புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
Page 1 of 1 •
செங்குன்றம்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான ஏரியான புழல் ஏரி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். பருவமழை பொய்த்து விட்டதாலும் கடுமையான வெயில் காரணமாகவும் இந்த ஏரி வறண்டு காணப்படுகிறது.
தற்போது வெறும் 57 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அமைத்து ராட்சத மோட்டார்கள் மூலம் சென்னை குடிநீருக்காக புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.
இந்த தண்ணீரும் 5 நாட்களுக்குள் வெளியேற்றப்பட்டு புழல் ஏரி முற்றிலுமாக வறண்டு விடும் நிலை உள்ளது.
சோழவரம்
இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 880 மில்லியன் கனஅடியாகும். மழை பெய்யாத காரணத்தால் சோழவரம் ஏரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே முற்றிலுமாக வறண்டு விட்டது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியும், செம்பரம்பாக்கம் ஏரியும் அடுத்தடுத்து முற்றிலுமாக வறண்டு விட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நான்கும் வறண்டு விட்டதால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் அறியாமல் திணறி வருகின்றனர்.
கல்குவாரி
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர் மட்டுமே சென்னை மக்களுக்கு உறுதியாக கிடைக்கும். இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளான மாகரல், தாமரைப்பாக்கம், வெள்ளியூர், கீழானூர் ஆகிய பகுதிகளில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீர் போதுமானதாக இருக்கவில்லை.
மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 22 கல்குவாரிகளில் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கேள்விக்குறி
என்றாலும் வருகிற காலங்களில் சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு தமிழக அரசு சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளிலுள்ள ஊராட்சி பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீர் தற்போது போதுமான சப்ளை இல்லாததால் ஊராட்சி பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான ஏரியான புழல் ஏரி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். பருவமழை பொய்த்து விட்டதாலும் கடுமையான வெயில் காரணமாகவும் இந்த ஏரி வறண்டு காணப்படுகிறது.
தற்போது வெறும் 57 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் கால்வாய் அமைத்து ராட்சத மோட்டார்கள் மூலம் சென்னை குடிநீருக்காக புழல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.
இந்த தண்ணீரும் 5 நாட்களுக்குள் வெளியேற்றப்பட்டு புழல் ஏரி முற்றிலுமாக வறண்டு விடும் நிலை உள்ளது.
சோழவரம்
இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 880 மில்லியன் கனஅடியாகும். மழை பெய்யாத காரணத்தால் சோழவரம் ஏரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே முற்றிலுமாக வறண்டு விட்டது. மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியும், செம்பரம்பாக்கம் ஏரியும் அடுத்தடுத்து முற்றிலுமாக வறண்டு விட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நான்கும் வறண்டு விட்டதால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் அறியாமல் திணறி வருகின்றனர்.
கல்குவாரி
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர் மட்டுமே சென்னை மக்களுக்கு உறுதியாக கிடைக்கும். இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளான மாகரல், தாமரைப்பாக்கம், வெள்ளியூர், கீழானூர் ஆகிய பகுதிகளில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீர் போதுமானதாக இருக்கவில்லை.
மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 22 கல்குவாரிகளில் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கேள்விக்குறி
என்றாலும் வருகிற காலங்களில் சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு தமிழக அரசு சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் சென்னை புறநகர் பகுதிகளிலுள்ள ஊராட்சி பகுதிகளிலும் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீர் தற்போது போதுமான சப்ளை இல்லாததால் ஊராட்சி பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி
அருமையான சந்தர்ப்பம் ,
அனைத்து சென்னைவாசிகளும் ஒன்று திரண்டு ஆளுக்கு ஒரு பக்கெட் / கூடை மண்ணை இந்த வறண்ட ஏரிகளில் இருந்து எடுத்து வெளியில் போட்டீர்களானால். அடுத்த வருடம் முதல் சென்னைக்கு குடிநீர் பஞ்சமே இருக்காது.
ஒற்றுமையுடன் செய்வீர்களா , அல்லது வழக்கம் போல நமக்கென்ன பக்கத்துவீட்டுக்காரன் செய்யட்டும் என்று இருந்துடலாமா
அனைத்து சென்னைவாசிகளும் ஒன்று திரண்டு ஆளுக்கு ஒரு பக்கெட் / கூடை மண்ணை இந்த வறண்ட ஏரிகளில் இருந்து எடுத்து வெளியில் போட்டீர்களானால். அடுத்த வருடம் முதல் சென்னைக்கு குடிநீர் பஞ்சமே இருக்காது.
ஒற்றுமையுடன் செய்வீர்களா , அல்லது வழக்கம் போல நமக்கென்ன பக்கத்துவீட்டுக்காரன் செய்யட்டும் என்று இருந்துடலாமா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
இதுதான் நல்ல சமயம் .
உடனே வறண்ட ஏரிகளில் (எல்லா ஏரிகளும்தான்) தூர்வார ஏற்பாடு செய்யவேண்டும்.
அவசியமான இடங்களில் ஆழப்படுத்ததலும் செய்யவேண்டும்.
ரமணியன்
உடனே வறண்ட ஏரிகளில் (எல்லா ஏரிகளும்தான்) தூர்வார ஏற்பாடு செய்யவேண்டும்.
அவசியமான இடங்களில் ஆழப்படுத்ததலும் செய்யவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மழை இல்லாதது வருத்தமே...
யாராவது வந்து பிளாட் போட்டு விக்காம பாத்துக்கங்க...
யாராவது வந்து பிளாட் போட்டு விக்காம பாத்துக்கங்க...
- Sponsored content
Similar topics
» சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்தேக்கம் வறண்டது:
» மீஞ்சூரில் இருந்து சென்னைக்கு 2 நாளில் கடல் குடிநீர் “சப்ளை”
» சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது
» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
» மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
» மீஞ்சூரில் இருந்து சென்னைக்கு 2 நாளில் கடல் குடிநீர் “சப்ளை”
» சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது
» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
» மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|