புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தைராய்டு
Page 1 of 1 •
தைராய்டு
தைராய்டு சுரப்பியினை புரிந்து கொள்ளுதல்
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும். இந்த சுரப்பியின் முதன்மைப் பணியானது, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துவதாகும். உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி தைராய்டு என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியினை பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவுசெய்கிறது. நன்கு செயல்படும் தைராய்டு சுரப்பியானது தேவையான அளவு தைராய்டு ஹார்மோனை சுரக்கச்செய்கிறது. இரத்தத்திலுள்ள தைராய்டு ஹார்மோனின் அளவினை, பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கண்காணித்து அதனை கட்டுப்படுத்துகிறது. இந்த பிட்யூட்டரி சுரப்பியானது மூளைக்கு கீழே மண்டையோட்டின் மையத்தில் அமைந்துள்ளது. இது, இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் அளவு குறைவது மற்றும் அதிகரிப்பதை கண்டுணர்ந்து, தைராய்டு சுரப்பியின் செயலை கட்டுப்படுத்தும்/சரிசெய்யும் டி.எஸ்.எச் எனும் ஹார்மோனை சுரக்கிறது.
தைராய்டு சுரப்பியினை புரிந்து கொள்ளுதல்
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும். இந்த சுரப்பியின் முதன்மைப் பணியானது, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துவதாகும். உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி தைராய்டு என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியினை பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவுசெய்கிறது. நன்கு செயல்படும் தைராய்டு சுரப்பியானது தேவையான அளவு தைராய்டு ஹார்மோனை சுரக்கச்செய்கிறது. இரத்தத்திலுள்ள தைராய்டு ஹார்மோனின் அளவினை, பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கண்காணித்து அதனை கட்டுப்படுத்துகிறது. இந்த பிட்யூட்டரி சுரப்பியானது மூளைக்கு கீழே மண்டையோட்டின் மையத்தில் அமைந்துள்ளது. இது, இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் அளவு குறைவது மற்றும் அதிகரிப்பதை கண்டுணர்ந்து, தைராய்டு சுரப்பியின் செயலை கட்டுப்படுத்தும்/சரிசெய்யும் டி.எஸ்.எச் எனும் ஹார்மோனை சுரக்கிறது.
தைராய்டு நோய் என்றால் என்ன? இது யாரைப் பாதிக்கிறது?
|
தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். ஆகிலும் பாதிப்படையும் நிலைமை ஆண்களைவிட பெண்களுக்கு 5 முதல் 8 மடங்கு அதிகம். |
தைராய்டு நோய் எதனால் ஏற்படுகிறது?
|
தைராய்டு நோய் ஏற்பட பல வித்தியாசமான காரணங்கள் உண்டு. பின்வரும் நிலைமைகள் ஹைப்போதைராய்டிஸ்சத்தை ஏற்படுத்தும்.
பின்வரும் நிலமைகள், அதிகப்படி தைராய்டு சுரப்பு (ஹைப்பர்தைராய்டிஸம்) ஏற்படுத்தும்.
|
ஹைப்பர்தைராய்டிஸ்சம் மற்றும் ஹைப்போதைராய்டிஸ்சம் இவைகளின் அறிகுறிகள் யாவை?
கீழ்க்காண்பவைகள் ஹைப்போதைராய்டிஸ்சத்தின் அறிகுறிகள் ஆகும்.
கீழ்க்காண்பவைகள் ஹைப்பர்தைராய்டிஸ்சத்தின் அடையாளங்கள் ஆகும்.
தைராய்டு நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதற்காக சிகிச்சையினை மேற்கொண்டு நோயின் அடையாளங்கள் ஏற்படும் முன்னரே இதனை கட்டுப்படுத்தலாம். தைராய்டு நோய்கள் வாழ்க்கையின் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு பிரச்சினை. இதனை சரியாய் கையாள்வதினால் தைராய்டு நோய் உள்ளவர் ஆரோக்கியமாக மற்றவர்களைப் போல வாழலாம். |
மருத்துவமும், மூடநம்பிக்கைகளும்
நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு செய்தி, தைராய்டு சுரப்பி நோயைப் பற்றி-யாகும். ஒருவர் அளவிற்கு அதிகமாக குண்டாக இருப்பார். அவர் உண்ணும் உணவு குறைவா-கவே இருக்கும். சாப்பிடுவதே இல்லை; உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்ற வசனங்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கி-றோம். அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்பப்பாரு தின்று கொண்டே இருக்கிறான். ஆனால் ஆளைப் பாரு; ஒடிஞ்சி விழுவதைப் போல இருக்கிறான். வினயமானவன்; அதனால்தான் உண்ட உடலில் ஒட்டவில்லை என்றும் நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம்..
நல்லவனுக்கு உடல் பெருக்குவதும், கெட்ட-வனுக்கு உடல் தேய்வதும் உண்மையா? உண்மையைச்சொன்னால் கெட்ட எண்ணங்-களுக்கோ, நல்ல எண்ணங்கக்கோ, உடல் பருமனுக்கோ ஒரு தொடர்பும் கிடையாது.
நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. இனி அந்த சுரப்பியைப் பயீறியும் அதன் சுரப்புகள் பற்றியும் நோக்குவோம்.
தைராய்டு சுரப்பிகள் நம் முன் கழுத்துப் பதியில், மூச்சுக் குழாயின் (Trachea) மேல் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா (Ductless) சுரப்பியாகும். மூச்சுக் குழாயின் இருபுறமும் ஒட்டி அமைந்துள்ள இரண்டு பகுதியான சுரப்பி (Lobes) நடுவில் இணைப்பு-டன் (Isthmus) மூச்சுக் குழல் மேல் படிந்-திருக்கும். இந்த சுரப்பி ஒரு நாளமில்லா சுரப்பியாகும்.
சுரப்பியின் சுரப்புகள் (Hormones) நேரடியாக இரத்தத்தில் கலக்கும். மேல் தைராய்டு தமனி, கீழ் தைராய்டு தமனி என இரண்டு தமணிகள் மூலம், அதிக அளவு இரத்தம் இச்சுரப்பிகளுக்குச் செல்லும். தைராக்யின் (Thyroxine) ட்ரை ஜடோ தைரோனின் (Tri-Iodo-Thyronine) என்ற இரு வகை சுரப்புகளும் இந்த சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. இந்த சுரப்புகளில், ஐயோடின் (Iodine) கூறுகள்தான் உள்ளன. மண்டை ஓட்டின் அடிப்புறம் உள்ள பிட்யூட்டரி (Pitutary Grand) சுரப்பி சுரக்கும். தைராய்டு தூண்டு சுரப்பு (Thyroid Stimulating Hormone) தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்தும் தன்மையுடையது.
டி.எஸ்.-ஹெச் (T.S.H.) என்று சுருக்கமாக அழைக்கப்-படும் இச்சுரப்பு, உடலின் தேவைக்கு ஏற்ப தைராய்டு சுரப்பியை தூண்டி, தைராக்ஸினை சுரக்கச் செய்யும். டிரை ஐடோ தைரோனின், தைராக்ஸினை விட வேகமாகச் செயல்படக் கூடியது. இதுவும் தைராய்டு தூண்டு சுரப்பி-யின் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பே ஆகும். தைராய்டு சுரப்புகளான தைராக்ஸின் டிரை ஜடோ தைரோனின் இரண்டும் நம் உடலில் உள்ள அடிப்படை உயிரணுக்களான செல்-களின், வளர்சிதை மாற்றத்திற்கான (Metabolism) முக்கிய காரணிகளாகும்.
தைராக்ஸின் சுரப்பு சரியாக இருந்தால் செல்களின் உணவுத் தேவைகள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு, அவை சத்தாக மாறி, உடல் இயக்கம் சீராக இருக்கும். தைராய்டு சுருப்பியின் மற்றொரு சுரப்பிற்கு கால்சிடோனின் (Calcitonin)என்று பெயர். நம் உடலில் ஏற்படும் சுண்ணச்சுத்து (Calcium)வளர்சிதை மாற்றத்தில் இந்த சுரப்பு பெரும் பங்கு வகிக்கிறது. இனி தைராக்ஸின் அதிகம் சுரந்தால், அல்லது குறைவாகச் சுரந்தால் ஏற்படும் பாதிப்புக்களையும், விளைவுகளையும் காண்போம்.
தைராக்ஸின் குறைபாடு:
(Hyothyroidism)தைராய்டு சுரக்கும் தைராக்ஸின் குறைபாடு, உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். தைராய்டு குறைபாடு உடையவர்கள் உடல் பருமனாக தெரிவார்கள். தோலின் அடிப்புறம் சவ்வு போன்ற படிவுகள் படிந்து, வீக்கம் போன்று(Myxoedema)ஏற்படும். இதுவே தைராய்டு குறைபாடு உடையவர்கள் பருமனாவதற்குக் காரணம்.
நோய் காரணியம்:
பிட்யூட்டரி சுரப்பியில் உண்டாகும் நோய், அல்லது மாற்றங்களால் தைராய்டு தூண்டு சுரப்பு (TSH) குறைவாக சுரப்பதால் தைராக்ஸின் சுரப்பது குறைவா-கலாம். தைராய்டு சுரப்பியிலேயே ஏற்படும் நோய்கள், தைராய்டு சுரப்பியை அறுவை செய்து எடுத்து விடுதல், முன் கழுத்து கழலை (Goitre)நோய் போன்றவை தைராய்டு குறைபாட்டை ஏற்படுத்தும். இந்நோய் பெரும்பாலும் வயது முதிர்ந்த பெண்களுக்கே வரும். ஆனால் எந்த வயதிலும் வரக்கூடிய நிலைமையும் மறுக்க முடியாது.
நோயின் அறிகுறிகள்:
தைராய்டு குறைபாடு லேசாகத் துவங்கி, அதிகமாகிக் கொண்டே வரும். அறிகுறிகளும் அதைப் பொறுத்தே வேறுபடும். ஆரம்ப நிலையில் சோம்பல், மறதி, இரத்த சோகை, தோலில் வறட்சி ஆகியவை தெரியும். வளர்சிதை மாற்றங்களில் தொய்வு ஏற்படத் துவங்கும். இதனால் மனம், உடல் தளர்வு உண்டாகும். சுறுசுறுப்பு குறையும். குளிர் தாங்க முடியாமை, கண்ணிமைகளில் வீக்கம், முடி உதிர்தல், குரல் தடித்தல், செவிட்டுத் தன்மை, பசியின்மை, உடல் பருமன், மலச்சிக்கல், மாதவிலக்கு மாற்றமடைதல், சோர்வு, பணியில் நாட்டமின்மை, உடல் வலி போன்றவை ஏற்படும். மருத்துவம் செய்யாவி-டில் இந்த நிலமைகள் அதிகமாகும். முகம், உடல் ஆகியவை அதிகம் வீங்கி, பருமனம-டையும். கண்ணிமைகள் வீங்கும், உதடுகள் பருமடையும், நாக்கு பருக்கும், உடல் முழுவதும் பருமனாகும். வியர்வை சுரப்பது நின்றுவிடும். அதனால் தோல் காய்ந்து, வறண்டு காணப்படும். பேசுவது நிதானப்படும். குரல் கடுமையாக ஆண் தன்மையுடன் தெரியும். நினைவாற்றல் குறைந்து, மறதி அதிகமாகும். உடல் களைப்பு, சோர்வுடன் பசியின்மையால் தேவையான அளவு உணவு உட்கொள்ள முடியாது. ஆனால் உடல் மட்டும் பருமனாகிக் கொண்டே வரும். நாடித்துடிப்பு குறைவு படும். இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதால் நாளடைவில் மாரடைப்பு ஏற்படக் கூடிய சூழல் ஏற்படும். இந்த நிலையிலும் சரியாக மருத்துவம் செய்யாவிட்டால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இரத்த சோகை, நினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு, நோயாளியின் நிலை கவலைக்கிட-மாக மாறும்.
சில சமயங்களில் குழந்தைகளும் தைராய்டு குறைபாடுகளால் பாதிக்கப்படுவதுண்டு. பிறவிக் கோளாறாகத் தோன்றும் இந்த வியாதியில் தைராய்டு சுரப்பிகள் சரியான வளர்ச்சி அடையாமல் தைராக்ஸின் சுரப்பு குறைபாடு உண்டாகும். குழந்தையின் உடல், மன வளர்ச்சி முழுமையாக பாதிப்படையும். முகத்தில் அதிக அளவு மாற்றங்கள் இருக்கும். அகன்ற சப்பை-யான மூக்கு, தடித்த உதடுகள், தடித்த நாக்கு, வாயின் வெளியே துருத்திக் கொண்டு இருக்கும் நிலை, வீங்கிய வயிறு, தொப்புள் குடல் இறக்கம் போன்றவை சாதாரணமாகத் தோன்றும். சரியாக மருத்துவம் செய்யாவிடில், மேற்கண்ட அறிகுறிகள் நிரந்தரமாகிவிடும். ஆனால் ஆரம்ப நிலையில் கண்டறிந்து, நோயாளிக் குழந்தை, மற்ற குழந்தைகள் போல் சாதாரண வளர்ச்சியுடன் இருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
ஆய்வுகள்:
இந்நோயை ஆய்வின் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இரத்தப் பரிசோதனையில், தைராக்ஸின் அளவு, டிரை ஜடே தைரோனின் அளவு, தைராய்டு தூண்டு சுரப்பியின் அளவு ஆகியவை பார்ப்பதின் மூலம் இந்நோயின் தன்மையை உணர முடியும்.
மருத்துவம்:
தைராய்டு குறைபாடு நோயின் அறிகுறிகள் மோசமாக இருந்தாலும், நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும். தைராக்ஸின் குறைப்பாட்டால் இந்நோய் ஏற்படுவதால், அந்த குறைபாட்டை நிறைவு செய்வதன் மூலம், இந்நோயிலிருந்து குணமடையலாம். தைராக்-ஸின், மாத்திரை வடிவில் கிடைக்கிறது. சாதாரணமாக, ஆரம்ப நிலையில் 0.1 mgஅளவில் இம்மாத்திரையை உட்கொள்ள வேண்டும். ஆனால் இம்மாத்திரையின் அளவை கூட்டவோ, குறைக்கவோ மருத்துவரின் ஆலோசனை அவசியம். இம்மாத்திரையை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது. தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டே வரவேண்டும். தைராய்டு பற்றாக்குறையோடு, இதய நோயும் சேர்ந்துள்ள நோயாளிகள் அதிக எச்சரிக்கையுடன் இம்மருந்துகளை சாப்பிட்டு வரவேண்டும். பொதுவாக எளிமையாக கட்டு-படுத்தக்கூடிய இந்நோய், சரியான முறையில் மருத்துவம் செய்யப்படாவிட்டால், பலவித தொல்லைகளை ஏற்படுத்துவதுடன், உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கும். அதனால் ஆரம்ப நிலையிலேயே நோயறிதலும், மருத்துவம் செய்தலும் அவசியம்.
நன்றி டக்டர்.
நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு செய்தி, தைராய்டு சுரப்பி நோயைப் பற்றி-யாகும். ஒருவர் அளவிற்கு அதிகமாக குண்டாக இருப்பார். அவர் உண்ணும் உணவு குறைவா-கவே இருக்கும். சாப்பிடுவதே இல்லை; உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்ற வசனங்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கி-றோம். அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்பப்பாரு தின்று கொண்டே இருக்கிறான். ஆனால் ஆளைப் பாரு; ஒடிஞ்சி விழுவதைப் போல இருக்கிறான். வினயமானவன்; அதனால்தான் உண்ட உடலில் ஒட்டவில்லை என்றும் நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம்..
நல்லவனுக்கு உடல் பெருக்குவதும், கெட்ட-வனுக்கு உடல் தேய்வதும் உண்மையா? உண்மையைச்சொன்னால் கெட்ட எண்ணங்-களுக்கோ, நல்ல எண்ணங்கக்கோ, உடல் பருமனுக்கோ ஒரு தொடர்பும் கிடையாது.
நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. இனி அந்த சுரப்பியைப் பயீறியும் அதன் சுரப்புகள் பற்றியும் நோக்குவோம்.
தைராய்டு சுரப்பிகள் நம் முன் கழுத்துப் பதியில், மூச்சுக் குழாயின் (Trachea) மேல் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாளமில்லா (Ductless) சுரப்பியாகும். மூச்சுக் குழாயின் இருபுறமும் ஒட்டி அமைந்துள்ள இரண்டு பகுதியான சுரப்பி (Lobes) நடுவில் இணைப்பு-டன் (Isthmus) மூச்சுக் குழல் மேல் படிந்-திருக்கும். இந்த சுரப்பி ஒரு நாளமில்லா சுரப்பியாகும்.
சுரப்பியின் சுரப்புகள் (Hormones) நேரடியாக இரத்தத்தில் கலக்கும். மேல் தைராய்டு தமனி, கீழ் தைராய்டு தமனி என இரண்டு தமணிகள் மூலம், அதிக அளவு இரத்தம் இச்சுரப்பிகளுக்குச் செல்லும். தைராக்யின் (Thyroxine) ட்ரை ஜடோ தைரோனின் (Tri-Iodo-Thyronine) என்ற இரு வகை சுரப்புகளும் இந்த சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. இந்த சுரப்புகளில், ஐயோடின் (Iodine) கூறுகள்தான் உள்ளன. மண்டை ஓட்டின் அடிப்புறம் உள்ள பிட்யூட்டரி (Pitutary Grand) சுரப்பி சுரக்கும். தைராய்டு தூண்டு சுரப்பு (Thyroid Stimulating Hormone) தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்தும் தன்மையுடையது.
டி.எஸ்.-ஹெச் (T.S.H.) என்று சுருக்கமாக அழைக்கப்-படும் இச்சுரப்பு, உடலின் தேவைக்கு ஏற்ப தைராய்டு சுரப்பியை தூண்டி, தைராக்ஸினை சுரக்கச் செய்யும். டிரை ஐடோ தைரோனின், தைராக்ஸினை விட வேகமாகச் செயல்படக் கூடியது. இதுவும் தைராய்டு தூண்டு சுரப்பி-யின் கட்டுப்பாட்டில் உள்ள சுரப்பே ஆகும். தைராய்டு சுரப்புகளான தைராக்ஸின் டிரை ஜடோ தைரோனின் இரண்டும் நம் உடலில் உள்ள அடிப்படை உயிரணுக்களான செல்-களின், வளர்சிதை மாற்றத்திற்கான (Metabolism) முக்கிய காரணிகளாகும்.
தைராக்ஸின் சுரப்பு சரியாக இருந்தால் செல்களின் உணவுத் தேவைகள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு, அவை சத்தாக மாறி, உடல் இயக்கம் சீராக இருக்கும். தைராய்டு சுருப்பியின் மற்றொரு சுரப்பிற்கு கால்சிடோனின் (Calcitonin)என்று பெயர். நம் உடலில் ஏற்படும் சுண்ணச்சுத்து (Calcium)வளர்சிதை மாற்றத்தில் இந்த சுரப்பு பெரும் பங்கு வகிக்கிறது. இனி தைராக்ஸின் அதிகம் சுரந்தால், அல்லது குறைவாகச் சுரந்தால் ஏற்படும் பாதிப்புக்களையும், விளைவுகளையும் காண்போம்.
தைராக்ஸின் குறைபாடு:
(Hyothyroidism)தைராய்டு சுரக்கும் தைராக்ஸின் குறைபாடு, உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். தைராய்டு குறைபாடு உடையவர்கள் உடல் பருமனாக தெரிவார்கள். தோலின் அடிப்புறம் சவ்வு போன்ற படிவுகள் படிந்து, வீக்கம் போன்று(Myxoedema)ஏற்படும். இதுவே தைராய்டு குறைபாடு உடையவர்கள் பருமனாவதற்குக் காரணம்.
நோய் காரணியம்:
பிட்யூட்டரி சுரப்பியில் உண்டாகும் நோய், அல்லது மாற்றங்களால் தைராய்டு தூண்டு சுரப்பு (TSH) குறைவாக சுரப்பதால் தைராக்ஸின் சுரப்பது குறைவா-கலாம். தைராய்டு சுரப்பியிலேயே ஏற்படும் நோய்கள், தைராய்டு சுரப்பியை அறுவை செய்து எடுத்து விடுதல், முன் கழுத்து கழலை (Goitre)நோய் போன்றவை தைராய்டு குறைபாட்டை ஏற்படுத்தும். இந்நோய் பெரும்பாலும் வயது முதிர்ந்த பெண்களுக்கே வரும். ஆனால் எந்த வயதிலும் வரக்கூடிய நிலைமையும் மறுக்க முடியாது.
நோயின் அறிகுறிகள்:
தைராய்டு குறைபாடு லேசாகத் துவங்கி, அதிகமாகிக் கொண்டே வரும். அறிகுறிகளும் அதைப் பொறுத்தே வேறுபடும். ஆரம்ப நிலையில் சோம்பல், மறதி, இரத்த சோகை, தோலில் வறட்சி ஆகியவை தெரியும். வளர்சிதை மாற்றங்களில் தொய்வு ஏற்படத் துவங்கும். இதனால் மனம், உடல் தளர்வு உண்டாகும். சுறுசுறுப்பு குறையும். குளிர் தாங்க முடியாமை, கண்ணிமைகளில் வீக்கம், முடி உதிர்தல், குரல் தடித்தல், செவிட்டுத் தன்மை, பசியின்மை, உடல் பருமன், மலச்சிக்கல், மாதவிலக்கு மாற்றமடைதல், சோர்வு, பணியில் நாட்டமின்மை, உடல் வலி போன்றவை ஏற்படும். மருத்துவம் செய்யாவி-டில் இந்த நிலமைகள் அதிகமாகும். முகம், உடல் ஆகியவை அதிகம் வீங்கி, பருமனம-டையும். கண்ணிமைகள் வீங்கும், உதடுகள் பருமடையும், நாக்கு பருக்கும், உடல் முழுவதும் பருமனாகும். வியர்வை சுரப்பது நின்றுவிடும். அதனால் தோல் காய்ந்து, வறண்டு காணப்படும். பேசுவது நிதானப்படும். குரல் கடுமையாக ஆண் தன்மையுடன் தெரியும். நினைவாற்றல் குறைந்து, மறதி அதிகமாகும். உடல் களைப்பு, சோர்வுடன் பசியின்மையால் தேவையான அளவு உணவு உட்கொள்ள முடியாது. ஆனால் உடல் மட்டும் பருமனாகிக் கொண்டே வரும். நாடித்துடிப்பு குறைவு படும். இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதால் நாளடைவில் மாரடைப்பு ஏற்படக் கூடிய சூழல் ஏற்படும். இந்த நிலையிலும் சரியாக மருத்துவம் செய்யாவிட்டால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இரத்த சோகை, நினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு, நோயாளியின் நிலை கவலைக்கிட-மாக மாறும்.
சில சமயங்களில் குழந்தைகளும் தைராய்டு குறைபாடுகளால் பாதிக்கப்படுவதுண்டு. பிறவிக் கோளாறாகத் தோன்றும் இந்த வியாதியில் தைராய்டு சுரப்பிகள் சரியான வளர்ச்சி அடையாமல் தைராக்ஸின் சுரப்பு குறைபாடு உண்டாகும். குழந்தையின் உடல், மன வளர்ச்சி முழுமையாக பாதிப்படையும். முகத்தில் அதிக அளவு மாற்றங்கள் இருக்கும். அகன்ற சப்பை-யான மூக்கு, தடித்த உதடுகள், தடித்த நாக்கு, வாயின் வெளியே துருத்திக் கொண்டு இருக்கும் நிலை, வீங்கிய வயிறு, தொப்புள் குடல் இறக்கம் போன்றவை சாதாரணமாகத் தோன்றும். சரியாக மருத்துவம் செய்யாவிடில், மேற்கண்ட அறிகுறிகள் நிரந்தரமாகிவிடும். ஆனால் ஆரம்ப நிலையில் கண்டறிந்து, நோயாளிக் குழந்தை, மற்ற குழந்தைகள் போல் சாதாரண வளர்ச்சியுடன் இருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
ஆய்வுகள்:
இந்நோயை ஆய்வின் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இரத்தப் பரிசோதனையில், தைராக்ஸின் அளவு, டிரை ஜடே தைரோனின் அளவு, தைராய்டு தூண்டு சுரப்பியின் அளவு ஆகியவை பார்ப்பதின் மூலம் இந்நோயின் தன்மையை உணர முடியும்.
மருத்துவம்:
தைராய்டு குறைபாடு நோயின் அறிகுறிகள் மோசமாக இருந்தாலும், நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும். தைராக்ஸின் குறைப்பாட்டால் இந்நோய் ஏற்படுவதால், அந்த குறைபாட்டை நிறைவு செய்வதன் மூலம், இந்நோயிலிருந்து குணமடையலாம். தைராக்-ஸின், மாத்திரை வடிவில் கிடைக்கிறது. சாதாரணமாக, ஆரம்ப நிலையில் 0.1 mgஅளவில் இம்மாத்திரையை உட்கொள்ள வேண்டும். ஆனால் இம்மாத்திரையின் அளவை கூட்டவோ, குறைக்கவோ மருத்துவரின் ஆலோசனை அவசியம். இம்மாத்திரையை எக்காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது. தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டே வரவேண்டும். தைராய்டு பற்றாக்குறையோடு, இதய நோயும் சேர்ந்துள்ள நோயாளிகள் அதிக எச்சரிக்கையுடன் இம்மருந்துகளை சாப்பிட்டு வரவேண்டும். பொதுவாக எளிமையாக கட்டு-படுத்தக்கூடிய இந்நோய், சரியான முறையில் மருத்துவம் செய்யப்படாவிட்டால், பலவித தொல்லைகளை ஏற்படுத்துவதுடன், உயிருக்கு ஆபத்தையும் உண்டாக்கும். அதனால் ஆரம்ப நிலையிலேயே நோயறிதலும், மருத்துவம் செய்தலும் அவசியம்.
நன்றி டக்டர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|