புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
87 Posts - 53%
heezulia
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
64 Posts - 39%
mohamed nizamudeen
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
27 Posts - 71%
heezulia
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
8 Posts - 21%
T.N.Balasubramanian
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நல்லது நடந்தது! Poll_c10நல்லது நடந்தது! Poll_m10நல்லது நடந்தது! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லது நடந்தது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 08, 2017 9:07 am

நல்லது நடந்தது! IlL8OLuYSxOXx07XrpWU+p26a
-
நல்லது நடந்தது! IjnBXndvR6HLgQbyCYiQ+p26b
-
சக்தி விகடன் 22.11.16 இதழில், திருமருகல் தலத்தைப் பற்றி
ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரையிலேயே,
வைப்பூரைச் சேர்ந்த செட்டிப் பெண் நாளும் வழிபட்டதும், மிகவும்
புராதனமானதுமான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
சமேத ஸ்ரீஜம்புநாதசுவாமி திருக்கோயில் மிகவும் பழுதடைந்த
நிலையில் இருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.     

நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்த போது ராமலிங்கம்
என்ற அன்பரைச் சந்தித்தோம். கோயிலைப் புதுப்பிக்கும்
முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவரிடம் நாம் பேசியபோது,
‘`செட்டிப் பெண் வாழ்ந்த இத்தலம் சிதிலமடைந்து நூறு
வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. கோயிலின் சுற்றுப்புறங்கள்
திறந்தவெளி கழிப்பிடமாகவும், குடிமகன்களின் கூடாரமாகவும்
மாறியதைக்கண்டு வேதனையாக உள்ளது.

கோயிலைப் புதுப்பிக்கும் முயற்சியில் தற்போது
ஈடுபட்டிருக்கிறோம். என்னுடைய சொத்துகளை விற்று,
திருப்பணி செய்யவும் நான் தயாராகவே இருக்கிறேன்.
இந்தக் கோயில் புதுப் பொலிவு பெறுவது எந்நாளோ?” என்று
ஏக்கத் துடன் கூறியதையும் வாசகர்களுடன் பகிர்ந்து
கொண்டோம்.        

சிவாலயத் திருப்பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்
கொண்ட ராமலிங்கம் ஐயா, இன்று நம்மிடையே
இல்லையென்றாலும், அவருடைய விருப்பம் நிறைவேறிவிட்டது.
ஆம்,   ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜம்புநாதசுவாமி கோயில்
திருப்பணிகள் நிறைவுபெற்று, சமீபத்தில் கும்பாபிஷேகமும்
சிறப்பாக நடைபெற்றது.     
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 08, 2017 9:08 am

நல்லது நடந்தது! QAwekOnZSau3nMhnQR6a+p26d1
-
நல்லது நடந்தது! IOUXNo9UT9y3sDztMPLA+p26c
-


கிராமப் பிரமுகர் ராமதாஸ் நம்மிடம் கூறும் போது,
‘`ராமலிங்கம் சார்தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று
தீவிரமாக இருந்தார். அதற்காக சில லட்சங்களைச் செலவு
செய்ததுடன் தன்னுடைய சொத்துகளை விற்கவும் துணிந்தார்.

அந்த நேரத்தில் சக்தி விகடனில் இந்தக் கோயில் பற்றிய கட்டுரை
வெளிவந்தது. அந்தக் கட்டுரை யைப் படித்துவிட்டுத் திருப்பூர்
தொழிலதிபர் ஒருவர் மொத்த செலவையும் தானே ஏற்றுக்
கொண்டு, கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும்
செய்துவிட்டார்’’ என்றார்.     

திருப்பூரைச் சேர்ந்த அந்தத் தொழிலதிபரைத் தொடர்பு
கொண்டோம். தன்னுடைய பெயரை வெளியிட வேண்டாம் என்ற
நிபந்தனையுடன் பேசினார். ‘`எனக்குப் பூர்வீகம் இந்த ஊர்தான்.
திருப்பூரில் ஆயத்த ஆடை பிசினஸ் செஞ்சிக்கிட்டு இருக்கேன்.
எங்க ஊர் கோயிலுக்கு ஏதாவது செய்யணும்ங்கற ஆசை ரொம்ப
நாளாவே எனக்கு இருந்தது.

அப்பத்தான் சக்தி விகடன்ல வந்த கட்டுரையைப் படிச்சேன். 
கொஞ்சம் பணம் தான் செலவு செய்யணும்னு நெனச்சிருந்தேன்.
இங்கே வந்து ராமலிங்க ஐயாவோட தியாகத்தைக்
கேட்டதுக்கப்புறம் மொத்தச் செலவையும் நானே ஏத்துக்கிட்டேன்.

கும்பாபிஷேகமும் நல்லபடியா முடிஞ்சிடுத்து. அந்த நேரத்துல
ஊர்ப் பெரியவங் களை எல்லாம் கௌரவிச்சபோது, கோயில்
திருப்பணிக்கே தன்னை அர்ப்பணிச்ச ராமலிங்க ஐயாவைக்
கௌரவிக்க முடியலை யேங்கற வருத்தம் ஏற்படத்தான் செய்தது.

ஆனாலும், இந்தக் கோயில் இருக்கறவரை ராமலிங்க ஐயாவோட
பேரும் புகழும் நெலைச் சிருக்கும்’’ என்றார்.

அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜேந்திரன்.
``சக்தி விகடனின் சேவை இன்னும் பல கோயில்களின்
திருப்பணிகளுக்குத் தேவை. மிக்க நன்றி’’ என்றார்
நெகிழ்ச்சியுடன்.

சிறியளவிலான உபயங்களுக்கே பெரியளவில் பெயரைப் போட்டு
தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வோர் மத்தியில்,
ராமலிங்கம் ஐயாவின் அர்ப்பணிப்பும், திருப்பூர் அன்பர் முதலான
இக்கோயில் பக்தர்களின் பண்பும் பக்தியும் மகத்தானவை.

இவர்களைப் போன்றோரால் இன்னும் பல ஆலயங்கள்
பொலிவடையும்; அதன் பலனால் அகிலம் செழிப்படையும்.
-
------------------------------------

- மு. இராகவன், படங்கள் : கே. குணசீலன்   
சக்தி விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக