புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
கத்தாரில் 6 லட்சம் இந்தியர்கள் தவிப்பு விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
தோஹா:சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கத்தாரில் வசிக்கும், 6 லட்சம் இந்தியர்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இந்தியாவில் இருந்து கத்தாருக்கு, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
'ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் நெருக்கமாக இருப்பதால், மேற்காசிய நாடான கத்தாருடன் துாதரக உறவை துண்டித்துக் கொள்கிறோம்' என, சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நான்கு நாடுகள், நேற்று முன்தினம் அறிவித்தன.
ஏமன், லிபியா, மாலத்தீவு ஆகிய நாடுகளும், இதற்கு ஆதரவு அளித்துள்ளன. யு.ஏ.இ.,யின் விமான நிறுவனமான எதியாட் ஏர்வேஸ், எமிரேட்ஸ், பிளை துபாய் ஆகியவை, கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளன.
கத்தாரின் விமான நிறுவனமான, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள், தங்கள் வான் பகுதியில் பறக்கவும், இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால், கத்தாருடன், மற்ற நாடுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது; அங்கு வசிக்கும் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
கத்தார் மக்கள் தொகை, 26 லட்சம்; அதில், 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள். இவர்களில், 3 லட்சம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:
கத்தாருடன் மற்ற நாடுகள் உறவை துண்டித்து இருப்பதால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து, உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.எந்த நேரமும் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து, கத்தாருக்கு விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து விமான போக்குவரத்து நிறுவனங்கள் கூறியதாவது:
மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல நகரங்களில் இருந்து, கத்தாருக்கு விமானங்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. கத்தார் செல்லும் விமானங்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வான் எல்லை வழியாக செல்ல முடியாது. எனவே, வேறு பாதை வழியாக செல்ல வேண்டும்; நேரடி விமானங்களை இயக்குவதற்கு கூடுதல் செலவு பிடிக்கும். எனவே, விமான கட்டணங்கள் கூடுதலாகும்.
அதேசமயம் ஈரான் வழியாக விமானங்களை இயக்க தடை இல்லை; எனவே, அந்த பாதையில் விமானங்களை இயக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
உணவு தட்டுப்பாடு அபாயம்
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கத்தாரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சர்க்கரை, கோதுமை உட்பட, பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவை அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கத்தார் வரும் உணவு பொருட்களும், அண்டை நாடுகளின் வழியாகவே வருகின்றன.
ஆயிரக்கணக்கான டன்கள் உணவு பொருட்களுடன், கத்தாருக்குள் செல்லாமல், சவுதி அரேபியாவின் எல்லையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு பொருட்கள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதேசமயம், உணவு பொருட்கள் தேவைக்காக, ஈரான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை, கத்தார் அணுகியுள்ளது.
குவைத் மத்தியஸ்தம்
கத்தாருடன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க, குவைத் மத்தியஸ்தம் செய்கிறது.குவைத் மன்னர் ஷபா அல் ஷபா, கத்தார் மன்னர் அல் தானியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.மேலும், கத்தாருடன் உறவை துண்டித்த, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் பேசி, பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நன்றி தினமலர்.
ரமணியன்
தோஹா:சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள கத்தாரில் வசிக்கும், 6 லட்சம் இந்தியர்கள் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது; இந்தியாவில் இருந்து கத்தாருக்கு, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
'ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் நெருக்கமாக இருப்பதால், மேற்காசிய நாடான கத்தாருடன் துாதரக உறவை துண்டித்துக் கொள்கிறோம்' என, சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நான்கு நாடுகள், நேற்று முன்தினம் அறிவித்தன.
ஏமன், லிபியா, மாலத்தீவு ஆகிய நாடுகளும், இதற்கு ஆதரவு அளித்துள்ளன. யு.ஏ.இ.,யின் விமான நிறுவனமான எதியாட் ஏர்வேஸ், எமிரேட்ஸ், பிளை துபாய் ஆகியவை, கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளன.
கத்தாரின் விமான நிறுவனமான, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள், தங்கள் வான் பகுதியில் பறக்கவும், இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால், கத்தாருடன், மற்ற நாடுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது; அங்கு வசிக்கும் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
கத்தார் மக்கள் தொகை, 26 லட்சம்; அதில், 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள். இவர்களில், 3 லட்சம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:
கத்தாருடன் மற்ற நாடுகள் உறவை துண்டித்து இருப்பதால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து, உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.எந்த நேரமும் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து, கத்தாருக்கு விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து விமான போக்குவரத்து நிறுவனங்கள் கூறியதாவது:
மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல நகரங்களில் இருந்து, கத்தாருக்கு விமானங்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. கத்தார் செல்லும் விமானங்கள், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் வான் எல்லை வழியாக செல்ல முடியாது. எனவே, வேறு பாதை வழியாக செல்ல வேண்டும்; நேரடி விமானங்களை இயக்குவதற்கு கூடுதல் செலவு பிடிக்கும். எனவே, விமான கட்டணங்கள் கூடுதலாகும்.
அதேசமயம் ஈரான் வழியாக விமானங்களை இயக்க தடை இல்லை; எனவே, அந்த பாதையில் விமானங்களை இயக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
உணவு தட்டுப்பாடு அபாயம்
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கத்தாரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சர்க்கரை, கோதுமை உட்பட, பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவை அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கத்தார் வரும் உணவு பொருட்களும், அண்டை நாடுகளின் வழியாகவே வருகின்றன.
ஆயிரக்கணக்கான டன்கள் உணவு பொருட்களுடன், கத்தாருக்குள் செல்லாமல், சவுதி அரேபியாவின் எல்லையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு பொருட்கள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதேசமயம், உணவு பொருட்கள் தேவைக்காக, ஈரான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை, கத்தார் அணுகியுள்ளது.
குவைத் மத்தியஸ்தம்
கத்தாருடன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க, குவைத் மத்தியஸ்தம் செய்கிறது.குவைத் மன்னர் ஷபா அல் ஷபா, கத்தார் மன்னர் அல் தானியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.மேலும், கத்தாருடன் உறவை துண்டித்த, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் பேசி, பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நன்றி தினமலர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
உண்மை நிலவரம் கட்டாரில் என்ன என்பதை
ராஜா அவர்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.
ஜாகீதா பானு , உங்கள் மகனிடம் இருந்து ஏதாவது தகவல்கள் உண்டா?
ரமணியன்
ராஜா அவர்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.
ஜாகீதா பானு , உங்கள் மகனிடம் இருந்து ஏதாவது தகவல்கள் உண்டா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அமெரிக்காவின் மிகப் பெரிய படைத்தளம்,
கத்தாரில் அமைந்துள்ளது.
இங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
விமானம் மற்றும் கடல் வழி போக்குவரத்துக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வீரர்கள் பயணத்துக்கு சிக்கல்
ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கத்தாரில் அமைந்துள்ளது.
இங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
விமானம் மற்றும் கடல் வழி போக்குவரத்துக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வீரர்கள் பயணத்துக்கு சிக்கல்
ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//உணவு தட்டுப்பாடு அபாயம்
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கத்தாரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சர்க்கரை, கோதுமை உட்பட, பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவை அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கத்தார் வரும் உணவு பொருட்களும், அண்டை நாடுகளின் வழியாகவே வருகின்றன.
ஆயிரக்கணக்கான டன்கள் உணவு பொருட்களுடன், கத்தாருக்குள் செல்லாமல், சவுதி அரேபியாவின் எல்லையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு பொருட்கள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதேசமயம், உணவு பொருட்கள் தேவைக்காக, ஈரான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை, கத்தார் அணுகியுள்ளது.//
ஆமாம் கத்தார், உணவுப்பொருட்களுக்காக பெரிதும் அண்டைநாடுகளையே சார்ந்துள்ளதாம்...........அதில் நிறைய பங்கு சௌதி என்கிறார்கள்
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உறவை துண்டித்ததால், கத்தாரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சர்க்கரை, கோதுமை உட்பட, பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவை அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கத்தார் வரும் உணவு பொருட்களும், அண்டை நாடுகளின் வழியாகவே வருகின்றன.
ஆயிரக்கணக்கான டன்கள் உணவு பொருட்களுடன், கத்தாருக்குள் செல்லாமல், சவுதி அரேபியாவின் எல்லையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு பொருட்கள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதேசமயம், உணவு பொருட்கள் தேவைக்காக, ஈரான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை, கத்தார் அணுகியுள்ளது.//
ஆமாம் கத்தார், உணவுப்பொருட்களுக்காக பெரிதும் அண்டைநாடுகளையே சார்ந்துள்ளதாம்...........அதில் நிறைய பங்கு சௌதி என்கிறார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:உண்மை நிலவரம் கட்டாரில் என்ன என்பதை
ராஜா அவர்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.
ஜாகீதா பானு , உங்கள் மகனிடம் இருந்து ஏதாவது தகவல்கள் உண்டா?
ரமணியன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|