புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசேதான் கடவுளப்பா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
காசேதான் கடவுளப்பா
பெங்களூரு:பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து
கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஜி.பி., மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி.,
குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து, உயர் மட்ட விசாரணைக்கு, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், இம்மாதம்,
10ல் ஆய்வு செய்தார். ஆய்வில் பல முறைகேடுகளை கண்டுபிடித்தார். இது குறித்து, கர்நாடகா சிறைத்துறை,
டி.ஜி.பி., சத்ய நாராயண ராவுக்கு, 12ம் தேதி, அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையில், அ.தி.மு.க.,வைச்
சேர்ந்த, சசிகலாவுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது குறித்தும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சிறப்பு சமையலறை
சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவுக்கு அனுப்பிய அறிக்கையில், டி.ஐ.ஜி., ரூபா கூறியிருப்பதாவது:
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவித்து வரும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு
நெருக்கமானவரான சசிகலாவுக்கு, சிறையில், சிறப்பு சமையல் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறை
துறையின் சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறபட்டு உள்ளன.இந்த விஷ யம்,சிறை துறை,டி.ஜி.பி.,
சத்யநாராயண ராவ்கவனத்துக்கு வந்தும், தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள்
உங்கள் மீதுள்ளதால், இதில் கவனம் செலுத்தி, தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் நகல்களை, தலைமைச் செயலர், சுபாஷ் சந்திர ஹுண்டியா, மாநில போலீஸ்,
டி.ஜி.பி., ரூபக் குமார் தத்தா, உள் துறை கூடுதல் தலைமைச் செயலர், சுபாஷ் சந்திரா ஆகியோருக்கும்,
ரூபா அனுப்பி உள்ளார். இந்த அறிக்கை வெளியானதும், கர்நாடகா சிறைத்துறை மட்டுமின்றி,
போலீஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, சிறைத்துறை டி.ஜி.பி., சத்ய நாராயண ராவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையில், எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. எந்த ஆதாரத்தின் மீது, ரூபா,
அறிக்கை வழங்கினார் என்பது தெரியவில்லை. சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
முறைகேடு
எனக்கு கீழ் செயல்படும் அதிகாரி ஒருவர், எனக்கு அறிக்கை அனுப்புவதற்கு முன், மீடியாக்களுக்கு அது
எப்படி சென்றது. சிறை யில் முறைகேடு நடந்திருப்பது, அவரது கவனத்துக்கு வந்திருந்தால், என்னிடம்
தகவல் கூறியிருக்கலாம். ஆதாரமின்றி குற்றம் சாட்டுவதுசரியல்ல.
குற்றச்சாட்டு
முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில்,
ஏன் கலந்து கொள்ளவில்லை என, ரூபாவிடம் கேட்டிருந்தேன். அதற்கு பதிலளிக்காமல், இதுபோன்று
அறிக்கை அனுப்பியுள்ளார். ரூபாவின் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியுள்ளதை அறிந்த, கர்நாடகா உள்துறை
பொறுப்பை வகித்து வரும், முதல்வர் சித்தராமையா, பெரும் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.சிறைத்துறை
டி.ஜி.பி., மீது, சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா கூறிய லஞ்ச புகார் உட்பட அனைத்து குற்றச் சாட்டு குறித்தும்,
உயர் மட்ட அளவிலான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.
'அறிக்கை வந்த பின், தவறு செய்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், சமூக
வலைதளமான, டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.சிறைத் துறையில் லஞ்சம், ஊழல் விளையாடுவதாக,
கர்நாடக அரசு மீது, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
உண்மை அம்பலமாகும்!
நான் வழங்கிய அறிக்கை தவறாக இருக்கு மென சந்தேகித்தால், விசாரணை நடத்தட்டும்; அப்போது உண்மை
தெரிய வரும். சிறைக்கு சென்று பார்த்தால், உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். நான் குறிப்பிட்ட
குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு தெரியும். சிறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாலும், உண்மையை அறியலாம்.
ரூபா டி.ஐ.ஜி., கர்நாடக சிறைத்துறை
நன்றி தினமலர்
ரமணியன்
பெங்களூரு:பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து
கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஜி.பி., மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி.,
குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து, உயர் மட்ட விசாரணைக்கு, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், இம்மாதம்,
10ல் ஆய்வு செய்தார். ஆய்வில் பல முறைகேடுகளை கண்டுபிடித்தார். இது குறித்து, கர்நாடகா சிறைத்துறை,
டி.ஜி.பி., சத்ய நாராயண ராவுக்கு, 12ம் தேதி, அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையில், அ.தி.மு.க.,வைச்
சேர்ந்த, சசிகலாவுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது குறித்தும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சிறப்பு சமையலறை
சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவுக்கு அனுப்பிய அறிக்கையில், டி.ஐ.ஜி., ரூபா கூறியிருப்பதாவது:
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவித்து வரும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு
நெருக்கமானவரான சசிகலாவுக்கு, சிறையில், சிறப்பு சமையல் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறை
துறையின் சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறபட்டு உள்ளன.இந்த விஷ யம்,சிறை துறை,டி.ஜி.பி.,
சத்யநாராயண ராவ்கவனத்துக்கு வந்தும், தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள்
உங்கள் மீதுள்ளதால், இதில் கவனம் செலுத்தி, தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் நகல்களை, தலைமைச் செயலர், சுபாஷ் சந்திர ஹுண்டியா, மாநில போலீஸ்,
டி.ஜி.பி., ரூபக் குமார் தத்தா, உள் துறை கூடுதல் தலைமைச் செயலர், சுபாஷ் சந்திரா ஆகியோருக்கும்,
ரூபா அனுப்பி உள்ளார். இந்த அறிக்கை வெளியானதும், கர்நாடகா சிறைத்துறை மட்டுமின்றி,
போலீஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, சிறைத்துறை டி.ஜி.பி., சத்ய நாராயண ராவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையில், எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. எந்த ஆதாரத்தின் மீது, ரூபா,
அறிக்கை வழங்கினார் என்பது தெரியவில்லை. சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
முறைகேடு
எனக்கு கீழ் செயல்படும் அதிகாரி ஒருவர், எனக்கு அறிக்கை அனுப்புவதற்கு முன், மீடியாக்களுக்கு அது
எப்படி சென்றது. சிறை யில் முறைகேடு நடந்திருப்பது, அவரது கவனத்துக்கு வந்திருந்தால், என்னிடம்
தகவல் கூறியிருக்கலாம். ஆதாரமின்றி குற்றம் சாட்டுவதுசரியல்ல.
குற்றச்சாட்டு
முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில்,
ஏன் கலந்து கொள்ளவில்லை என, ரூபாவிடம் கேட்டிருந்தேன். அதற்கு பதிலளிக்காமல், இதுபோன்று
அறிக்கை அனுப்பியுள்ளார். ரூபாவின் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியுள்ளதை அறிந்த, கர்நாடகா உள்துறை
பொறுப்பை வகித்து வரும், முதல்வர் சித்தராமையா, பெரும் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.சிறைத்துறை
டி.ஜி.பி., மீது, சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா கூறிய லஞ்ச புகார் உட்பட அனைத்து குற்றச் சாட்டு குறித்தும்,
உயர் மட்ட அளவிலான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.
'அறிக்கை வந்த பின், தவறு செய்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், சமூக
வலைதளமான, டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.சிறைத் துறையில் லஞ்சம், ஊழல் விளையாடுவதாக,
கர்நாடக அரசு மீது, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
உண்மை அம்பலமாகும்!
நான் வழங்கிய அறிக்கை தவறாக இருக்கு மென சந்தேகித்தால், விசாரணை நடத்தட்டும்; அப்போது உண்மை
தெரிய வரும். சிறைக்கு சென்று பார்த்தால், உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். நான் குறிப்பிட்ட
குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு தெரியும். சிறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாலும், உண்மையை அறியலாம்.
ரூபா டி.ஐ.ஜி., கர்நாடக சிறைத்துறை
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
DIG ரூபாவின் படம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பெயருக்கு ஏற்ற அளவு அழகு இருக்கிறது.
பெயரிலே ரூபா இருப்பதால் ,ரூபா எந்த உருவில்
போனாலும் கண்டுபிடித்து விடுகிறாரோ?
ரமணியன்
பெயரிலே ரூபா இருப்பதால் ,ரூபா எந்த உருவில்
போனாலும் கண்டுபிடித்து விடுகிறாரோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சசிகலா ஊழல்செய்து சிறைக்குப் போனார் ; சிறையிலும் ஊழல் செய்கிறார் ! தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்து சிறைக்குப் போனார் . இன்னும் பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளன .
பாவம் ! ஜெயலலிதா மன்னார்குடிக் கும்பலின் பிடியில் சிக்கி , விடுபடமுடியாமல் மாண்டுபோனார் .
சசி ,சீராய்வு மனு போட்டிருக்கிறாராம் ! அதில் வெற்றிபெற எவ்வளவு கோடிகள் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை .
பாவம் ! ஜெயலலிதா மன்னார்குடிக் கும்பலின் பிடியில் சிக்கி , விடுபடமுடியாமல் மாண்டுபோனார் .
சசி ,சீராய்வு மனு போட்டிருக்கிறாராம் ! அதில் வெற்றிபெற எவ்வளவு கோடிகள் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1245455T.N.Balasubramanian wrote:பெயருக்கு ஏற்ற அளவு அழகு இருக்கிறது.
பெயரிலே ரூபா இருப்பதால் ,ரூபா எந்த உருவில்
போனாலும் கண்டுபிடித்து விடுகிறாரோ?
ரமணியன்
துணிச்சலான பெண் அதிகாரி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
-
குற்றச்சாட்டினை வரவேற்று முன்னாள் ஐ.பி.எஸ்.
அதிகாரியான கிரண்பேடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாலும் அங்கும் ரூபாவின்
பங்கு தேவைப்படும் என கருத்து தெரிவித்திருந்தார்.
கிரண்பேடியின் கருத்துக்கு ரூபா டுவிட்டரில் நன்றி
தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
கிரண்பேடி ஆதரவளித்து தெரிவிக்கும் ஒவ்வொரு வார்த்தையும்
நூறு யானை பலத்திற்கு சமம் என கூறி உள்ளார்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிரண்பேடியின் நேர்மை தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245462M.Jagadeesan wrote:சசிகலா ஊழல்செய்து சிறைக்குப் போனார் ; சிறையிலும் ஊழல் செய்கிறார் ! தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்து சிறைக்குப் போனார் . இன்னும் பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளன .
பாவம் ! ஜெயலலிதா மன்னார்குடிக் கும்பலின் பிடியில் சிக்கி , விடுபடமுடியாமல் மாண்டுபோனார் .
சசி ,சீராய்வு மனு போட்டிருக்கிறாராம் ! அதில் வெற்றிபெற எவ்வளவு கோடிகள் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை .
காசேதான் கடவுளப்பா.!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சசிகலாவுக்கு தனியாக சமையல் செய்ய கார்டனில் சமையல் செய்து வந்த அதே ஆட்களை நியமித்து இருப்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது. இவர்களை உள்ளே கொண்டு வருவதற்காக அவர்கள் மீது சிறிய வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவர்கள் சிறைக்குள் வந்த பிறகு, ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனில் சசிகலா ருசித்து சாப்பிட்ட உணவு வகைகளை சமையல் செய்து கொடுப்பதும் தெரிய வந்துள்ளது. சசிகலாவுக்காக அமைக்கப்பட்டுள்ள சமையலறை, மாடுலர் கிச்சன் போல் அமைக்கப்பட்டுள்ளது. அதில், மைக்ரோ ஓவன், காபி மேக்கர், பிரிட்ஜ், பழச்சாறு பிழியும் மிஷின்கள் போன்றவை உள்ளன. டிஜிபிக்கு தெரிந்தே சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மஞ்சுநாத் என்ற கைதியும் இதுபற்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|