Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி
2 posters
Page 1 of 1
கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி
புதுச்சேரி,
நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சாமிநாதன்,
சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பது
குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள்
கருத்துகேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
மத்திய அரசு மாநில அரசின் பரிந்துரையில்லாமலேயே
3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது. அவர்களுக்கு
கவர்னர் கிரண்பெடி ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து
வைத்துள்ளார்.
நியமன சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள சாமிநாதன்
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர்.
சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மீது கிரிமினல்
வழக்குகளும் உள்ளன.
ஜனாதிபதியிடம் புகார்
கிரிமினல் வழக்கு உள்ளவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக
நியமிக்கக்கூடாது. இந்த நியமனம் செல்லாது. சபாநாயகர்
இருக்கும்போது கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாமா?
என்பன போன்று பல கேள்விகள் இந்த விஷயத்தில் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது. கோர்ட்டிலும்
இந்த தகவலை தெரிவித்துள்ளோம்.
கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கை தொடர்பாக நான் பலமுறை
மத்திய அரசிடம் புகார் கூறியுள்ளேன். இப்போது இந்த விஷயத்திலும்
அவர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஜனாதிபதியிடம் புகார்
செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் விளக்கம்
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர்
கிரண்பெடி இரவோடு இரவாக பதவிப்பிரமாணம் செய்துவைத்த
நடவடிக்கை சபாநாயகரின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளதாக
விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி
சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவை சட்டமன்றத்துக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய
அரசுக்கு அதிகாரம் உள்ளது. இது யூனியன் பிரதேசங்களுக்கான சட்ட
விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய உள்துறை 3 பேரின் பெயர்களை புதுச்சேரி அரசுக்கு
அனுப்பியது. அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க நிர்வாகியால்
(கவர்னர்) முடியும். யூனியன் பிரதேச சட்ட விதிகளின்படி அவர்களுக்கு
பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
-
------------------------------
தினத்தந்தி
நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சாமிநாதன்,
சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பது
குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள்
கருத்துகேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
மத்திய அரசு மாநில அரசின் பரிந்துரையில்லாமலேயே
3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது. அவர்களுக்கு
கவர்னர் கிரண்பெடி ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து
வைத்துள்ளார்.
நியமன சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள சாமிநாதன்
கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர்.
சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மீது கிரிமினல்
வழக்குகளும் உள்ளன.
ஜனாதிபதியிடம் புகார்
கிரிமினல் வழக்கு உள்ளவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக
நியமிக்கக்கூடாது. இந்த நியமனம் செல்லாது. சபாநாயகர்
இருக்கும்போது கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாமா?
என்பன போன்று பல கேள்விகள் இந்த விஷயத்தில் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது. கோர்ட்டிலும்
இந்த தகவலை தெரிவித்துள்ளோம்.
கவர்னர் கிரண்பெடியின் நடவடிக்கை தொடர்பாக நான் பலமுறை
மத்திய அரசிடம் புகார் கூறியுள்ளேன். இப்போது இந்த விஷயத்திலும்
அவர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஜனாதிபதியிடம் புகார்
செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னர் விளக்கம்
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர்
கிரண்பெடி இரவோடு இரவாக பதவிப்பிரமாணம் செய்துவைத்த
நடவடிக்கை சபாநாயகரின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளதாக
விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி
சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவை சட்டமன்றத்துக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய
அரசுக்கு அதிகாரம் உள்ளது. இது யூனியன் பிரதேசங்களுக்கான சட்ட
விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய உள்துறை 3 பேரின் பெயர்களை புதுச்சேரி அரசுக்கு
அனுப்பியது. அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க நிர்வாகியால்
(கவர்னர்) முடியும். யூனியன் பிரதேச சட்ட விதிகளின்படி அவர்களுக்கு
பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
-
------------------------------
தினத்தந்தி
Re: கிரிமினல் வழக்குகள் இருப்பதால் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லாது: நாராயணசாமி
மேற்கு வங்காளத்திலும் , புதுச்சேரியிலும் கவர்னர்கள் அத்துமீறிச் செயல்படுகிறார்கள் .பாஜகவின் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள் .தமிழ்நாட்டுக்கு முழுநேர கவர்னரை நியமனம் செய்ய அஞ்சுகிறார்கள் . தங்கள் சொல்படி தமிழக அமைச்சர்கள் ஆடவேண்டும் என்று டெல்லி விரும்புகிறது .
ஜனநாயத்துக்கு விரோதமான போக்கைக் கவர்னர்கள் கடைபிடிப்பது நல்லதல்ல , அவர்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள் ; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது .
ஜனநாயத்துக்கு விரோதமான போக்கைக் கவர்னர்கள் கடைபிடிப்பது நல்லதல்ல , அவர்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள் ; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
» '20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
» எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
» புதுச்சேரி: 3 பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் நியமனம்
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» '20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
» எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
» புதுச்சேரி: 3 பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் நியமனம்
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|