புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
61 Posts - 46%
heezulia
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
4 Posts - 3%
prajai
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
21 Posts - 5%
prajai
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
108 அடி விஸ்வரூபம் Poll_c10108 அடி விஸ்வரூபம் Poll_m10108 அடி விஸ்வரூபம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

108 அடி விஸ்வரூபம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 06, 2017 8:01 pm

திருவண்ணாமலை வந்தவாசிக்கு அருகில் உள்ள கொரக்கோட்டை
கிராமத்தில் இருக்கும் குன்றிற்குத் தெரியாது தான், விஸ்வரூப
பெருமாள் ஆகப்பாகிறோம் என்று!



ஏழு தலை கொண்ட பாம்புக்கு நடுவே பதினொரு முகங்களுடனும்,
22 கரங்களுடனும் பக்தர்களை அருள்பாலிக்க விஸ்வரூப பெருமாள்
எழுந்தருள இருக்கிறார்.



ஸ்தல புராணம் போல சிலை பராணமும் நம்மை வியப்பில்
ஆழ்த்தின.



கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் இருக்கிறது ரிஜிபுரா
நகரம். இப்பகுதி மக்களால் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு
ஏக்கர் பரப்பளவில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டது.



அப்பொழுதே இக்கோயிலில் 108 அடி விஸ்வரூப பெருமாள்
சிலையை அமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால்
அதற்கு அப்பொழுது செயல் வடிவம் கொடுக்கக்கூடிய அளவிற்கு
நிதி ஆதாரமோ, கடவுள் பிராப்தமோ இல்லை.



காலம் கனிந்து 2009ம் ஆண்டு அறக்கட்டளையினர் சிலை அமைக்க
முடிவு செய்தனர். இதற்காக தரமான பாறையை நாடு முழுவதும்
செயற்கைக்கோள் மூலம் தேடிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு
கொரக்கோட்டையிலுள்ள மிகப் பெரிய பாறையாக இருந்த
குன்றைத்தேர்வு செய்தனர்.



பாறையை ஓர் ஓரமாய் உடைத்து சிலைக்கு உகந்ததா என ஆய்வு
செய்து அதில் ஜீவன் இருக்கிறதா என்று பூரண திருப்தி அடைந்தனர்.
அதன்பிறகு இப்பாறையை கையகப் படுத்தி வெட்டி எடுக்க மத்திய,
மாநில அரசுகளுக்கு விண்ணப்பித்தனர்.



2010ம் ஆண்டு துவங்கிய அனுமதி கேட்புக்கு 2014ல் தான் அனுமதி
கிடைத்தது.



அதைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நாற்பத்துக்கும்
மேற்பட்ட தொழிலாளர்கள் ஸ்தபதிகளின் தலைமையின் கீழ் இரவு
பகலாக பணியாற்றி அறுபத்தி நான்கு அடி உயரத்தில் இருபத்தி
ஆறு அடி அகலத்தில் ஒரு பாறையும், இருபத்தி நான்கு அடி உயரம்
முப்பத்தி மூன்று அடி அகலத்தில் இன்னொரு பாறையும் என்று
ஒரே பாறையை இரண்டாக பிரித்தனர்

-------------
.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 06, 2017 8:03 pm

அறுபத்தி நான்கு அடியில் பெருமாளின் சிரம் முதல் பாதம் வரையும்.
இருபத்தி நான்கு அடி உயரமுள்ள இன்னொரு பாறையில் ஏழு தலை
நாகமும் இருபது அடியில் சிலையை நிறுத்தி அடிபீடமும் என
மொத்தம் 108 அடிகளில் மூன்று பிரிவுகளாகத் தயாராகிறது.



இருந்தாலும் அத்தனையும் ஒரே பாறையில் ஒரு அடுக்கின் கீழ்,
தனித்தனியாகப் பிரித்து வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளது.
இதில் மேல் பாகம் 330 டன் எடையும் பாம்பு வடிவம் செதுக்கும் பாறை
230 டன் எடையும் கொண்டது.



