புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
107 Posts - 49%
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
7 Posts - 3%
prajai
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
234 Posts - 52%
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
18 Posts - 4%
prajai
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 0%
Barushree
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Jun 03, 2017 8:49 am

மரணம்:
அறிவுடைய சிலர்தாம் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அதற்காக அஞ்சுவதோ, வருந்துவதோ அறியாமை என்று யதார்த்தமாக எடுத்துக்கொண்டு கிடைத்த வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள்.

பெரும்பாலான மனிதர்களை மரண பயம் ஆட்டிப் படைக்கிறது. மரணத்துக்கு அஞ்சுகிறவன் வாழ்க்கையை இழந்துவிடுகிறான். மரணம் என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல என்று அறிவதே ஞானம். வாழ்க்கையைப் போலவே மரணமும் ஓர் உண்மை. மரணம் என்பது முடிவு அல்ல, நிறைவு. மரணம் இல்லையென்றால் வாழ்க்கை பரிபூரணமடையாது.
என் சுமைகளைச்
சமாதியில்தான்
இறக்கி வைக்க முடியும் (மி.ஒ.க., ப.137)
என்கிற கண்ணி வாழ்க்கையின் பாரத்தை இறக்கி வைக்க மரணத்தை எதிர் நோக்கி இருப்பதைக் காட்டுகிறது. பிறக்கும்போது விழிக்கிறோம் மரணத்தின்போதுதான் கண் உறங்குகிறோம் எனவேதான்,
மரணம்
இமையாக இல்லையென்றால்
வாழ்க்கை
எப்படி உறங்கும்? (மி.ஒ.க., ப.86)
என்ற கண்ணி வினா எழுப்பி நிற்கிறது. இளமை மரணமடைந்தால்தான் அந்தப் பருவத்துக்கு மதிப்பு உண்டாகிறது. மரணம் உண்டாவதால்தான் வாழ்க்கைக்கு மதிப்பு உண்டாகிறது. இளமை போய்விடும் என்பதால்தான் அதில் அதிக ஆசை உண்டாகிறது. வாழ்க்கை போய்விடும் என்பதால்தான் அதிலும் அதிக ஆசை உண்டாகிறது.
சுவாச விலங்கு
உடைந்தாலும் என்ன?
வாழ்க்கையிலிருந்து
மரணம்
ஒரு சிறைமாற்றம்தான் (ர.பூ., ப.37)
என்று ஒரு கண்ணி எடுத்து இயம்புகிறது. இளமை வருவதை ஒருவன் தடுக்கமுடியாது. அதைப் போலவே மரணம் வருவதையும் ஒருவன் தடுக்கமுடியாது. இளமையும் ஒரு மரணம்தான், சிறுபிள்ளைப் பருவத்தின் மரணம். மரணமும் இளமைதான். ஆன்மாவின் இளமை. மரணத்தில்தான் ஆன்மா வாலிபமடைகிறது. மரணத்துக்கு அஞ்சி,
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்? (மி.ஒ.க., ப.155)
என்று ஒரு கண்ணி காதலில் ஒளித்துவைத்து விட்டதை எடுத்துக் காட்டுகிறது. மரணத்தை யாரும் ஒளித்துவைக்க முடியாது. அது காதலைப்போல, காதலை யாரும் மறைத்து வைக்க முடியாது என்பதை உணர்ந்து,
காதலின்
நஞ்சைக் குடித்தே
சாகாமல் இருப்பவன் நான்
மரணமே என்னை
என்ன செய்ய முடியும்
உன்னால்? (மி.ஒ.க., ப.19)
என்று ஒரு கண்ணி மரணத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. மரணம் கனவுகளின் தொந்தரவற்ற தூக்கம்; பிறப்பில் விழும் மனிதன் மரணத்தில் எழுகிறான்; வாழ்க்கை வினோதமான கனவு அது மரண வேளையில் கண் மூடும்போது கலைகிறது என்று உணர்ந்து,
நீ பல்லவி
நான் சரணம்
இறுதியில்
உன்னிடம் வந்துதான்
நான் முடிய வேண்டும் (மி.ஒ.க., ப.60)
என்று தெளிந்ததைக் கண்ணி எடுத்துக்காட்டுகிறது. நதி ஓடும் இடத்திற்கேற்ப சுவையைப் பெறுவது போல் நாமும் வாழும் இடத்தின் குணங்களைப் பெறுகிறோம். நதிகள் எந்தத் திசையில் ஓடினாலும் இறுதியில் கடலையே அடைகின்றன. ஏனெனில் எல்லாத் திசைகளிலும் கடல் இருக்கிறது. நாமும் எப்படி அலைந்தாலும், இறுதியில் இறைவனிடமே சென்று சேருவோம். ஏனெனில் எல்லாத் திசைகளிலும் இறைவனே இருக்கிறான். எனவே,
நான் உன் பொம்மை
விளையாடு
உடைத்தெறிந்தாலும்
அழமாட்டேன் (ர.பூ., ப.43)
என்று இறைவனிடமே தன்னை ஒரு பொம்மையாகக் கொடுத்துவிட்டதைக் காட்டுகிறது இக்கண்ணி. கடலை நோக்கித்தான் ஓடுகிறோம் என்பதை நதிகள் அறியாது. இறைவனை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அஞ்ஞானிகள் அறியார்.
என் பயணம்
உன்னில் தொடங்கி
உன்னில் முடிகிறது (ர.பூ., ப.123)
என்று ஞானிகள் அறிவர். ஏனெனில் எல்லாம் புறப்பட்ட இடத்தையே சென்றடையும் என்பது அவர்களது நம்பிக்கையாகிறது. மரண பயம் கொண்டு ஒருவர் அஞ்சி வாழாமல் மரணத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டும் என்று மரணம் பற்றிய சிந்தனையை கவிக்கோ பாடம் புகட்டுகிறார்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக