புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
Page 1 of 1 •
- GuestGuest
1.நமது கண்களால் பார்க்கும் அனைத்தும் நிகழ் காலம் தானா?
நாம் நமது கண்களால் பார்ப்பவை எல்லாம் நிகழ்கால சம்பவங்களா என்றால் ஆம் எனத் தான் சொல்வோம். ஆனால் அது உண்மையா? சூரியனை நாம் பார்க்கிறோம். அங்கிருந்து வரும் ஒளி நம்மை வந்தடைய 8 நிமிடங்கள்(8.3 light mts.) ஆகின்றன. ஒளியின் வேகம் மூன்று இலட்சம் கி.மீ. (3.00×108 m/s, approximately 186,282 mi/s)) என்பதுதான் காரணம். அப்படியானால் 8 நிமிடங்களுக்கு முன்னர் உள்ள சூரியனைத்தான் நாம் பார்க்கிறோம்.
நாம் ஒரு பொருளை பார்ப்பது என்றால், ஒளி அந்தப் பொருளின் மீது பட்டு தெறித்து அங்கிருந்து நம்மை வந்தடைவது என்று பொருள்.அதனால்தான் இரவில் ஒளி இல்லாத போது நம்மால் ஒரு பொருளை பார்க்க முடிவதில்லை.
ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள பொருளை நாம் பார்க்க 0.000000003 sec எடுக்கிறது. இது மிகக் குறைந்த நேரமானாலும் கூட, இறந்த காலம் தான். அதனால் நிகழ் காலத்தில் வாழும் நாம் இறந்த காலத்தை மட்டுமே பார்க்கிறோம்,பார்க்க முடியும்.
நாம் நமது கண்களால் பார்ப்பவை எல்லாம் நிகழ்கால சம்பவங்களா என்றால் ஆம் எனத் தான் சொல்வோம். ஆனால் அது உண்மையா? சூரியனை நாம் பார்க்கிறோம். அங்கிருந்து வரும் ஒளி நம்மை வந்தடைய 8 நிமிடங்கள்(8.3 light mts.) ஆகின்றன. ஒளியின் வேகம் மூன்று இலட்சம் கி.மீ. (3.00×108 m/s, approximately 186,282 mi/s)) என்பதுதான் காரணம். அப்படியானால் 8 நிமிடங்களுக்கு முன்னர் உள்ள சூரியனைத்தான் நாம் பார்க்கிறோம்.
நாம் ஒரு பொருளை பார்ப்பது என்றால், ஒளி அந்தப் பொருளின் மீது பட்டு தெறித்து அங்கிருந்து நம்மை வந்தடைவது என்று பொருள்.அதனால்தான் இரவில் ஒளி இல்லாத போது நம்மால் ஒரு பொருளை பார்க்க முடிவதில்லை.
ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள பொருளை நாம் பார்க்க 0.000000003 sec எடுக்கிறது. இது மிகக் குறைந்த நேரமானாலும் கூட, இறந்த காலம் தான். அதனால் நிகழ் காலத்தில் வாழும் நாம் இறந்த காலத்தை மட்டுமே பார்க்கிறோம்,பார்க்க முடியும்.
- GuestGuest
2.உங்களால் உங்களுக்கே கூச்சம் (tickling) காட்ட முடியுமா?
யாராவது நமது உடலில் சில இடங்களில் தொடும் போது கூச்சம்/பதட்டம்/பயம் சில சமயம் சிரிப்பும் ஏற்படுகிறது.இது ஏன்? இயற்கை சில பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தி தற்பாதுகாத்துக் கொள்கிறது. இது ஆழ்மனதால் கையாளப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் அல்லது Sigmund Freud இன் கோட்பாட்டின்படி பாதுகாப்புப் பொறிமுறை -defence mechanism – ஆகும்.மூளையின் Rolandic operculum ,hypothalamus போன்ற பகுதிகள் காரணமாகின்றன.
கூச்சம் மட்டுமன்றி,பூச்சி போன்றவை உடலில் உட்காரும் போது எதிர்வினையாற்றி தற்காத்துக் கொள்கிறது .இந்த பாதுகாப்பு முறையை உடல் பயன்படுத்துகிறது.
ஆனால் நமகு நாமே கூச்சம் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது என்பதுதான் பதிலாகும். நம்மை நாமே தொடும் போது உடனே மூளை கைகளுக்கு செய்தியை அனுப்பி தடுத்து விடுகிறது.
3.நமக்கு ஏன் கண் புருவம் உள்ளது?
இயற்கை ஒவ்வொன்றையும் ஏதோ காரணத்திற்காகவே உருவாக்குகிறது. அந்த வகையில் கண்ணின் மேல் உள்ள புருவத்தினால், அதை அசைத்து அல்லது புருவத்தை உயர்த்தி சில உணர்வுகளை வெளிப்படுத்தமுடியும்.நாட்டியத்தில் இப்படி புருவ அசைப்பை காணலாம். ஆனால் இயற்கை அதற்காகப் படைத்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.தண்ணீரோ வியர்வையோ நெற்றியில் இருந்து வடியும் போது புருவங்கள் கண்களை பாதுகாக்கிறது.உப்புத்தன்மை கலந்த வியர்வை கண்களுக்கு எரிச்சலைத் தந்து பார்வையையும் பாதிக்கலாம்.அதனால் இயற்கை தந்த பாதுகாப்பே கண்புருவம் ஆகும். பெண்கள் அதை வெட்டி விடுவது அல்லது அகற்றுவது நல்லதல்ல.
அப்படி கண் புருவங்கள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தால் இயற்கை என்ன மாற்றேட்பாட்டை செய்திருக்கும்?
யாராவது நமது உடலில் சில இடங்களில் தொடும் போது கூச்சம்/பதட்டம்/பயம் சில சமயம் சிரிப்பும் ஏற்படுகிறது.இது ஏன்? இயற்கை சில பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தி தற்பாதுகாத்துக் கொள்கிறது. இது ஆழ்மனதால் கையாளப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் அல்லது Sigmund Freud இன் கோட்பாட்டின்படி பாதுகாப்புப் பொறிமுறை -defence mechanism – ஆகும்.மூளையின் Rolandic operculum ,hypothalamus போன்ற பகுதிகள் காரணமாகின்றன.
கூச்சம் மட்டுமன்றி,பூச்சி போன்றவை உடலில் உட்காரும் போது எதிர்வினையாற்றி தற்காத்துக் கொள்கிறது .இந்த பாதுகாப்பு முறையை உடல் பயன்படுத்துகிறது.
ஆனால் நமகு நாமே கூச்சம் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது என்பதுதான் பதிலாகும். நம்மை நாமே தொடும் போது உடனே மூளை கைகளுக்கு செய்தியை அனுப்பி தடுத்து விடுகிறது.
3.நமக்கு ஏன் கண் புருவம் உள்ளது?
இயற்கை ஒவ்வொன்றையும் ஏதோ காரணத்திற்காகவே உருவாக்குகிறது. அந்த வகையில் கண்ணின் மேல் உள்ள புருவத்தினால், அதை அசைத்து அல்லது புருவத்தை உயர்த்தி சில உணர்வுகளை வெளிப்படுத்தமுடியும்.நாட்டியத்தில் இப்படி புருவ அசைப்பை காணலாம். ஆனால் இயற்கை அதற்காகப் படைத்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.தண்ணீரோ வியர்வையோ நெற்றியில் இருந்து வடியும் போது புருவங்கள் கண்களை பாதுகாக்கிறது.உப்புத்தன்மை கலந்த வியர்வை கண்களுக்கு எரிச்சலைத் தந்து பார்வையையும் பாதிக்கலாம்.அதனால் இயற்கை தந்த பாதுகாப்பே கண்புருவம் ஆகும். பெண்கள் அதை வெட்டி விடுவது அல்லது அகற்றுவது நல்லதல்ல.
அப்படி கண் புருவங்கள் இல்லாத நிலை ஏற்பட்டிருந்தால் இயற்கை என்ன மாற்றேட்பாட்டை செய்திருக்கும்?
- GuestGuest
4.எலும்புக்கூடுகளால் நிறைந்த ஏரிக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
எலும்புக் கூடுகள் நிறைந்த ஏரி -Roopkund- இந்தியாவில் இமயமலைப் பகுதியில் 5029 மிட்டர் உயரத்தில் இருக்கிறது? இதை பிரிடிஷ் காட்டுப் பாதுகாவலர் ஒருவர் 1942 இல் கண்டுபிடித்தார்.உறைந்த நிலையில் உள்ள இந்த ஏரி கோடையில் உருகத் தொடங்கிய போது 200 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் அந்த ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த எலும்புக் கூடுகள் கி.பி 850 ற்கு முன்னர் வாழ்ந்தவர்களுடையது என தடையவியலாளர்கள்(forensik) கண்டு பிடித்தனர்.அத்துடன் அவை ஒரே குடும்பம் அல்லது நெருங்கிய உறவுடைய குழுக்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என டி.என்.ஏ ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களின் தலையில் அடிபட்டுள்ளதால் மேலிருந்து கொண்டு தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் எண்ணப்பட்டிருந்த நிலையில் ,மேலிருந்து உருண்டை வடிவிலான பெரிய பனிக்கட்டிகள் தொடர்ந்து விழுந்ததால் இறந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
5.நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் அளவைக் கொண்டிருக்கிறது?
ஒரு மனிதனின் கண்கள் அசைவதற்கு ஆறு தசைகள் செயற்பட வேண்டி உள்ளது. தினமும் ஒருவரின் கண்கள் ஒரு இலட்சம் தடவைகள் அசைகின்றது.கண்களில் cold receptor உயிரணுக்களாக ஐந்தில் இருந்து ஏழு மில்லியன் வரையிலானCones களும், 120 மில்லியன் வரையிலான Rods என அழைக்கப்படும் உயிரணுக்களும் நிறங்களை பிரித்தறிய செயற்படுகின்றன.எனவே 105 -120 வரை மெகாபிக்சல் அளவில் இருக்கலாம். ஆனாலும் நமது கண்கள் எல்லாப் புறமும் அசைந்து மூளைக்கு படங்களை அனுப்பிக் கொண்டிருப்பதால் விஞ்ஞானிகளின் கருத்துப்படி 576 மெகாபிக்சல்களைக் கொண்ட காமெராவிற்கு ஒப்பானது எனக் கொள்ளலாம்.
எலும்புக் கூடுகள் நிறைந்த ஏரி -Roopkund- இந்தியாவில் இமயமலைப் பகுதியில் 5029 மிட்டர் உயரத்தில் இருக்கிறது? இதை பிரிடிஷ் காட்டுப் பாதுகாவலர் ஒருவர் 1942 இல் கண்டுபிடித்தார்.உறைந்த நிலையில் உள்ள இந்த ஏரி கோடையில் உருகத் தொடங்கிய போது 200 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் அந்த ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த எலும்புக் கூடுகள் கி.பி 850 ற்கு முன்னர் வாழ்ந்தவர்களுடையது என தடையவியலாளர்கள்(forensik) கண்டு பிடித்தனர்.அத்துடன் அவை ஒரே குடும்பம் அல்லது நெருங்கிய உறவுடைய குழுக்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என டி.என்.ஏ ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களின் தலையில் அடிபட்டுள்ளதால் மேலிருந்து கொண்டு தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் எண்ணப்பட்டிருந்த நிலையில் ,மேலிருந்து உருண்டை வடிவிலான பெரிய பனிக்கட்டிகள் தொடர்ந்து விழுந்ததால் இறந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
5.நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் அளவைக் கொண்டிருக்கிறது?
ஒரு மனிதனின் கண்கள் அசைவதற்கு ஆறு தசைகள் செயற்பட வேண்டி உள்ளது. தினமும் ஒருவரின் கண்கள் ஒரு இலட்சம் தடவைகள் அசைகின்றது.கண்களில் cold receptor உயிரணுக்களாக ஐந்தில் இருந்து ஏழு மில்லியன் வரையிலானCones களும், 120 மில்லியன் வரையிலான Rods என அழைக்கப்படும் உயிரணுக்களும் நிறங்களை பிரித்தறிய செயற்படுகின்றன.எனவே 105 -120 வரை மெகாபிக்சல் அளவில் இருக்கலாம். ஆனாலும் நமது கண்கள் எல்லாப் புறமும் அசைந்து மூளைக்கு படங்களை அனுப்பிக் கொண்டிருப்பதால் விஞ்ஞானிகளின் கருத்துப்படி 576 மெகாபிக்சல்களைக் கொண்ட காமெராவிற்கு ஒப்பானது எனக் கொள்ளலாம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் பயனுள்ள தகவல்கள் . நன்றி மூர்த்தி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல செய்தி திரட்டல் /பகிர்வு மூர்த்தி.
இவைகளின் மூலம் வேறொரு ஊடகமெனில் ,நன்றி கூறுதல்
அவசியமென நினைவுபடுத்துகிறேன்.
ரமணியன்
இவைகளின் மூலம் வேறொரு ஊடகமெனில் ,நன்றி கூறுதல்
அவசியமென நினைவுபடுத்துகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
மனிதன் ஏன் மாலையை விட காலையில் உயரமாக இருக்கிறான்?
முதுகெலும்பு -Spine- எலும்புகளாலும் வட்டுகளாலும்- intervertebral discs – (மனித முதுகெலும்பில் 24 வட்டுகள்-disks-shock absorber ) ஆனது.இதில் இருக்கும் வட்டுகள் எலாஸ்டிக் போல் வளைந்து அசைந்து கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இந்த வட்டுகள் உடலில் உள்ள நீர்மத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.அதனால் காலையில் சிறிது உயரமாக இருக்கிறார்கள்.காலையில் எழுந்து நடக்கும் போதும் வேலைகளை செய்யும் போதும் புவிஈர்ப்பு விசை காரணமாகவும் முதுகெலும்பில் இருக்கும் வட்டுகளில் சேர்ந்த நீர் சிறிது சிறிதாக குறைவடைய நம்முடைய உயரமும் சிறிது குறைகிறது.இந்த உயர வேறுபாடு அரை செ.மீ.முதல் இரண்டு செ.மீ.வரை இருக்கலாம்.
நன்றி- Dr.நிரோஷ்
படங்கள்-இணையம்/கூகிள்.
முதுகெலும்பு -Spine- எலும்புகளாலும் வட்டுகளாலும்- intervertebral discs – (மனித முதுகெலும்பில் 24 வட்டுகள்-disks-shock absorber ) ஆனது.இதில் இருக்கும் வட்டுகள் எலாஸ்டிக் போல் வளைந்து அசைந்து கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. இந்த வட்டுகள் உடலில் உள்ள நீர்மத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.அதனால் காலையில் சிறிது உயரமாக இருக்கிறார்கள்.காலையில் எழுந்து நடக்கும் போதும் வேலைகளை செய்யும் போதும் புவிஈர்ப்பு விசை காரணமாகவும் முதுகெலும்பில் இருக்கும் வட்டுகளில் சேர்ந்த நீர் சிறிது சிறிதாக குறைவடைய நம்முடைய உயரமும் சிறிது குறைகிறது.இந்த உயர வேறுபாடு அரை செ.மீ.முதல் இரண்டு செ.மீ.வரை இருக்கலாம்.
நன்றி- Dr.நிரோஷ்
படங்கள்-இணையம்/கூகிள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி மூர்த்தி.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|