புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
19 Posts - 3%
prajai
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_lcapஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_voting_barஎதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 18, 2017 6:18 am

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) XCwc0J6xToKCs4ld1IAp+E_1497433245
-
எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அதைத் தாங்கும்
மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
என்பது தான், கூர்ம அவதார தத்துவம்.

திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் இது.
ஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று, கூர்ம ஜெயந்தி விழா
கொண்டாடப்படுகிறது.

கூர்ம அவதார காலமான, கிருதயுகத்தில், தர்மம் தழைத்தோங்கி
இருந்தாலும், அசுர குணங்களும் நிறைந்திருந்தன. நற்குணமும்,
பக்தியும் கொண்ட தேவர்களை, துன்புறுத்தினர், அசுரர்கள்.

இதிலிருந்து தப்பிக்க, சாகாவரம் வேண்டி, திருமாலையும்,
சிவனையும் பிரார்த்தித்தனர், தேவர்கள்.

‘அமிர்தம் எனும் மருந்தை அருந்தினால், இறப்பின்றி வாழலாம்…’
என்று அவர்கள் சொல்லவே, அதைப் பெறுவதற்காக, வாசுகி
என்ற பாம்பை கயிறாகவும், மந்தரம் என்ற மலையை மத்தாகவும்
கொண்டு, பாற்கடலை கடைந்தனர், தேவர்கள்.

இதைக் கேள்விப்பட்ட அசுரர்கள், தாங்களும் சாகாவரம் பெற,
தேவர்களுடன் இணைந்து, கடலை கடைய முன்வந்தனர்.

பாம்பின் தலை பகுதியை அசுரர்களும், வால் பகுதியை
தேவர்களும் பிடித்துக் கொள்ள, பாற்கடலை கடைந்தனர். அப்போது,
வலி தாங்காமல், விஷத்தைக் கக்கியது வாசுகி பாம்பு;

அதன் வீரியம் தாங்காமல் சோர்வடைந்தனர், அசுரர்கள்.
‘மந்தரமலை சாய்ந்து விட்டால், இதுவரை பட்டபாடெல்லாம் வீணாகி
விடும். விஷம் அமிர்தத்தில் கலந்து பாழாகி விடும்…’ என்று தேவர்கள்
கலங்கிய போது, திருமால், கூர்மமாக (ஆமை) உருமாறி,
கடலுக்கடியில் சென்று, மந்தரமலையை தன் முதுகில் தாங்க,
சிவபெருமானோ, விஷத்தை விழுங்கி, அனைவரையும் காத்தார்.

அமிர்தகுடம் வெளிப்பட்டதும், மோகினி வடிவம் எடுத்த திருமால்,
அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை, தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

சிரமமான சூழலில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தேவர்களுக்கு
உதவியதால் தான், அமிர்தம் கிடைத்தது. நல்லவர்கள் மட்டுமே
பூமியில் வாழ்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் அருகிலும், தூத்துக்குடி மாவட்டம்,
வல்லநாடு அருகிலுள்ள அகரம் கிராமத்திலும், தசாவதாரக்
கோவில்கள் உள்ளன. இங்கும், மதுரை அழகர்கோவில் தசாவதார
சன்னிதியிலும், கூர்ம அவதாரத்தை தரிசிக்கலாம்.

ஆமை, அடக்கம் மிக்கது; தன் உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள்
அடக்கி, பணிவை வெளிப்படுத்தும். ஆமை போல அடங்கி வாழ
கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் தான், ஆமைப்பலகை
மீது அமர்ந்து, பூஜை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

நாமும் எதையும் தாங்கும் இதயம் பெறவும், ஆமை போல் அடக்கமாக
வாழவும், கூர்ம ஜெயந்தி நன்னாளில், திருமாலை வேண்டுவோம்!

—————————-

தி.செல்லப்பா
வாரமலர்

SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Thu Jun 22, 2017 10:27 pm

அருமை !!



அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக