புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
36 Posts - 47%
heezulia
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
4 Posts - 5%
prajai
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
2 Posts - 3%
Raji@123
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
1 Post - 1%
Barushree
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_m10  தனியாக வளர்ந்த மரம் – கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

  தனியாக வளர்ந்த மரம் – கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 28, 2017 8:56 am

எதற்காக அழுகின்றேன்
எனக்கே தெரியவிலிலை
அன்னை தந்தைக்கோ
அடுத்துள்ள உறவுக்கோ
உண்ண உணவுக்கோ
ஒரு நாளும் அழுததில்லை

வாழ்க்கைப் பாதையிலே
வழி தவறிச் சென்று விட்டு
பாதியிலே நின்றபடி
பரிதவித்து அழவுமில்லை

தரையில் விழுந்த விதை
தானாக நீர் தேடி
விரைவில் வேரூன்றி
இளஞ்செடியாய் வெளிப்பட்டு

காற்றும் மழைக்கும் தினம்
காய்த்தெடுக்கும் வெயிலுக்கும்
ஆட்டின் பார்வைக்கும்
அடுத்தவரின் காலுக்கும்
தப்பிப் பிழைத்திருந்து

தருவாகி பெரிதாகி
தழைத்தோங்கி வளர்ந்து பலர்
தங்கும்படி உயர்ந்ததற்கு
மரத்தின் புண்ணியமோ
மற்றவரோ பொறுப்பிலை

விதையைப் போட்டவனே
பெருமரமாய் வளர்த்தெடுத்தான்
வளர்ந்த மரமதுவோ
வானத்தை வணங்கியது

இலையுதிர் கோடை
வசந்தங்கள் என்று பல
வாழ்க்கைச் சுறழ்சியெல்லாம்
வந்து வந்து சென்றனவே
அத்தனையும் தாங்கி மரம்
அடிபெருத்து நின்றதுவே



ஐம்பத்தி ரெண்டாண்டை
கடந்துவிட்ட மரமதுவோ
இளைப்பாறிச் சென்றவரை
இன்றுவரை அறியாது
இலைபறித்துக்
கிளையொடித்தார்
யாரென்றும் தெரியாது
-
ஆண்டவன் தான்
வந்து அதை
அழித்தொழித்துப் போவானோ
பயன்பெற்றுப் போனோரே
பழுதாக்கிப் போவாரே
-
காற்று பிடுங்கியதை
கடுந்தூரம் எரிந்துடுமோ
அடுத்தவர்க்கு பயன்படவே
அடுப்பினிலே எரிந்துடுமோ
-
யாருமே பதிலறியா
கேள்வியது ஆனாலும்
எதற்கும் அஞ்சாமல்
அந்த மரம் நிற்கிறது
-
---------------------------
ஜான் வில்கின்ஸ்
குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக