புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
40 Posts - 63%
heezulia
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
2 Posts - 3%
viyasan
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
232 Posts - 42%
heezulia
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
21 Posts - 4%
prajai
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_m10அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 8:00 am

அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை O4AhkJoxTM2rdNWM5PXm+_____2257669g
-
தீஸ்ரிகசம்’ படத்தில் ராஜ்கபூர்-வகிதா
------------------------------

கடவுளுக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு மிக விசித்திரமானது.
தன் காதல் வெற்றி அடையும்பொழுது தனது ஆற்றலாலும்
முயற்சியாலும் மட்டுமே அது கைகூடியது என்று நினைக்கும்
மனிதன் அது தோல்வியடையும்போது விதியையும் கடவுளையும்
ஏசுவது வழக்கம்.

“கடவுள் மனிதனாகப் பிறந்து காதலித்திருந்தால்தானே
அவனுக்குத் தெரியும் இதைப் பற்றி” என்ற தமிழ் வரிகளின்
கடுமையான உணர்வை,

“உலகைப் படைக்கும் கடவுளே, இப்படி மனிதருக்குக் காதலைக்
கொடுத்துப் பிறகு பிரிவையும் தந்து அங்கிருந்து வேடிக்கை
பார்க்கிறாயே உனக்கும் இப்படி ஆகும் அல்லவா” என்ற
மெலிதான கண்டன உணர்வுடன் இணையும் பொதுவான இந்த
மனித இயல்பை அழகாக எடுத்துக்காட்டும்
தமிழ்-இந்தி திரைப் பாடல்களைப் பார்ப்போம்.

இந்தித் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாகக் கருதப்படும்
தீஸ்ரிகசம் (மூன்றாவது சத்தியம்) என்ற படத்தில் இடம் பெற்ற
இப்பாடலை எழுதியவர் ஹஸ்ரத் ஜெயப்பூரி.

இசை சங்கர் ஜெய்கிஷன்.
நடிப்பு ராஜ்கபூர்-வகிதா ரஹ்மான்.
பாடலின் பொருள் அறிந்து அதற்குரிய பரிகாசக் குரலில் பாடலைப்
பாடியவர் முகேஷ்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 8:01 am


பாடல்
:
-

துனியா பனானேவாலே

கியா தேரி மன்மே சமாயி

து நே காஹேகோ துனியா பனாயி

காஹே பனாயி து நே

மாட்டிகோ புத்லே

தர்தி யே பியாரி பியாரி

முக்டே யே உஜ்லே.
-

பாடலின் பொருள்:
-

உலகைப் படைப்பவனே
என்ன உறைந்தது (நினைத்து) உன் மனதில்

நீ எதற்காக உலகைப் படைத்தாய்
எதற்காக மண் பதுமைகளை
அழகான அன்பு முகங்களாகப் படைத்தாய்

எதற்காக உலகின் இந்த விளையாட்டையும்
அதில் இளமையின் துள்ளலையும் செய்தாய்

(இதையெல்லாம் படைத்துவிட்டு)
சப்தம் இன்றி வேடிக்கை பார்க்கிறது
ஆஹா உன் இறையாண்மை

நீயும் தடுமாறுவாய் (இந்த மாதிரி)
மனதைப் படைத்துவிட்டு (அதனால்)
காதலின் சூறாவளியை மனதில் மறைத்துக்கொண்டு

ஏதோ சித்திரம் (காதல் வடிவு)
உன் கண்களிலும் இருக்கும்
கண்ணீர் பெருகும் உன்
கண் இமைகளிலிருந்தும்

சொல் நீயே உனக்கு யாரிடமாவது
காதலை ஏற்பட செய்தாயா
(எல்லோரிடமும் நீ)

காதலை ஏற்படுத்தி வாழக் கற்பித்தாய்
சிரிக்கக் கற்பித்தாய் அழுவதற்குக் கற்பித்தாய்

வாழ்க்கைப் பாதையில் துணையைச்
சந்திக்க வைத்தாய்

துணையை அளித்து நீ (உறங்கிக் கிடந்த)
கனவுகளை விழிக்கச்செய்தாய்
கனவுகளை விழிக்கச் செய்து {பிறகு}
எதற்காகப் பிரிவினை தந்தாய்.

என்ன உறைந்தது
உன் மனதில்
நீ எதற்காக உலகைப் படைத்தாய்?
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 8:02 am

அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்கவிட்டு -திரையிசை B6Mf0NswQQubKR5ZvFd3+s_s_r_2257671g
-
வாம்பாடி’ படத்தில் எஸ்.எஸ்.ஆர்.
--

இப்பாடலின் கண்டன உணர்வு சற்றும் குறையாமல்
அதே சமயம் தனக்கே உரிய எளிய, ஆனால் மனதைத்
தாக்கும் கடுமையான கவி வரிகளுடன் கண்ணதாசன்
எழுதிய பாட்டு அவரது அப்போதைய ஆளுமையையும்
தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பாடல் இடம் பெற்ற படம் : வானம்பாடி
வரிகளின் உணர்வுக்கு மெருகேற்றிப் பாடியவர் :
டி.எம் சௌந்தர்ராஜன்.
படம் வெளிவந்த ஆண்டு : 1962.
-
தமிழ்ப் பாடல்:

-
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் - அவன்

காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்-அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்.

(கடவுள்)

எத்தனை பெண் படைத்தான்
எல்லோருக்கும் கண் கொடுத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசையென்னும் விஷம் கொடுத்தான்-அதை
ஊரெங்கும் தூவிவிட்டான்
உள்ளத்திலே பூசவிட்டான்

ஊஞ்சலை ஆடவிட்டு
உயரத்திலே தங்கிவிட்டான்

(கடவுள்)
-
அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடாடா ஆடு என்று
ஆடவைத்து பார்த்திருப்பேன்

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண் குலத்தை
படைக்காமல் நிறுத்தி வைப்பான்.
-
(கடவுள்)
-
-------------------------
படங்கள் உதவி: ஞானம்
எஸ்.எஸ். வாசன்
நன்றி- தி இந்து
-
----------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக