புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
36 Posts - 47%
heezulia
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
4 Posts - 5%
Raji@123
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
2 Posts - 3%
prajai
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
8 Posts - 2%
prajai
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_m10முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 20, 2017 8:34 pm

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது

தலைமறைவாக இருந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் இன்று கைது செய்யப்பட்டார்.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த கர்ணன், நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறியதை தொடர்ந்து அங்கிருந்து அவர் மாற்றப்பட்டார். கொல்கத்தா நீதிபதியாக நியமிக்கப்பட்ட கர்ணன் அதன் பிறகும் நீதிபதிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே இருந்தார். இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கர்ணன் மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்ட 7 நீதிபதிகளுக்கு எதிராக, நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு, நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

மேற்கு வங்காள டி.ஜி.பி. இந்த உத்தரவை அமல்படுத்தும் விதத்தில் உடனடியாக கர்ணனை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் இருந்து சென்னை திரும்பினார். சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் அறை எடுத்து தங்கிய கர்ணனை கைது செய்வதற்காக மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜ்கனோஜியா தலைமையில் அம்மாநில போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். அதற்குள் நீதிபதி கர்ணன் விருந்தினர் இல்லத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

பின்னர் அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையே அவருடைய பதவிக் காலம் முடிவடைந்தது. இதனால் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கர்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள மலுமிச்சம்பட்டியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி இன்று மாலை போலீசார் மலுமிச்சம்பட்டி சென்று கர்ணனை கைது செய்தனர். அவரை கொல்கத்தா கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி மாலைமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 20, 2017 8:40 pm

ஓய்வு பெற்றபின்பும் நிம்மதியான வாழ்க்கையில்லை . எல்லாம் அவராகத் தேடிக்கொண்டது .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 20, 2017 10:33 pm

M.Jagadeesan wrote:ஓய்வு பெற்றபின்பும் நிம்மதியான வாழ்க்கையில்லை . எல்லாம் அவராகத் தேடிக்கொண்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1244664


ஆமோதித்தல்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 21, 2017 10:28 am

M.Jagadeesan wrote:ஓய்வு பெற்றபின்பும் நிம்மதியான வாழ்க்கையில்லை . எல்லாம் அவராகத் தேடிக்கொண்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1244664 என்ன தேடிக்கொண்டது? உண்மையை சொன்னால் தவறா? ஏன் நீதித்துறையில் தவறு (லஞ்சம்) உள்ளது உங்களுக்கு தெரியாதா? இதை அவர் உலகிற்கு சொன்னதுதான் தவறா?. அப்போ தன்னை சுற்றி நடக்கும் தவறை கண்டும் காணாமல் எனக்கு என்ன என்று சுயநலமாக வாழ வேண்டுமா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 21, 2017 5:48 pm

சரவணன் wrote:
M.Jagadeesan wrote:ஓய்வு பெற்றபின்பும் நிம்மதியான வாழ்க்கையில்லை . எல்லாம் அவராகத் தேடிக்கொண்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1244664 என்ன தேடிக்கொண்டது? உண்மையை சொன்னால் தவறா? ஏன் நீதித்துறையில் தவறு (லஞ்சம்) உள்ளது உங்களுக்கு தெரியாதா? இதை அவர் உலகிற்கு சொன்னதுதான் தவறா?. அப்போ தன்னை சுற்றி நடக்கும் தவறை கண்டும் காணாமல் எனக்கு என்ன என்று சுயநலமாக வாழ வேண்டுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1244681

இவரோ சட்டம் பயின்றவர் .
நீதிபதியாக இருந்தவர்.
நீதி நிலை நாட்ட பாடுபடவேண்டியதுதானே?
திருடனைப்போல் ஓடி ஒளியவேண்டிய அவசியம் என்ன?
சலுகை செய்யும் அவலங்கள்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக