Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
4 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
காவிய கவிஞர் கம்பர்
First topic message reminder :
-
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…
-
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி
சிறப்புப் பெயர்கள்
கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்
படைப்புகள்
கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)
கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்
கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்
கம்ப ராமாயணம் நூல் அமைப்பு
6 காண்டங்கள்
113 – படலங்கள்
10569 – பாடல்கள்
முதல் படலம் – ஆற்றுப்படலம்
இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்
6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
பொதுவான குறிப்புகள்:
-
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை,
சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின்
மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை,
1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
(ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து
சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.
தினமலர்
-
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…
-
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி
சிறப்புப் பெயர்கள்
கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்
படைப்புகள்
கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)
கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்
கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்
கம்ப ராமாயணம் நூல் அமைப்பு
6 காண்டங்கள்
113 – படலங்கள்
10569 – பாடல்கள்
முதல் படலம் – ஆற்றுப்படலம்
இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்
6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
பொதுவான குறிப்புகள்:
-
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை,
சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின்
மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை,
1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
(ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து
சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.
தினமலர்
Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1243664ayyasamy ram wrote:
-
மொரார்ஜி தேசாய் -
----------------------------------
முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் தந்தை
ஆசிரியராக வேலை பார்த்தவர்.
அவர் வீட்டிலிருக்கும்போது ஒருமுறை கூட மொரார்ஜிக்குப்
பாடம் சொல்லிக் கொடுத்தது கிடையாது.
""உனக்கு வீட்டில் பாடம் சொல்லிக் கொடுத்தால், மற்ற
மாணவர்களைவிட உன்னை அதிகமாகக் கவனிக்கிறேன்
என்று அர்த்தமாகும். என்னுடைய மாணவர்களுக்கிடையே
பேதம் கற்பிக்கவோ ஒருவனுக்கு மட்டும் அதிக சலுகை
காட்டவோ நான் தயாராக இல்லை.
அதனால் வீட்டில் என்னிடம் பாட சம்பந்தமாக எந்த
சந்தேகமும் கேட்க வேண்டாம்'' என்று தனது மகனிடம்
கூறிவிட்டார்.
ஆசிரியர்கள் நெறிமுறையோடும் சேவை
மனப்பான்மையோடும் வாழவேண்டும் என்பதற்கு
மொரார்ஜியின் தந்தை உதாரணமாகத் திகழ்ந்தார்.
-
---------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1243671ayyasamy ram wrote:
ஒருமுறை வடலூரில் வள்ளலார் பிரசங்கம் செய்த
சமயம், அவருடைய சொற்பொழிவைக் கேட்க
அக்கம் பக்கத்து கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம்
கூடினார்கள்.
மாட்டு வண்டியில் வந்த செல்வந்தர் வள்ளலார்
பிரசங்கத்தை ஆரம்பிக்கும் முன்னால் அங்கு சென்று
விட வேண்டும் என்ற ஆர்வத்தில் மாட்டை அடித்து
வேக வேகமாக ஓட்டி வந்தார்.
பிரசங்கம் செய்ய வந்த வள்ளலார், நுரை தள்ளியபடியே
மூச்சிரைத்தப்படி நின்று கொண்டு இருந்த மாட்டைப்
பார்த்தார். உடனே மேடையைவிட்டு இறங்கி மாட்டருகே
சென்றார்.
அதன் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு,
""என்னால் அல்லவோ உங்களுக்கு இந்தக் கதி'' என்று
கண்ணீர் பெருகினார்.
செல்வந்தர் வெட்கித் தலைகுனிந்தார்.
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார், கண்ணீர்
சிந்திய அற்புதத்தை என்னவென்பது?
-
------------------------------
மா.பா.சங்கர நாராயணன், முத்துப்பேட்டை.
dinamani
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1243665ayyasamy ram wrote:்
புக்கர் டி.வாஷிங்டன், புகழ்பெற்ற பேராசிரியர் மற்றும்
எழுத்தாளராக இருந்தவர்.
இவர் பிரபலமாவதற்கு முன்னர், ஓர் ஆலயத்துக்குச்
சென்றார்.
அவர் கருப்பினத்தவர் என்பதால் ஆலயத்துக்குள் விட
மறுத்தனர்.
"நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை.
நான் என்ன செய்யவேண்டும் என்பதைக் கடவுள்
எனக்குச் சொல்வார்...'' என்று கூறிவிட்டுத் திரும்பினார்.
ஆண்டுகள் பல கடந்தன... புக்கர் டி.வாஷிங்டன்
புகழ்மிக்க எழுத்தாளரானார்.
மீண்டும் அதே ஆலயத்துக்குச் சென்றார்.
அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள்,
"என்ன கடவுள் உங்களிடம் ஏதாவது சொன்னாரா?''
என்று ஏளனமாகக் கேட்டனர்.
உடனே வாஷிங்டன், "இப்போது நான் உங்களைப்
பார்க்கவே வந்தேன். ஆலயத்துக்கு வரவில்லை.
ஏனென்றால் கடவுள் என்னிடம், "நானே அந்த
ஆலயத்துக்குச் செல்வதில்லை... நீ ஏன் செல்கிறாய்?'
என்று கேட்டார்'' எனப் பதிலடி கொடுத்தார்.
-
----------------------------
-என்.இராஜப்பா, மன்னார்குடி.
dinamani
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)
மேற்கோள் செய்த பதிவு: 1243319ayyasamy ram wrote:
-
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…
-
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி
சிறப்புப் பெயர்கள்
கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்
படைப்புகள்
கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)
கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்
கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்
கம்ப ராமாயணம் நூல் அமைப்பு
6 காண்டங்கள்
113 – படலங்கள்
10569 – பாடல்கள்
முதல் படலம் – ஆற்றுப்படலம்
இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்
6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
பொதுவான குறிப்புகள்:
-
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை,
சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின்
மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை,
1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
(ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து
சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.
தினமலர்
விரிவான விவரங்கள் அண்ணா .....நன்றி !
.
.
.
எல்லா திரிகளை இணைத்து விட்டேன், படிக்க வசதியாக இருக்கும்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்.....{தொடர் பதிவு}
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில்... (தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ....(தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில்... (தொடர் பதிவு)
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|