புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
Page 1 of 1 •
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் முறை இப்போது வந்துள்ளது. அதன் மூலம் நாம் எளிமையாக பதிவு செய்வதுடன் ஆன்லைனிலும் பணத்தினை செலுத்திவிடலாம். ஆன்லைனில் செலுத்துவதால் சிலிண்டர் டெலிவரி செய்பவருக்கு அதிக பணம் கொடுக்கவேண்டியதில்லை. மேலும் நாம் ஆன்லைனில் பணம் செலுத்துவதால் வரும் கட்டணத்தில் நமக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.இனி ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதனையும் -ஆன்லைனில் பணம் கட்டுவதனையும் இப்போது காணலாம். முதலில் நீங்கள் எந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர் வாங்குகின்றீர்களோ அந்த நிறுவன இணையதளத்தினை திறந்துகொள்ளவும். நான் HP GAS இணையதளத்தின் இணையதளத்தின் பக்கத்தினை திறந்துள்ளேன்.உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும்.
இதில் நியூ யூஸர் என்பதனை கிளிக்செய்யவும். உங்களுடைய கேஸ் புக் எண்ணினை தட்டச்சு செய்திடவும். பின்னர் உங்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும்-நீங்கள் வாங்கும் கேஸ் எஸென்சியின் பெயரை சர்ச் பாக்ஸில் தேடவும். உங்கள் எஸென்சியின் பெயர் வந்ததும் ;;ஒ.கே.தரவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கேஸ் பதிவு எண்ணை தட்டச்சு செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் இமெயில முகவரி கொடுத்து பின்னர் உங்கள் விருப்பமான பாஸ்வேர்ட் தரவும். இறுதியாக ஒ.கே. தரவும்.
இப்போது உங்களுக்கு உங்கள் விவரம்அடங்கிய விண்டோ கிடைக்கும்.இதில் உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் அதில் நிறைய விவரங்கள் கொடுத்திருப்பார்கள். நீங்கள் சிலிண்டர் பதிவு செய்யவிரும்பினால் அதற்கான விண்டொவினை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எரிவாயு உருளையை ஆன்லைனில் பணம் செலுத்தி வாங்கப்போகின்;றீர்களா -அல்லது எரிவாயு உருளை சப்ளை செய்யும்போது பணம் செலுத்தி வாங்கப்போகின்றீர்களா என முடிவு செய்து தேவையான ஆப்ஷனை கிளிக் செய்திடவும்.
இப்போது வரும் விண்டோ வில் ஆப்ஷனை ஓ.கே. செய்து கிளிக் செய்யவும்.
இப்போது வங்கிகள் விவரம் அடங்கிய பக்கம் ஓப்பன் ஆகும். நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியினை தேர்வு செய்யவும்.
உங்கள் வங்கியின் ஏடிஎம் கார்ட் அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும் விவரம் தேர்வு செய்து ஒகே தரவும்.பணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து வரவு வைக்கப்பட்டதும் உங்களுக்கு பணம் செலுத்தியதற்கான விவரம் கிடைக்கும்.
சிலிண்டர் பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு விடும். வினியோகத்தில் ஏதாவது குறை இருப்பின் நீங்கள் தொலைபேசி மூலமாகவோ - மெயில் மூலமோ தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.
ஈகரை நண்பர் திரு.சிவனாசான் அவர்களின் விருப்பத்திற்கினங்க இந்த பதிவு
வாழ்கவளமுடன்
வேலன்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மிக்க நன்றி அன்பரே. ரீபில் சிலிண்டர் மட்டும் பதிவு செய்துவிடுகிறேன்
பணம் ஆன் லைனில் செலுத்துவது எப்படி என்பதுதான் தெரியாமல் இருந்
தேன். நான் இன்டேன் கே ஸ் பயன்பாட்டாளர், கே.வி.பி. வங்கி கணக்கில்
மான்யம் டெபாசிட் ஆகிறது நெட் பேங் பயன்படுத்தத்தான் தெரியாமல்
இருந்தேன் நன்றி >>பயன்படுத்தி பார்க்கின்றேன்..
பணம் ஆன் லைனில் செலுத்துவது எப்படி என்பதுதான் தெரியாமல் இருந்
தேன். நான் இன்டேன் கே ஸ் பயன்பாட்டாளர், கே.வி.பி. வங்கி கணக்கில்
மான்யம் டெபாசிட் ஆகிறது நெட் பேங் பயன்படுத்தத்தான் தெரியாமல்
இருந்தேன் நன்றி >>பயன்படுத்தி பார்க்கின்றேன்..
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆன் லைன் மூலம் பணம் செலுத்தினாலும் , டெலிவரி பையன்களுக்கு , நாம் Delivery Charge கொடுத்துத்தான் வாங்கவேண்டும் .நான் ஆன் லைனில் Mobile Charge செய்வது தவிர வேறு எதுவும் செய்வதில்லை. தொகை 500 க்கு மேற்பட்டிருந்தால் நேரடியாகக் காசு கொடுத்து வாங்குவதுதான் நல்லது . ஆன் லைனில் சிறு தவறு நடந்தாலும் பணம் போய்விடும் . பிறகு வங்கிக்கு நடையாய் நடந்து அதை சரிசெய்யவேண்டும் .
எனக்கு ஒருமுறை அப்படி ஆகிவிட்டது . 500 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிவிட்டு , கடைக்காரனிடம் DEBIT CARD -ஐ நீட்டினேன் .அவன் SWIPE MECHINE -ல் வைத்துத் தேய்த்தான் . இரண்டுமுறை தேய்த்தும் Transaction Success ஆகவில்லை .பிறகு பணம் கொடுத்து அந்தப் பொருளை வாங்கி வந்துவிட்டேன் . வீட்டிற்கு வந்து வங்கிக் கணக்கைப் பார்த்தால் , 500 ரூபாய் DOUBLE ENTRY ஆகியிருந்தது .அதாவது என் கணக்கிலிருந்து 1000 ரூபாயை எடுத்திருந்தார்கள் . கடைக்காரனிடம் போய் கேட்டால் , என்னுடைய SWIPE MECHINE ரிப்பேர் ஆகிவிட்டது என்று கூலாகச் சொன்னது மட்டுமன்றி , நீங்களே உங்கள் வங்கிக்கு சென்று அதை சரிசெய்து விடலாம் என்று சொன்னான் . அதன்படி வங்கிக்கு சென்று ஒரு மணிநேரம் காத்திருந்து அதை சரி செய்தேன் . அதிலிருந்து ரொக்கம் கொடுத்து வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் .
எனக்கு ஒருமுறை அப்படி ஆகிவிட்டது . 500 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிவிட்டு , கடைக்காரனிடம் DEBIT CARD -ஐ நீட்டினேன் .அவன் SWIPE MECHINE -ல் வைத்துத் தேய்த்தான் . இரண்டுமுறை தேய்த்தும் Transaction Success ஆகவில்லை .பிறகு பணம் கொடுத்து அந்தப் பொருளை வாங்கி வந்துவிட்டேன் . வீட்டிற்கு வந்து வங்கிக் கணக்கைப் பார்த்தால் , 500 ரூபாய் DOUBLE ENTRY ஆகியிருந்தது .அதாவது என் கணக்கிலிருந்து 1000 ரூபாயை எடுத்திருந்தார்கள் . கடைக்காரனிடம் போய் கேட்டால் , என்னுடைய SWIPE MECHINE ரிப்பேர் ஆகிவிட்டது என்று கூலாகச் சொன்னது மட்டுமன்றி , நீங்களே உங்கள் வங்கிக்கு சென்று அதை சரிசெய்து விடலாம் என்று சொன்னான் . அதன்படி வங்கிக்கு சென்று ஒரு மணிநேரம் காத்திருந்து அதை சரி செய்தேன் . அதிலிருந்து ரொக்கம் கொடுத்து வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கண்ணன்
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245810சிவனாசான் wrote:மிக்க நன்றி அன்பரே. ரீபில் சிலிண்டர் மட்டும் பதிவு செய்துவிடுகிறேன்
பணம் ஆன் லைனில் செலுத்துவது எப்படி என்பதுதான் தெரியாமல் இருந்
தேன். நான் இன்டேன் கே ஸ் பயன்பாட்டாளர், கே.வி.பி. வங்கி கணக்கில்
மான்யம் டெபாசிட் ஆகிறது நெட் பேங் பயன்படுத்தத்தான் தெரியாமல்
இருந்தேன் நன்றி >>பயன்படுத்தி பார்க்கின்றேன்..
முதலில் பயன்படுத்த சிரமமாக தான் இருக்கும். பழகினால் சரியாகிவிடும். பயன்படுத்திவிட்டு சொல்லு;கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245811M.Jagadeesan wrote:ஆன் லைன் மூலம் பணம் செலுத்தினாலும் , டெலிவரி பையன்களுக்கு , நாம் Delivery Charge கொடுத்துத்தான் வாங்கவேண்டும் .நான் ஆன் லைனில் Mobile Charge செய்வது தவிர வேறு எதுவும் செய்வதில்லை. தொகை 500 க்கு மேற்பட்டிருந்தால் நேரடியாகக் காசு கொடுத்து வாங்குவதுதான் நல்லது . ஆன் லைனில் சிறு தவறு நடந்தாலும் பணம் போய்விடும் . பிறகு வங்கிக்கு நடையாய் நடந்து அதை சரிசெய்யவேண்டும் .
எனக்கு ஒருமுறை அப்படி ஆகிவிட்டது . 500 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிவிட்டு , கடைக்காரனிடம் DEBIT CARD -ஐ நீட்டினேன் .அவன் SWIPE MECHINE -ல் வைத்துத் தேய்த்தான் . இரண்டுமுறை தேய்த்தும் Transaction Success ஆகவில்லை .பிறகு பணம் கொடுத்து அந்தப் பொருளை வாங்கி வந்துவிட்டேன் . வீட்டிற்கு வந்து வங்கிக் கணக்கைப் பார்த்தால் , 500 ரூபாய் DOUBLE ENTRY ஆகியிருந்தது .அதாவது என் கணக்கிலிருந்து 1000 ரூபாயை எடுத்திருந்தார்கள் . கடைக்காரனிடம் போய் கேட்டால் , என்னுடைய SWIPE MECHINE ரிப்பேர் ஆகிவிட்டது என்று கூலாகச் சொன்னது மட்டுமன்றி , நீங்களே உங்கள் வங்கிக்கு சென்று அதை சரிசெய்து விடலாம் என்று சொன்னான் . அதன்படி வங்கிக்கு சென்று ஒரு மணிநேரம் காத்திருந்து அதை சரி செய்தேன் . அதிலிருந்து ரொக்கம் கொடுத்து வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் .
சென்னையில் பிரபலமான ஜவுளிக்கடை அது. அதில் அவ்வாறு துணி வாங்கிவிட்டு கார்டில் பணம் செலுத்தினேன். ஆனால் பில் தொகையில் ௧௦௦௦ ரூபாய் அதிகம் வாங்கிவிட்டார்கள். அப்போதே போனில் தகவல் வந்தது.பின்னர் அவர்களிடமே அப்போதே சரிசெய்தேன். அதுபோல நீங்கள் பணம் செலுத்தியதும் உங்கள் போனில் குறுந்தகவல் வந்திருக்கும் நீங்கள் சரியாக கவனித்திருந்தால் தவறினை அப்போதே சரிசெய்திருக்கலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245813பாலாஜி wrote:நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி
நன்றி பாலாஜி சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Similar topics
» வேலன்:-இணையம் மூலம் எம்பி3 பாடல்கள் கேட்க பதிவிறக்கம் செய்திட -MP3 Download Manager.
» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
» வேலன்:-இணையம் மூலம் பண்பலை பாடல்களை கேட்க.
» எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி
» வேலன்:-இணையம் மூலம் அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க -Yupptv.
» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
» வேலன்:-இணையம் மூலம் பண்பலை பாடல்களை கேட்க.
» எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி
» வேலன்:-இணையம் மூலம் அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க -Yupptv.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|