புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
366 Posts - 49%
heezulia
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
25 Posts - 3%
prajai
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_m10நீ எப்போது கற்க போகிறாய் ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எப்போது கற்க போகிறாய் ?


   
   
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Wed Apr 26, 2017 12:44 pm

நீ எப்போது கற்க போகிறாய் ? SfPDyB3MQpeKhthdA7su+download

அவரிடம் கேட்டால் என்ன
இவரிடம் கேட்டால் என்ன
அவர்கள் ஏதாவது செய்வார்கள் அல்லது
இவர்களாவது !

என் தாயே !

புரிந்து கொள் !

சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !

வாழும் போது
நம்மோடு சிரிக்கும் கூட்டம் தான் !
வீழும் போது நாம் பின்னின்று சிரிக்கும் !

நான் வாழ்க்கை பாடம் கற்று விட்டேன் !

நீ எப்போது கற்க போகிறாய் ?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 26, 2017 3:09 pm

ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 26, 2017 10:34 pm

//சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 26, 2017 10:34 pm

M.Jagadeesan wrote:ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத பொருளன்றோ சுற்றம் !
மேற்கோள் செய்த பதிவு: 1240154

மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Thu Apr 27, 2017 2:30 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:ஆம் !

நான் வாழ்க்கைப் பாடம் கற்றுவிட்டேன் !
சுற்றத்தாரை ஒதுக்கினால் வாழ்க்கையே சூனியம்தான் !
ஆவி போனபின்பு தூக்கிப்போட ஆள் வேண்டாமா ?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது குருகுல பாடம் !
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுவது சுற்றம்தான் !
ஏழையாய் இருந்தாலும் அவன் உன் இரத்த சொந்தம்

இருக்கும்போது அவனுக்கும் கொஞ்சம் கொடு !
இல்லாதபோது கொடுத்து உதவுவான் ஊருணிபோல !
பொல்லாதவனாய் இருந்தாலும் பொறுத்திடுவாய் சுற்றத்தை !

கைதூக்கி  விடுபவனுக்குத்தான் கைகொடுக்கும் சுற்றம் !
கால்வாரி விட்டாலும் கடுஞ்சொல் பேசாதே !
கோள்மூட்டும் சுற்றத்திடம் கோபக்கனல் வீசாதே !

சுற்றம் சுற்றம்தான் ; மற்றது மற்றதுதான்
பெற்றம் உதைத்தால் பேணாது விடுவையோ ?
விற்றாலும் போகாத  பொருளன்றோ சுற்றம் !    
மேற்கோள் செய்த பதிவு: 1240154

மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ஐயா, அறிவுக்கு புரிந்தாலும் அடிபட்ட மனதுக்கு புரியமாட்டேன் என்கிறது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240197

ஆமாம் அம்மா  அடிபட்ட மனது புரிந்து  கொள்ளாது என்ன செய்வது ...

Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

PostDevi Vennimalai Thu Apr 27, 2017 2:32 pm

krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240196

சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ... சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 27, 2017 6:03 pm

Devi Vennimalai wrote:
krishnaamma wrote://சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !//


எனக்கும் இந்த வருத்தம் உண்டு தான் சோகம்..........ஆனால் ஐயா சொல்வதும் சரி ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1240196

சில நேரங்களில் ரொம்பவே வருத்தம் அளிக்கும் விஷயம் இது ... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1240316

ம்ம்.. ..



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 27, 2017 11:45 pm

Devi vennimalai wrote:சொந்தங்களும் , பந்தங்களும்
நட்புகளும்
சந்தோசங்களில் பங்கு கொள்ள தான் !

நாம் சோகங்களையும் , பாரங்களையும்
பகிர்ந்து கொள்ளவோ
உதவவோ அல்ல !

90 % நீங்கள் சொல்லுவது சரியே.
10 % உதவிய உறவுகளும் உண்டு ,நட்பும் உண்டு.
அதை கண்டு ,நம்மை ஏளனப்படுத்துகிறார்கள்
என்று நிராகரித்தவர்கள் 90 % இல் சிலர் உண்டு.
உதவியை பெற்றுக்கொண்டு , வாழ்வில் முன்னேறி ,
உதவியவர்களை மறந்தவர்களுமுண்டு.

ஆம் இதற்கு பெயர்தான் வாழ்க்கை.
கற்றுக்கொள்வதுதான் அனுபவம்.

நல்ல உரையாடல்கள் எல்லோருடைய கருத்தும்
ரசிக்கும்படியாக உள்ளன . நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 11, 2017 6:20 pm

கவிதை நன்று !

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக