புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் கூகுள்?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தமிழ்நாட்டில் கூகுள்?
சர்வதேச அளவில் பணி புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும்
நிறுவனம் கூகுள். வழியைக் கண்டுபிடிப்பதற்கு கூகுள் மேப் உதவும். பிற தகவல்களை விரல் நுனியில்
பெறுவதற்கு அனைவரும் நாடும் ஒரே இணையதளம் கூகுள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கூகுள் மையம்
தமிழ்நாட்டில் தனது மையத்தைத் திறந்தால்...
கடந்த வாரம் சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தில் கூகுள் மையம் அமைப்பதற்கான
நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது பலருக்கு இனிப்பான செய்தி. சென்னையிலோ அல்லது மதுரையிலோ
மிகப் பெரிய மையத்தை அமைப்பது தொடர்பாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன்
பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார். இந்த பேச்சு வார்த்தை சாத்தியமானால் தமிழக தகவல் தொழில்நுட்பத்
துறையில் மிகப் பெரிய சாதனையாகத்தான் இருக்கும்.
கலிபோர்னியா மாகாணம் மவுன்டன் வியூவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் உலக அளவில் பணி
புரிவதற்கு ஏற்ற நிறுவனமாகத் திகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது நிறுவன
ஊழியர்களது சம்பளம். அதேபோல பணியாளர்களுக்கு வேலை மீதான திருப்தி, பணி புரிவதை அர்த்தமுள்ளதாக்குவது
ஆகியன பிரதானமாக உள்ளன. இங்குள்ள பணியாளர்களில் 86 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சி அல்லது ஓரளவு மகிழ்ச்சியுடன்
பணி புரிவதாகக் கூறுகின்றனர்.
பணியாளர்களுக்கு பணி புரிவதற்கேற்ற சூழலை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது இந்நிறுவனம். வேலையை
மகிழ்ச்சியாக, சுலபமாக செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது.
இங்குள்ள 64 ஆயிரம் பணியாளர்களுக்கும் இலவச மருத்துவக்காப்பீடு, லாண்டரி வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம்,
பெற்றோரைக் கவனிக்க போதிய விடுப்பு, குழந்தைகளைப் பாதுகாக்க மிகச் சிறந்த காப்பகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்
இந்நிறுவனத்தில் உளளன.
ஊழியர்களின் முழுத் திறனை வெளிக் கொணர அவர்களுக்கு வசதியான நேரத்தில் பணி புரிய வாய்ப்பு ஆகியன இதில்
சிறப்பம்சமாகும்.
ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாங்களும் தொழிலைக் கற்று சக பணியாளர்களுக்குக் கற்றுத் தரும் பயிற்சியாளராக மாறுகின்றனர்.
இதனால் பணிபுரியும் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. போட்டி நிறுவனங்களை விட இங்கு ஊதியம் அதிகம். இரண்டாண்டு பணி புரிந்த
ஊழியரின் ஆண்டுசம்பளம் 1.4 லட்சம் டாலராகும். ஆரம்ப நிலை பணியாளரின் ஆண்டு சம்பளம் 93 ஆயிரம் டாலராகும்.
உலக அளவில் 50 நாடுகளில் 70 அலுவலகங்களை கூகுள் அமைத்துள்ளது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த மையம்
அமைந்தால், அது மேலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்கும். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்
அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சுந்தர் பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழகத்தின் மீது கூடுதல் அக்கறை இருக்க வாய்ப்புண்டு.
அரசியல் ஆதாயத்துக்காக இல்லாவிட்டாலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த அத்தியாயம் தொடங்க கூகுளை தமிழகத்துக்கு
அழைத்து வருவதன் மூலம், ஐடி துறையில் தமிழகம் பெங்களூருக்கு இணையாக வளர வழியேற்படுத்தும். அதிமுக அரசு செய்யுமா?
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
சர்வதேச அளவில் பணி புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறும்
நிறுவனம் கூகுள். வழியைக் கண்டுபிடிப்பதற்கு கூகுள் மேப் உதவும். பிற தகவல்களை விரல் நுனியில்
பெறுவதற்கு அனைவரும் நாடும் ஒரே இணையதளம் கூகுள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கூகுள் மையம்
தமிழ்நாட்டில் தனது மையத்தைத் திறந்தால்...
கடந்த வாரம் சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தில் கூகுள் மையம் அமைப்பதற்கான
நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியது பலருக்கு இனிப்பான செய்தி. சென்னையிலோ அல்லது மதுரையிலோ
மிகப் பெரிய மையத்தை அமைப்பது தொடர்பாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடன்
பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார். இந்த பேச்சு வார்த்தை சாத்தியமானால் தமிழக தகவல் தொழில்நுட்பத்
துறையில் மிகப் பெரிய சாதனையாகத்தான் இருக்கும்.
கலிபோர்னியா மாகாணம் மவுன்டன் வியூவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் உலக அளவில் பணி
புரிவதற்கு ஏற்ற நிறுவனமாகத் திகழ்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது நிறுவன
ஊழியர்களது சம்பளம். அதேபோல பணியாளர்களுக்கு வேலை மீதான திருப்தி, பணி புரிவதை அர்த்தமுள்ளதாக்குவது
ஆகியன பிரதானமாக உள்ளன. இங்குள்ள பணியாளர்களில் 86 சதவீதம் பேர் அதிக மகிழ்ச்சி அல்லது ஓரளவு மகிழ்ச்சியுடன்
பணி புரிவதாகக் கூறுகின்றனர்.
பணியாளர்களுக்கு பணி புரிவதற்கேற்ற சூழலை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது இந்நிறுவனம். வேலையை
மகிழ்ச்சியாக, சுலபமாக செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது.
இங்குள்ள 64 ஆயிரம் பணியாளர்களுக்கும் இலவச மருத்துவக்காப்பீடு, லாண்டரி வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம்,
பெற்றோரைக் கவனிக்க போதிய விடுப்பு, குழந்தைகளைப் பாதுகாக்க மிகச் சிறந்த காப்பகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்
இந்நிறுவனத்தில் உளளன.
ஊழியர்களின் முழுத் திறனை வெளிக் கொணர அவர்களுக்கு வசதியான நேரத்தில் பணி புரிய வாய்ப்பு ஆகியன இதில்
சிறப்பம்சமாகும்.
ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாங்களும் தொழிலைக் கற்று சக பணியாளர்களுக்குக் கற்றுத் தரும் பயிற்சியாளராக மாறுகின்றனர்.
இதனால் பணிபுரியும் சூழல் மிகச் சிறப்பாக உள்ளது. போட்டி நிறுவனங்களை விட இங்கு ஊதியம் அதிகம். இரண்டாண்டு பணி புரிந்த
ஊழியரின் ஆண்டுசம்பளம் 1.4 லட்சம் டாலராகும். ஆரம்ப நிலை பணியாளரின் ஆண்டு சம்பளம் 93 ஆயிரம் டாலராகும்.
உலக அளவில் 50 நாடுகளில் 70 அலுவலகங்களை கூகுள் அமைத்துள்ளது.இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்த மையம்
அமைந்தால், அது மேலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்கும். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்
அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள சுந்தர் பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழகத்தின் மீது கூடுதல் அக்கறை இருக்க வாய்ப்புண்டு.
அரசியல் ஆதாயத்துக்காக இல்லாவிட்டாலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த அத்தியாயம் தொடங்க கூகுளை தமிழகத்துக்கு
அழைத்து வருவதன் மூலம், ஐடி துறையில் தமிழகம் பெங்களூருக்கு இணையாக வளர வழியேற்படுத்தும். அதிமுக அரசு செய்யுமா?
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
US இல் வேலை நிரந்தரம் கிடையாது .
வெள்ளிக்கிழமை மாலை ,இனி வேலை கிடையாது என்று சம்பள செக்க்குடன் தகவல் வந்தால் வாயை மூடிக்கொண்டு வெளியே வரவேண்டியதுதான். தலைமை நடத்துனருக்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் இது முடியுமா ? கொடி பிடிப்பார்களே ! கூகுள் தாங்குமா இதை .
ரமணியன்
வெள்ளிக்கிழமை மாலை ,இனி வேலை கிடையாது என்று சம்பள செக்க்குடன் தகவல் வந்தால் வாயை மூடிக்கொண்டு வெளியே வரவேண்டியதுதான். தலைமை நடத்துனருக்கும் இது பொருந்தும்.
இந்தியாவில் இது முடியுமா ? கொடி பிடிப்பார்களே ! கூகுள் தாங்குமா இதை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒவ்வொரு தொழிற்சாலையாக தமிழ்நாட்டைவிட்டுப் போகும்போது கூகுளை மட்டும் இங்கு வரவிடுவார்களா என்ன ? இவர்கள் கேட்கும் கட்டிங் தொகை கோடிக்கணக்கில் இருக்கும் .அதெல்லாம் பிச்சையால் கொடுக்கமுடியுமா ?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பிச்சை கேட்கும்போது
பிச்சை போடாதிருத்தல்
பிச்சைக்கு இழிவன்றோ.
ரமணியன்
பிச்சை போடாதிருத்தல்
பிச்சைக்கு இழிவன்றோ.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|