புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_m10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10 
31 Posts - 79%
heezulia
கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_m10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_m10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_m10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_m10கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 06, 2017 8:02 am

புதுச்சேரி,

நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சாமிநாதன்,
சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பது
குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள்
கருத்துகேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

மத்திய அரசு மாநில அரசின் பரிந்துரையில்லாமலேயே
3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது. அவர்களுக்கு
கவர்னர் கிரண்பெடி ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து
வைத்துள்ளார்.

நியமன சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள சாமிநாதன்
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர்.
சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மீது கிரிமினல்
வழக்குகளும் உள்ளன.

ஜனாதிபதியிடம் புகார்

கிரிமினல் வழக்கு உள்ளவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக
நியமிக்கக்கூடாது. இந்த நியமனம் செல்லாது. சபாநாயகர்
இருக்கும்போது கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாமா?
என்பன போன்று பல கேள்விகள் இந்த விஷயத்தில் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது. கோர்ட்டிலும்
இந்த தகவலை தெரிவித்துள்ளோம்.

கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கை தொடர்பாக நான் பலமுறை
மத்திய அரசிடம் புகார் கூறியுள்ளேன். இப்போது இந்த விஷயத்திலும்
அவர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஜனாதிபதியிடம் புகார்
செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னர் விளக்கம்

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர்
கிரண்பெடி இரவோடு இரவாக பதவிப்பிரமாணம் செய்துவைத்த
நடவடிக்கை சபாநாயகரின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளதாக
விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி
சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை சட்டமன்றத்துக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய
அரசுக்கு அதிகாரம் உள்ளது. இது யூனியன் பிரதேசங்களுக்கான சட்ட
விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி மத்திய உள்துறை 3 பேரின் பெயர்களை புதுச்சேரி அரசுக்கு
அனுப்பியது. அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க நிர்வாகியால்
(கவர்னர்) முடியும். யூனியன் பிரதேச சட்ட விதிகளின்படி அவர்களுக்கு
பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
-
------------------------------
தினத்தந்தி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 06, 2017 9:46 am

மேற்கு வங்காளத்திலும் , புதுச்சேரியிலும் கவர்னர்கள் அத்துமீறிச் செயல்படுகிறார்கள் .பாஜகவின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள் .தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை நியமனம் செய்ய அஞ்சுகிறார்கள் . தங்கள் சொல்படி தமிழக அமைச்சர்கள் ஆடவேண்டும் என்று டெல்லி விரும்புகிறது .
ஜனநாயத்துக்கு விரோதமான போக்கைக் கவர்னர்கள் கடைபிடிப்பது நல்லதல்ல , அவர்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள் ; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக