினால் எழுதியவர் பற்றிய தவல்களை அறிய முடியும்.சாதாரண பதிவாக இருந்தால் விட்டு விடலாம். வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளை பல நாட்கள் செலவு செய்து ஆய்வுகளை மேற்கொண்டவர்களுக்கு நன்றி சொல்லாது,எதுவித தகவல்களும் இல்லாமல் வெளியிடுவது என்பது….???)
ஒரு கல்வெட்டு இது.........
![இராஜராஜேச்சரம் Ins](https://2img.net/h/vidhai2virutcham.files.wordpress.com/2012/04/ins.jpg)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெரியகோவில் கோபுரம் நான்கு புறமும் சமமாக பட்டையாக அச்சுவெல்லம் போல உள்ளது . இதுபோல வேறு கோவில் கோபுரங்கள் தமிழ்நாட்டில் உள்ளதா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
சில வரலாற்றுத் தகவல்கள்…..
ராஜராஜன் பிறந்தது ஆடித் திருவாதிரை, ராஜேந்திரசோழன் பிறந்தது ஐப்பசி சதய நாள்
முதலில் செங்கற்கோயிலாக இருந்ததை கற்கோயிலாக மாற்றப்பட்ட்து. (திருவொற்றியூர் கல்வெட்டு.)
கங்கையில் இருந்து கொண்டு வந்த நீரை கொட்டிய -சோழகங்கம் ஏரி - தற்போதய பொன்னேரி
அன்றைய கோயிலின் அரைவாசிப் (50%) பகுதியே இன்றுள்ள கோயிலாகும்.முதல் அழிவு அமர்குஷ்-1311 இல் ,1756 இல் பிரன்ஸ் படைகளால்,1765 இல் ஆற்காட்டு நவாப் ,1801 இல் ஆங்கிலேயரால் ,1836 இல் அணை கட்டுவதற்காக (கீழணை-கொல்லம்) மதில்,சுற்று மண்டபங்கள் அழிக்கப்பட்டு(உச்சகட்ட அழிப்பு) கற்களை பயன்படுத்தினார்கள். இதன்பொது பல கல்வெட்டுக் கற்கள் கொண்டு செல்லப்பட்டதால் கல்வெட்டுகள் இழப்பு ஏற்பட்டது.
படைகள் தங்கவும்,பாதுகாப்புக்காகவும் கோயிலை பயன்படுத்தினார்கள்.
இதைவிட கடந்த 10 ஆண்டுகளுக்குள் பல மாற்றங்கள் செய்யப் போய் தூண்கள் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.(ஆந்திர காண்ட்ராக்டர் களினால் அழிவுக்கு உள்ளாகியது. குரங்கு கையில் பூமாலை)
இன்றைய கோயிலைக் கண்டு வியக்கும் இந்த உலகம் முழுக் கோயிலையும் கண்டால்………………….???
நன்றி- Tamil History/முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம்
பாண்டியர்களாலும் அன்னியப் படைகளாலும் அழிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழ்புரம் அரண்மனை.
நன்றி-Dr.சுபாஷினி -THF
ராஜராஜன் பிறந்தது ஆடித் திருவாதிரை, ராஜேந்திரசோழன் பிறந்தது ஐப்பசி சதய நாள்
முதலில் செங்கற்கோயிலாக இருந்ததை கற்கோயிலாக மாற்றப்பட்ட்து. (திருவொற்றியூர் கல்வெட்டு.)
கங்கையில் இருந்து கொண்டு வந்த நீரை கொட்டிய -சோழகங்கம் ஏரி - தற்போதய பொன்னேரி
அன்றைய கோயிலின் அரைவாசிப் (50%) பகுதியே இன்றுள்ள கோயிலாகும்.முதல் அழிவு அமர்குஷ்-1311 இல் ,1756 இல் பிரன்ஸ் படைகளால்,1765 இல் ஆற்காட்டு நவாப் ,1801 இல் ஆங்கிலேயரால் ,1836 இல் அணை கட்டுவதற்காக (கீழணை-கொல்லம்) மதில்,சுற்று மண்டபங்கள் அழிக்கப்பட்டு(உச்சகட்ட அழிப்பு) கற்களை பயன்படுத்தினார்கள். இதன்பொது பல கல்வெட்டுக் கற்கள் கொண்டு செல்லப்பட்டதால் கல்வெட்டுகள் இழப்பு ஏற்பட்டது.
படைகள் தங்கவும்,பாதுகாப்புக்காகவும் கோயிலை பயன்படுத்தினார்கள்.
இதைவிட கடந்த 10 ஆண்டுகளுக்குள் பல மாற்றங்கள் செய்யப் போய் தூண்கள் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன.(ஆந்திர காண்ட்ராக்டர் களினால் அழிவுக்கு உள்ளாகியது. குரங்கு கையில் பூமாலை)
இன்றைய கோயிலைக் கண்டு வியக்கும் இந்த உலகம் முழுக் கோயிலையும் கண்டால்………………….???
நன்றி- Tamil History/முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியம்
பாண்டியர்களாலும் அன்னியப் படைகளாலும் அழிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழ்புரம் அரண்மனை.
நன்றி-Dr.சுபாஷினி -THF
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|