புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
2 Posts - 18%
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
372 Posts - 49%
heezulia
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
25 Posts - 3%
prajai
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_m10அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் ரகுமானின் மரணம் பற்றிய சிந்தனைகள்...


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Jun 03, 2017 8:49 am

மரணம்:
அறிவுடைய சிலர்தாம் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அதற்காக அஞ்சுவதோ, வருந்துவதோ அறியாமை என்று யதார்த்தமாக எடுத்துக்கொண்டு கிடைத்த வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கிறார்கள்.

பெரும்பாலான மனிதர்களை மரண பயம் ஆட்டிப் படைக்கிறது. மரணத்துக்கு அஞ்சுகிறவன் வாழ்க்கையை இழந்துவிடுகிறான். மரணம் என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல என்று அறிவதே ஞானம். வாழ்க்கையைப் போலவே மரணமும் ஓர் உண்மை. மரணம் என்பது முடிவு அல்ல, நிறைவு. மரணம் இல்லையென்றால் வாழ்க்கை பரிபூரணமடையாது.
என் சுமைகளைச்
சமாதியில்தான்
இறக்கி வைக்க முடியும் (மி.ஒ.க., ப.137)
என்கிற கண்ணி வாழ்க்கையின் பாரத்தை இறக்கி வைக்க மரணத்தை எதிர் நோக்கி இருப்பதைக் காட்டுகிறது. பிறக்கும்போது விழிக்கிறோம் மரணத்தின்போதுதான் கண் உறங்குகிறோம் எனவேதான்,
மரணம்
இமையாக இல்லையென்றால்
வாழ்க்கை
எப்படி உறங்கும்? (மி.ஒ.க., ப.86)
என்ற கண்ணி வினா எழுப்பி நிற்கிறது. இளமை மரணமடைந்தால்தான் அந்தப் பருவத்துக்கு மதிப்பு உண்டாகிறது. மரணம் உண்டாவதால்தான் வாழ்க்கைக்கு மதிப்பு உண்டாகிறது. இளமை போய்விடும் என்பதால்தான் அதில் அதிக ஆசை உண்டாகிறது. வாழ்க்கை போய்விடும் என்பதால்தான் அதிலும் அதிக ஆசை உண்டாகிறது.
சுவாச விலங்கு
உடைந்தாலும் என்ன?
வாழ்க்கையிலிருந்து
மரணம்
ஒரு சிறைமாற்றம்தான் (ர.பூ., ப.37)
என்று ஒரு கண்ணி எடுத்து இயம்புகிறது. இளமை வருவதை ஒருவன் தடுக்கமுடியாது. அதைப் போலவே மரணம் வருவதையும் ஒருவன் தடுக்கமுடியாது. இளமையும் ஒரு மரணம்தான், சிறுபிள்ளைப் பருவத்தின் மரணம். மரணமும் இளமைதான். ஆன்மாவின் இளமை. மரணத்தில்தான் ஆன்மா வாலிபமடைகிறது. மரணத்துக்கு அஞ்சி,
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்? (மி.ஒ.க., ப.155)
என்று ஒரு கண்ணி காதலில் ஒளித்துவைத்து விட்டதை எடுத்துக் காட்டுகிறது. மரணத்தை யாரும் ஒளித்துவைக்க முடியாது. அது காதலைப்போல, காதலை யாரும் மறைத்து வைக்க முடியாது என்பதை உணர்ந்து,
காதலின்
நஞ்சைக் குடித்தே
சாகாமல் இருப்பவன் நான்
மரணமே என்னை
என்ன செய்ய முடியும்
உன்னால்? (மி.ஒ.க., ப.19)
என்று ஒரு கண்ணி மரணத்தைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. மரணம் கனவுகளின் தொந்தரவற்ற தூக்கம்; பிறப்பில் விழும் மனிதன் மரணத்தில் எழுகிறான்; வாழ்க்கை வினோதமான கனவு அது மரண வேளையில் கண் மூடும்போது கலைகிறது என்று உணர்ந்து,
நீ பல்லவி
நான் சரணம்
இறுதியில்
உன்னிடம் வந்துதான்
நான் முடிய வேண்டும் (மி.ஒ.க., ப.60)
என்று தெளிந்ததைக் கண்ணி எடுத்துக்காட்டுகிறது. நதி ஓடும் இடத்திற்கேற்ப சுவையைப் பெறுவது போல் நாமும் வாழும் இடத்தின் குணங்களைப் பெறுகிறோம். நதிகள் எந்தத் திசையில் ஓடினாலும் இறுதியில் கடலையே அடைகின்றன. ஏனெனில் எல்லாத் திசைகளிலும் கடல் இருக்கிறது. நாமும் எப்படி அலைந்தாலும், இறுதியில் இறைவனிடமே சென்று சேருவோம். ஏனெனில் எல்லாத் திசைகளிலும் இறைவனே இருக்கிறான். எனவே,
நான் உன் பொம்மை
விளையாடு
உடைத்தெறிந்தாலும்
அழமாட்டேன் (ர.பூ., ப.43)
என்று இறைவனிடமே தன்னை ஒரு பொம்மையாகக் கொடுத்துவிட்டதைக் காட்டுகிறது இக்கண்ணி. கடலை நோக்கித்தான் ஓடுகிறோம் என்பதை நதிகள் அறியாது. இறைவனை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அஞ்ஞானிகள் அறியார்.
என் பயணம்
உன்னில் தொடங்கி
உன்னில் முடிகிறது (ர.பூ., ப.123)
என்று ஞானிகள் அறிவர். ஏனெனில் எல்லாம் புறப்பட்ட இடத்தையே சென்றடையும் என்பது அவர்களது நம்பிக்கையாகிறது. மரண பயம் கொண்டு ஒருவர் அஞ்சி வாழாமல் மரணத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டும் என்று மரணம் பற்றிய சிந்தனையை கவிக்கோ பாடம் புகட்டுகிறார்.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக