புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
61 Posts - 45%
heezulia
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 3%
prajai
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
21 Posts - 5%
prajai
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
mruthun
கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_m10கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 09, 2017 8:37 am

கடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா? BZQvRjTLRESypG4dT7NA+E_1499398713
-
எல்லா பிரச்னைக்கும் தீர்வு, இறைவனிடமே உள்ளது.
அவரை, நாம் தெரிந்து வழிபட்டாலும், தெரியாமல்
வழிபட்டாலும் அருள் மழை பொழிய, அவர் தவறுவது இல்லை.

பழனவேலி எனும் ஊரில், பட்டினசாமி என்ற வியாபாரி இருந்தார்;
பணக்காரரான இவர், முற்பிறவியின் தீவினையால், செல்வங்கள்
எல்லாம் இழந்து, வறியவர் ஆனார். சொந்த பந்தங்களும் அவரை
விட்டு விலகினர்.

இதனால், தன் மனைவியுடன், காட்டை அடைந்து, அங்கு
கிடைக்கும் காய் – கனி மற்றும் கிழங்குகளை உணவாக உண்டு,
வாழ்ந்து வந்தார்.

சிறிது காலத்திற்கு பின், அங்கிருந்து வெளியேறி, திருவாரூருக்கு
வந்தனர், பட்டினசாமியும், அவர் மனைவியும்!

அங்கே, குளங்களில் மலர்ந்து இருக்கும் தாமரை மலர்களை பறித்து,
அவற்றை விற்று, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில், வாழ்க்கை
நடத்தி வந்தனர்.

ஒருநாள், வீதி வீதியாக திரிந்தும், ஒரு மலர் கூட
விற்பனையாகவில்லை. அவரும், அவர் மனைவியும் உணவின்றி,
பசியால் வாடினர். அதனால், அம்மலர்களை எடுத்து, திருவாரூர்
தியாகராஜ பெருமான் திருக்கோவிலுக்கு சென்றனர்.

அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள், சிவபெருமானின்
பெருமையை கூறி, ‘வைகாசி, விசாக புண்ணிய நாளான இன்று,
தாமரை மலர்களால், சிவபெருமானை வழிபட்டு நோன்பிருந்தால்,
அளவில்லாத ஐஸ்வர்யம் கிடைப்பதுடன், முக்தியும் கிடைக்கும்…’
என்று பேசிக் கொண்டிருந்தனர்.

பின், அவர்கள், பட்டினசாமியிடம், ‘உன்னிடம் இருக்கும் தாமரை
மலர்களுக்கு, என்ன விலை சொல்கிறாய்…’ என, கேட்டனர்.

சிவ மகிமை மற்றும் தாமரை மலர்களால் வழிபாடு ஆகியவற்றை
கேட்ட பட்டினசாமியும், அவர் மனைவியும் தங்களை மறந்தனர்;
அவர்கள் மனம் முழுவதும், பரமேஸ்வரனே நிறைந்திருந்தார்.

அதனால், விற்பனை செய்யாமல், தியாகேசப் பெருமானுக்கு
அத்தாமரை மலர்களை சாற்றி, மனமுருகி வழிபாடு செய்தனர்.

அதன் பயனாக, மறுபிறவியில், சூரிய குலத்தில், இஷ்வாகு
மன்னர் பரம்பரையில், பத்திரசேனன் எனும் பெயரில் அரசனாக
பிறந்தார், பட்டினசாமி; அவர் மனைவியும், அரச குலத்தில் பிறந்து,
பத்திரசேனனை மணந்தாள்.

அகம் குழைந்து, ஆரூரானை வழிபட்ட அடியார்களுக்கு,
தியாகராஜப் பெருமான் அருள் புரிந்த வரலாறு இது!

————————————

– பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக