புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
19 Posts - 49%
heezulia
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
3 Posts - 8%
Raji@123
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
7 Posts - 2%
prajai
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_m10எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 18, 2017 6:18 am

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.) XCwc0J6xToKCs4ld1IAp+E_1497433245
-
எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அதைத் தாங்கும்
மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
என்பது தான், கூர்ம அவதார தத்துவம்.

திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் இது.
ஆனி மாதம் தேய்பிறை துவாதசியன்று, கூர்ம ஜெயந்தி விழா
கொண்டாடப்படுகிறது.

கூர்ம அவதார காலமான, கிருதயுகத்தில், தர்மம் தழைத்தோங்கி
இருந்தாலும், அசுர குணங்களும் நிறைந்திருந்தன. நற்குணமும்,
பக்தியும் கொண்ட தேவர்களை, துன்புறுத்தினர், அசுரர்கள்.

இதிலிருந்து தப்பிக்க, சாகாவரம் வேண்டி, திருமாலையும்,
சிவனையும் பிரார்த்தித்தனர், தேவர்கள்.

‘அமிர்தம் எனும் மருந்தை அருந்தினால், இறப்பின்றி வாழலாம்…’
என்று அவர்கள் சொல்லவே, அதைப் பெறுவதற்காக, வாசுகி
என்ற பாம்பை கயிறாகவும், மந்தரம் என்ற மலையை மத்தாகவும்
கொண்டு, பாற்கடலை கடைந்தனர், தேவர்கள்.

இதைக் கேள்விப்பட்ட அசுரர்கள், தாங்களும் சாகாவரம் பெற,
தேவர்களுடன் இணைந்து, கடலை கடைய முன்வந்தனர்.

பாம்பின் தலை பகுதியை அசுரர்களும், வால் பகுதியை
தேவர்களும் பிடித்துக் கொள்ள, பாற்கடலை கடைந்தனர். அப்போது,
வலி தாங்காமல், விஷத்தைக் கக்கியது வாசுகி பாம்பு;

அதன் வீரியம் தாங்காமல் சோர்வடைந்தனர், அசுரர்கள்.
‘மந்தரமலை சாய்ந்து விட்டால், இதுவரை பட்டபாடெல்லாம் வீணாகி
விடும். விஷம் அமிர்தத்தில் கலந்து பாழாகி விடும்…’ என்று தேவர்கள்
கலங்கிய போது, திருமால், கூர்மமாக (ஆமை) உருமாறி,
கடலுக்கடியில் சென்று, மந்தரமலையை தன் முதுகில் தாங்க,
சிவபெருமானோ, விஷத்தை விழுங்கி, அனைவரையும் காத்தார்.

அமிர்தகுடம் வெளிப்பட்டதும், மோகினி வடிவம் எடுத்த திருமால்,
அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை, தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

சிரமமான சூழலில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தேவர்களுக்கு
உதவியதால் தான், அமிர்தம் கிடைத்தது. நல்லவர்கள் மட்டுமே
பூமியில் வாழ்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில் அருகிலும், தூத்துக்குடி மாவட்டம்,
வல்லநாடு அருகிலுள்ள அகரம் கிராமத்திலும், தசாவதாரக்
கோவில்கள் உள்ளன. இங்கும், மதுரை அழகர்கோவில் தசாவதார
சன்னிதியிலும், கூர்ம அவதாரத்தை தரிசிக்கலாம்.

ஆமை, அடக்கம் மிக்கது; தன் உறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள்
அடக்கி, பணிவை வெளிப்படுத்தும். ஆமை போல அடங்கி வாழ
கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் தான், ஆமைப்பலகை
மீது அமர்ந்து, பூஜை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

நாமும் எதையும் தாங்கும் இதயம் பெறவும், ஆமை போல் அடக்கமாக
வாழவும், கூர்ம ஜெயந்தி நன்னாளில், திருமாலை வேண்டுவோம்!

—————————-

தி.செல்லப்பா
வாரமலர்

SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Thu Jun 22, 2017 10:27 pm

அருமை !!



அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக