Latest topics
» நாவல்கள் வேண்டும்by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா?
Page 1 of 1
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா?
-
எல்லா பிரச்னைக்கும் தீர்வு, இறைவனிடமே உள்ளது.
அவரை, நாம் தெரிந்து வழிபட்டாலும், தெரியாமல்
வழிபட்டாலும் அருள் மழை பொழிய, அவர் தவறுவது இல்லை.
பழனவேலி எனும் ஊரில், பட்டினசாமி என்ற வியாபாரி இருந்தார்;
பணக்காரரான இவர், முற்பிறவியின் தீவினையால், செல்வங்கள்
எல்லாம் இழந்து, வறியவர் ஆனார். சொந்த பந்தங்களும் அவரை
விட்டு விலகினர்.
இதனால், தன் மனைவியுடன், காட்டை அடைந்து, அங்கு
கிடைக்கும் காய் – கனி மற்றும் கிழங்குகளை உணவாக உண்டு,
வாழ்ந்து வந்தார்.
சிறிது காலத்திற்கு பின், அங்கிருந்து வெளியேறி, திருவாரூருக்கு
வந்தனர், பட்டினசாமியும், அவர் மனைவியும்!
அங்கே, குளங்களில் மலர்ந்து இருக்கும் தாமரை மலர்களை பறித்து,
அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில், வாழ்க்கை
நடத்தி வந்தனர்.
ஒருநாள், வீதி வீதியாக திரிந்தும், ஒரு மலர் கூட
விற்பனையாகவில்லை. அவரும், அவர் மனைவியும் உணவின்றி,
பசியால் வாடினர். அதனால், அம்மலர்களை எடுத்து, திருவாரூர்
தியாகராஜ பெருமான் திருக்கோவிலுக்கு சென்றனர்.
அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள், சிவபெருமானின்
பெருமையை கூறி, ‘வைகாசி, விசாக புண்ணிய நாளான இன்று,
தாமரை மலர்களால், சிவபெருமானை வழிபட்டு நோன்பிருந்தால்,
அளவில்லாத ஐஸ்வர்யம் கிடைப்பதுடன், முக்தியும் கிடைக்கும்…’
என்று பேசிக் கொண்டிருந்தனர்.
பின், அவர்கள், பட்டினசாமியிடம், ‘உன்னிடம் இருக்கும் தாமரை
மலர்களுக்கு, என்ன விலை சொல்கிறாய்…’ என, கேட்டனர்.
சிவ மகிமை மற்றும் தாமரை மலர்களால் வழிபாடு ஆகியவற்றை
கேட்ட பட்டினசாமியும், அவர் மனைவியும் தங்களை மறந்தனர்;
அவர்கள் மனம் முழுவதும், பரமேஸ்வரனே நிறைந்திருந்தார்.
அதனால், விற்பனை செய்யாமல், தியாகேசப் பெருமானுக்கு
அத்தாமரை மலர்களை சாற்றி, மனமுருகி வழிபாடு செய்தனர்.
அதன் பயனாக, மறுபிறவியில், சூரிய குலத்தில், இஷ்வாகு
மன்னர் பரம்பரையில், பத்திரசேனன் எனும் பெயரில் அரசனாக
பிறந்தார், பட்டினசாமி; அவர் மனைவியும், அரச குலத்தில் பிறந்து,
பத்திரசேனனை மணந்தாள்.
அகம் குழைந்து, ஆரூரானை வழிபட்ட அடியார்களுக்கு,
தியாகராஜப் பெருமான் அருள் புரிந்த வரலாறு இது!
–
————————————
– பி.என்.பரசுராமன்
வாரமலர்
Similar topics
» முன்னோர் அருள் கிடைக்க!
» தெய்வபலம் கிடைக்க வேண்டுமா?
» முக்தி கிடைக்க வேண்டுமா?
» அனுமனின் அருள் வேண்டுமா?
» கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு?
» தெய்வபலம் கிடைக்க வேண்டுமா?
» முக்தி கிடைக்க வேண்டுமா?
» அனுமனின் அருள் வேண்டுமா?
» கடவுள் அருள் வேண்டுமா உங்களுக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|