இதில் பெரிய பாறையில் பெருமாளின் அன்புமுகமும்,
அருள் தரும் கரமும் மட்டும் செதுக்கப்பட்டு மீதி உருவம்
பெங்களூருவிற்குக் கொண்டுபோய் செதுக்கி முழுமையடையும்
என்கிறார்கள்.



இவ்வளவு எடைகொண்ட பாறைகளை எப்படி கொண்டு
போவது? எதன் மூலம் தூக்கிவைப்பது? என்று எல்லோரும்
ஆச்சர்யத்துடன் காத்திரு்க அந்த ஆச்சர்யத்திற்கு விடை
இப்பொழுது வந்தவாசி கொரக்கோட்டையில் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.



ஜெர்மன் நாட்டு ஊக்சில் ஹைட்ராலிக் சிஸ்டம் மூலம் கொஞ்சம்
கொஞ்சமாக பாறையை உயர்த்த இரண்டு பக்கமும் அடியிலும்
வலுவான மரக்கட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இப்பொழுது
லாரியின் டிரக் அப்படியே பாறைக்குக் கீழே டேபிளில் டிராயர்
மாதிரி உள்ளே நுழையும். நுழைந்ததும் கனரக டிரக்கிலுள்ள
ஹைட்ரலிக் சிஸ்டம் மூலம் அட்ஜஸ்ட் செய்து பாறையை சரியாக
தன் மீது நிலை நிறுத்திக் கொள்கிறது.



இந்த டிரக்கிற்கு 170 டயர்கள் என்பது ஒரு கூட்ஸ் ட்ரெய்ன் அளவிற்கு
ஆச்சர்யம்!



இந்த ஆச்சர்யம் வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு விசேஷ
பூஜைகளுடனும், பிரார்த்தனைகளுடனும் வணங்கி வழியனுப்பி
வைக்கப்பட உள்ளது.



தௌ்ளார், வந்தவாசி, செய்யார், காஞ்சிபுரம் பைபாஸ், ஆற்காடு,
வேலூர் வழியாக பெங்களூரு செல்கிறது. ஒரு நாளைக்கு அதிபட்சம்
பதினைந்து கி.மீ. மட்டுமே செல்லுமாம்.



அப்படிச் சென்றால் குறைந்தது இருபது நாட்கள் ஆகும் என்கிறார்கள்.
அல்லது இரவில் மட்டுமே டிரக்கை கொண்டுபோகவும் ஏற்பாடு
செய்யப்பட்டு வருகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 06, 2017 8:04 pm

இரவில் நான்கிலிருந்த ஐந்து கி.மீ. வரையே செல்ல முடியும் என்பதால்
பெங்களூரு சென்றடைய ஒண்ணரையிலிருந்து இரண்டு மாதம்
என்றும் சொல்கிறார்கள். மேலும் அதிக எடை என்பதாலும், ஏறுவது
சிரமம் என்பதாலும் கூடுமானவரை பாலங்களைத் தவிர்த்து, சாலை
மார்க்கமாகவே செல்லத் திட்டமிட்டப்பட்டுள்ளது. 

தவிர்க்க முடியாமல்
செல்லும் பாலங்களில் கனத்த இரும்புத் துண்டுகளால் முட்டு
கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில இடங்களில் பிரத்யேக அரசு அனுமதியுடன் புதிதாகச் சாலை
போடப்பட்டுள்ளது. சில வளைவுப்பாதைகளில் வீடுகள் இடைஞ்சல்
செல்வதால் அதை இடித்துவிட்டு டிரக் போன பின்பு கட்டித்தரவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!


போகிற வழியெங்கும் பக்தர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும்
என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டிரக்கில் போக இருக்கிறார்
. இவர் நிஜமாலுமே மலையப்பசுவாமிதான்!

————————————-

– அன்புவேலாயுதம்
கல்கி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக