புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
61 Posts - 45%
heezulia
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
4 Posts - 3%
prajai
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
178 Posts - 40%
ayyasamy ram
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
9 Posts - 2%
prajai
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது நடந்தது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 08, 2017 9:07 am

நல்லது நடந்தது! IlL8OLuYSxOXx07XrpWU+p26a
-
நல்லது நடந்தது! IjnBXndvR6HLgQbyCYiQ+p26b
-
சக்தி விகடன் 22.11.16 இதழில், திருமருகல் தலத்தைப் பற்றி
ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரையிலேயே,
வைப்பூரைச் சேர்ந்த செட்டிப் பெண் நாளும் வழிபட்டதும், மிகவும்
புராதனமானதுமான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
சமேத ஸ்ரீஜம்புநாதசுவாமி திருக்கோயில் மிகவும் பழுதடைந்த
நிலையில் இருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.     

நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்த போது ராமலிங்கம்
என்ற அன்பரைச் சந்தித்தோம். கோயிலைப் புதுப்பிக்கும்
முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவரிடம் நாம் பேசியபோது,
‘`செட்டிப் பெண் வாழ்ந்த இத்தலம் சிதிலமடைந்து நூறு
வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. கோயிலின் சுற்றுப்புறங்கள்
திறந்தவெளி கழிப்பிடமாகவும், குடிமகன்களின் கூடாரமாகவும்
மாறியதைக்கண்டு வேதனையாக உள்ளது.

கோயிலைப் புதுப்பிக்கும் முயற்சியில் தற்போது
ஈடுபட்டிருக்கிறோம். என்னுடைய சொத்துகளை விற்று,
திருப்பணி செய்யவும் நான் தயாராகவே இருக்கிறேன்.
இந்தக் கோயில் புதுப் பொலிவு பெறுவது எந்நாளோ?” என்று
ஏக்கத் துடன் கூறியதையும் வாசகர்களுடன் பகிர்ந்து
கொண்டோம்.        

சிவாலயத் திருப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்
கொண்ட ராமலிங்கம் ஐயா, இன்று நம்மிடையே
இல்லையென்றாலும், அவருடைய விருப்பம் நிறைவேறிவிட்டது.
ஆம்,   ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜம்புநாதசுவாமி கோயில்
திருப்பணிகள் நிறைவுபெற்று, சமீபத்தில் கும்பாபிஷேகமும்
சிறப்பாக நடைபெற்றது.     
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 08, 2017 9:08 am

நல்லது நடந்தது! QAwekOnZSau3nMhnQR6a+p26d1
-
நல்லது நடந்தது! IOUXNo9UT9y3sDztMPLA+p26c
-


கிராமப் பிரமுகர் ராமதாஸ் நம்மிடம் கூறும் போது,
‘`ராமலிங்கம் சார்தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று
தீவிரமாக இருந்தார். அதற்காக சில லட்சங்களைச் செலவு
செய்ததுடன் தன்னுடைய சொத்துகளை விற்கவும் துணிந்தார்.

அந்த நேரத்தில் சக்தி விகடனில் இந்தக் கோயில் பற்றிய கட்டுரை
வெளிவந்தது. அந்தக் கட்டுரை யைப் படித்துவிட்டுத் திருப்பூர்
தொழிலதிபர் ஒருவர் மொத்த செலவையும் தானே ஏற்றுக்
கொண்டு, கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும்
செய்துவிட்டார்’’ என்றார்.     

திருப்பூரைச் சேர்ந்த அந்தத் தொழிலதிபரைத் தொடர்பு
கொண்டோம். தன்னுடைய பெயரை வெளியிட வேண்டாம் என்ற
நிபந்தனையுடன் பேசினார். ‘`எனக்குப் பூர்வீகம் இந்த ஊர்தான்.
திருப்பூரில் ஆயத்த ஆடை பிசினஸ் செஞ்சிக்கிட்டு இருக்கேன்.
எங்க ஊர் கோயிலுக்கு ஏதாவது செய்யணும்ங்கற ஆசை ரொம்ப
நாளாவே எனக்கு இருந்தது.

அப்பத்தான் சக்தி விகடன்ல வந்த கட்டுரையைப் படிச்சேன். 
கொஞ்சம் பணம் தான் செலவு செய்யணும்னு நெனச்சிருந்தேன்.
இங்கே வந்து ராமலிங்க ஐயாவோட தியாகத்தைக்
கேட்டதுக்கப்புறம் மொத்தச் செலவையும் நானே ஏத்துக்கிட்டேன்.

கும்பாபிஷேகமும் நல்லபடியா முடிஞ்சிடுத்து. அந்த நேரத்துல
ஊர்ப் பெரியவங் களை எல்லாம் கௌரவிச்சபோது, கோயில்
திருப்பணிக்கே தன்னை அர்ப்பணிச்ச ராமலிங்க ஐயாவைக்
கௌரவிக்க முடியலை யேங்கற வருத்தம் ஏற்படத்தான் செய்தது.

ஆனாலும், இந்தக் கோயில் இருக்கறவரை ராமலிங்க ஐயாவோட
பேரும் புகழும் நெலைச் சிருக்கும்’’ என்றார்.

அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜேந்திரன்.
``சக்தி விகடனின் சேவை இன்னும் பல கோயில்களின்
திருப்பணிகளுக்குத் தேவை. மிக்க நன்றி’’ என்றார்
நெகிழ்ச்சியுடன்.

சிறியளவிலான உபயங்களுக்கே பெரியளவில் பெயரைப் போட்டு
தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வோர் மத்தியில்,
ராமலிங்கம் ஐயாவின் அர்ப்பணிப்பும், திருப்பூர் அன்பர் முதலான
இக்கோயில் பக்தர்களின் பண்பும் பக்தியும் மகத்தானவை.

இவர்களைப் போன்றோரால் இன்னும் பல ஆலயங்கள்
பொலிவடையும்; அதன் பலனால் அகிலம் செழிப்படையும்.
-
------------------------------------

- மு. இராகவன், படங்கள் : கே. குணசீலன்   
சக்தி விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக