புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
Page 1 of 1 •
''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#1244082-
கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், ட்விட்டர் என
பரபரத்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் நடிகை
சரண்யா மோகனின் புகைப்படம்.
அவரின் திருமணத்துக்கு முந்தைய புகைப்படமும்,
குழந்தைப் பெற்றப்பிறகான அவருடைய தற்போதைய
படத்தையும் இணைத்து ட்ரோல் ஆகும் விஷயம்தான்.
ஒரு நடிகையை பற்றி ட்ரோல் ஆகும் விஷயத்தில்
சக நடிகைகள் மெளனம் காக்க, 'யாரடி நீ மோகினி'
படப் புகழ் சரண்யா மோகன் சிம்பாளிக்காக
தன் ஃபேஸ்புக் பக்கத்தில்,
Happiness is mother hood .
Happiness is feeding my son .
Happiness is taking care of my family .
and I am proud of it
“Birth is the epicenter of women’s power.”
–Ani DiFranco
-
என்று ஒரு பதிவை போட்டு ட்ரோலர்களை வாயடைத்துப்
போக வைத்திருக்கிறார். பல பெண்களை மன உளைச்சலுக்கு
ஆளாக்கும் உடல் பருமன் குறித்த டிவி பிரபலங்களிடம்
கேட்டோம்.
-
-------------------------------------
Re: ''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#1244083-
நளினி: நடிகை
''பெண்களுக்கு அழகே தாய்மைதான்.
கொஞ்சம் பூசனாப்ல இருந்தாதான் அழகு.
அம்மாக்கள், கொடி இடையோடு இருப்பது கூடாதுங்கிறது
என் கருத்து.
தாய்க்கென ஒரு தோற்றம் இருக்கு. என்னைப் பொறுத்தவரை,
நான் இப்படி இருக்கிறதைத்தான் சந்தோஷமாக நினைக்கிறேன்.
அப்போதுதான் ஒரு மரியாதையான தோற்றம் கிடைக்கும்.
உடல் பருமனோடு இருப்பது அசிங்கம் கிடையாது.
அந்தந்த வயசுக்குத் தகுந்த மாதிரி இருக்கிறதுதான் அழகு.
பிரசவத்துக்குப் பிறகு உடம்பு பூசினாப்ல இருக்கும்.
அது தனியழகு. இது பல ஆண்களுக்குப் புரியறதுதில்ல.
எங்க வீட்ல என்னை யாரும் உடல் மெலியச் சொன்னதில்ல.
இன்னும் சொல்லபோனா அப்படி ஒரு பேச்சை எடுத்ததே
இல்லை. ஒவ்வொருத்தர் வீட்ல இருக்கவங்களுடைய எண்ணம்
வேறுபட்டிருக்கும். அதை நான் குறைகூற விரும்பல.
பல பெண்கள், தன்னை யாரும் குறை சொல்லிடக்
கூடாதுங்கறதுக்காகவே ஜிம்க்குப் போறதை வழக்கமாக
வச்சிருக்காங்க. அப்படி ஒல்லியாகணும்ங்கிறது என்ன அவசியம்...
அதில் என்ன பெருமைனு தெரியல. குழந்தை பேறு என்பது
பெருமை, பிரசவத்தின்போது புனர்ஜென்மம் எடுக்கிறோம்.
ஆக மொத்தத்துல ஒவ்வொரு பெண்ணும், தான் எப்படி
இருக்கணும்னு நினைக்கிறார்களோ அப்படி இருப்பதுதான் நல்லது.
மத்தவங்களுக்காக நாம ஏன் வாழணும். மத்தவங்க நம்மை
ஏத்துகிறதும் ஏத்துகாததும் அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பம்''.
-
-----------------------
Re: ''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#1244084-
தொகுப்பாளினி:
அர்ச்சனா
''ஆண்கள் வெயிட் போட்டா கம்முனு வாயை மூடிட்டு
இருக்கோமே... பெண்கள் வெயிட் போட்டா மட்டும் ஏன்
விவாதிக்கிற அளவுக்குப் போகுதுனு தெரியல.
நான்கு, ஐந்து நாள்களாக சரண்யா விஷயத்தை இப்படியாப்
பேசுவீங்கனு எனக்கு வெறுப்பாகிடுச்சு. ஒல்லியா இருக்கிற
ஒரு தொகுப்பாளர், நான் ஒன்றரைக் கிலோ எடைக்
குறைச்சுட்டேனு சொல்லி பெருமைப்பட்டுக்கிறாங்க.
அதுல என்ன பெருமைனு தெரியல. இதுக்கு எப்படி ரியாக்ட்
பண்றதுனு தெரியல. நானும் 18 வயசுல இருந்து 24 வயசு
வரைக்கும் ஒல்லியாகத்தான் இருந்தேன். 21 வயசுல
திருமணம் ஆச்சு. 24 வயசுல குழந்தை பிறந்தது.
அதற்குப் பிறகு வெயிட் போடத்தான் செய்தது.
என் குழந்தை இந்த உலகத்தைப் பார்க்க நான் பல
தையல்களைப் போட்டுக்க வேண்டியிருந்தது. என்னைக்
குண்டா இருக்காங்கனு சொல்ற எல்லாத்துக்கும்
என் தையல்களை காட்டினா ஒத்துப்பாங்களா...
என் வயித்தைக் கிழிச்சு என் குழந்தையை வெளியில
கொண்டு வந்த பிறகு போட்ட தையல், எனக்கு வலியா
தெரிஞ்சதில்ல. சந்தோஷம்தான் இருந்துச்சு. ஆனா, இப்பவும்
என்னை பார்க்கிறவங்க வெயிட் போட்டுட்டனு சொல்லும்
போது ஏற்படுற வலிதான் அதிகம்.
என்னை மாதிரி வெயிட் போட்டிருக்கிற ஒவ்வொரு
பெண்ணுக்கும் சொல்றேன், 'நீங்க நீங்களாக இருங்க'. அதே
மாதிரி இனி தாய்மையை அனுபவிக்கவிருக்கும் பெண்களுக்கும்
என்னுடைய வாழ்த்துகளை சொல்லிக்கிறேன்.
இதுல இன்னொரு வருத்தம் என்னனா.. ஆண்களைவிடப்
பெண்கள்தான் வெயிட் போட்டிருப்பதாகச் சொல்லி பெண்களை
புண்படுத்துறாங்க. என் ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டா இருக்கிற
ஆண்கள் கூட பெண்களின் வெயிட் பத்திதான் பேசுறாங்க.
பெரும்பாலான பெண்கள் திருமணத்துக்குப் பிறகு உடலில்
வர்ற மாற்றத்துக்காகவே குழந்தை பேறை தள்ளிப்போடுறதுலாம்
நடக்குது.
இதையெல்லாம் பார்க்கும்போது அவ்வளவு வேதனையா
இருக்கும். ஏங்க குழந்தை காத்துல இருந்தா வரும்.
அல்லது சூரியனைப் பார்த்ததும் கையில வந்து குழந்தை
விழுந்திடுமா. ஒரு பெண்ணுடைய வயிற்றில் இருந்துதான்
குழந்தையை பிரசவிக்க முடியும்.
அப்ப அவபடுற வேதனையை எவ்வளவு தூரம் புரிஞ்சுக்கிறீங்கனு
தெரியல. ஆம்பிள்ளைங்க முடியில்லாமலும், சொட்டையாகவும்,
தொப்பையோடும் இருந்தாலும் நாங்க கல்யாணம்
பண்ணிக்கிறோம்ல. பெண்களை மட்டும் ஏன் அழகு, கலர்,
பருமன்னு வேறுபடுத்தி நோகடிக்கிறீர்கள்...
இந்த எண்ணத்தை முதலில் தூக்கிப் போடுங்க''.
-
-----------------------------------------
Re: ''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#1244085-
''பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருக்கிறது எப்பவுமே
ஆபத்துதான். கடந்த சில வருடங்களாக நான் டயட்ல
இருந்து இப்போ எட்டுக்கிலோ குறைச்சிருக்கேன்.
பெண்களைப் பொறுத்தவரை, வெயிட் அதிகரிக்கும்போது
முதுகுவலி, கால் முட்டி வலி, இடுப்பு வலி எனப் பல
பிரச்னைகள் பாடாய்ப் படுத்தும். எனக்கு தைராய்டு இருக்கு.
அதனால தான் இவ்வளவு வெயிட் போட்டுட்டேன்.
அதிக அளவு வெயிட் போடும்போது சர்க்கரை, ரத்தக் கொதிப்பு
எனப் பல பிரச்னைகள் வரிசை கட்டும். அதனால நம்ம
ஆரோக்கியத்தை பாதுகாக்கணும்னா உடலைச் சரியா வச்சுக்கணும்.
அம்மாவுக்கான தோற்றத்தில் இருப்பதைவிட, இளமையாக
இருக்கும்போது நம்மளால பாசிட்டிவ் எனர்ஜியை உணர முடியும்.
எனக்கு இப்போ நாற்பத்தியேழு வயசாகுது. என் பையனுக்கு
பத்து வயசுதான் ஆகுது. இப்பவே எனக்கு இவ்ளோ பிரச்னை
இருக்குனு நினைக்கும்போது கவலையாயிருக்கு.
என் பையனை எப்படி பார்த்துப்பேன் என நினைக்கும்போது
மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனாலதான
மூன்று மாசத்துக்கு ஒரு முறையாவது ரத்தப் பரிசோதனை
பண்ணிப்பேன்.
எனக்காக இல்லைனாலும் என்னை
சுத்தியிருக்கவங்களுக்காகவாவது என்னை ஆரோக்கியமாக
வச்சிருக்கேன். பிரசவத்துக்குப் பிறகு வெயிட் போடுவது
சாதாரணமான விஷயம்தான். இதை நினைச்சு மனதளவுல
வருத்தப்படக்கூடாது.
எப்போது நம்மை கன்ட்ரோலா வச்சுக்க முடியுமோ அப்போ
நம் உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வரலாம்.'' என்கிறார்.
-
-----------------------------
வே.கிருஷ்ணவேணி
விகடன்
Re: ''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|