புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
81 Posts - 67%
heezulia
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
1 Post - 1%
viyasan
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
18 Posts - 3%
prajai
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகளே..!மகளே..!! Poll_c10மகளே..!மகளே..!! Poll_m10மகளே..!மகளே..!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளே..!மகளே..!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 15, 2017 1:52 pm

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர்
அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்..



அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும்
நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.



போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின்
பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை
திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி
நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார்.



அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே
நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர்
கதவை தட்டினர். 



கணவனும் மனைவியும் ஒருவரை
ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன்
பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல்
கண் கலங்கி கொண்டே


“என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது”
என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.



கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .


நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு
மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.



அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய
விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து
முடிந்தது.



அன்று இரவு அவர் மனைவி,


“நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள்
கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,


“என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்”
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,
பாசத்துக்குறியவர்கள்.
பெண்மையை போற்றுவோம்..!

———————————————-
படித்ததில் பிடித்தது


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 15, 2017 2:38 pm

விக்டோரியா மகாராணிக்கும் அவரது கணவர் பிரின்ஸ் ஆல்பர்ட்டுக்கும் ஒருமுறை விவாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராணியாரின் பேச்சினால் மனம் புண்பட்ட ஆல்பர்ட், தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். ஐந்து நிமிடம் கழித்து அறையைத் தட்டும் சத்தம் கேட்டது. “யார் அது?” வினவினார் ஆல்பர்ட். “ நான்தான் மகாராணி வந்திருக்கிறேன்” கதவு திறக்கப் படவில்லை. சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினார் விக்டோரியா. “ நான்தான் உங்கள் மனைவி விக்டோரியா வந்திருக்கிறேன்” உடனே கதவைத் திறந்தார் ஆல்பர்ட், சமாதானம் ஏற்பட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது ? " நான் " என்ற அகந்தை பெண்களிடம் இல்லையென்றால் , ஆண்களும் அவர்களுக்கு வழிவிடுவார்கள் என்பது தெரிகிறதல்லவா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 15, 2017 7:33 pm

படித்ததில் பிடித்தது ,ஈகரையில் ஏற்கனவே படித்த மாதிரி
எண்ணம் தோன்றுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 16, 2017 7:31 pm

மகளே..!மகளே..!! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 17, 2017 12:13 am

T.N.Balasubramanian wrote:படித்ததில் பிடித்தது ,ஈகரையில் ஏற்கனவே படித்த மாதிரி
எண்ணம் தோன்றுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245567

எந்தன் நினைவு சரியே, ayyasami ram !
இப்பதிவு ,திரு ராஜு சரவணன் அவர்களால் நான்காண்டுகளுக்கு முன்னால்   ஜூன் 20 தேதி 2013 அன்று  
http://www.eegarai.net/t100329-topic இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 17, 2017 6:07 am

ஐயா !

தங்களின் நினைவாற்றல் மெச்சத்தகுந்தது . எனக்கும் அப்படித்தான் ; யாராவது ஒரு கருத்தைச் சொன்னால் , அக்கருத்திற்குத் தொடர்பான இலக்கிய வரிகள் , நெஞ்சிலே பளிச்சிடும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 17, 2017 7:08 am

படிக்கும் சமாச்சாரம் ,கருத்தில் பதியக்கூடியது எனில்
நினைவில் இருப்பது நியாயம்தானே, Jagadeesan
உங்களுக்கு தெரிந்து இருக்குமே , நாம் நம்முடைய நினைவாற்றலை
3 விழுக்காடுகள்தான் உபயோகப்படுத்துகிறோமாம். முயற்சித்தால்
அதிகரிக்கக்கூடும் அநேகருக்கு இந்த விஷயம் தெரியாது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக