புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
வரைமுறை விதிகளை மீறலாம் --ஆண்டவனின் விதியை மீறமுடியுமா?
ரமணியன்
வரைமுறை விதிகளை மீறலாம் --ஆண்டவனின் விதியை மீறமுடியுமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
//விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?// - உண்மை
- GuestGuest
முதலில் விதியை சொல்லி விபரீதம் செய்த அந்த ஆண்டவனை நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்து சாட்டை அடி வாங்கிக் கொடுக்க வேண்டும்.
எத்தன இழப்புகள்,பல கோடி நிறுவனத்திற்கு இழப்பு,அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் வேலை இழப்பு, அந்த சாலையில் இருக்கும் கடைகளின் இரண்டு நாள் வருவாய் இழப்பு,அந்த நிறுவனத்திற்கு பொருட்களை,சேலைகளை கொடுக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொழில் பாதிப்பு,அரசுக்கு வரி இழப்பு, இரண்டு நாட்களாக தீயணைக்க போராடும் தொழிலாளர்களின் உழைப்பு…… இப்படி எத்தனை இழப்புகள்.
ஆண்டவனே உன்னை நீதிமன்றில் நிறுத்தி வைத்து நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு,கேட்க வேண்டிய எல்லாரையும் விட்டு விட்டு, கேட்க ஆளில்லாதவர்களை விதி என்று சொல்லி தண்டிப்பதை, கேள்வி கேட்டு,விதியை சொல்லி தப்பித்துக் கொள்ளும் உனக்கு சாட்டை அடி வாங்கி கொடுத்தே தீருவேன்.
எத்தன இழப்புகள்,பல கோடி நிறுவனத்திற்கு இழப்பு,அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் வேலை இழப்பு, அந்த சாலையில் இருக்கும் கடைகளின் இரண்டு நாள் வருவாய் இழப்பு,அந்த நிறுவனத்திற்கு பொருட்களை,சேலைகளை கொடுக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொழில் பாதிப்பு,அரசுக்கு வரி இழப்பு, இரண்டு நாட்களாக தீயணைக்க போராடும் தொழிலாளர்களின் உழைப்பு…… இப்படி எத்தனை இழப்புகள்.
ஆண்டவனே உன்னை நீதிமன்றில் நிறுத்தி வைத்து நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு,கேட்க வேண்டிய எல்லாரையும் விட்டு விட்டு, கேட்க ஆளில்லாதவர்களை விதி என்று சொல்லி தண்டிப்பதை, கேள்வி கேட்டு,விதியை சொல்லி தப்பித்துக் கொள்ளும் உனக்கு சாட்டை அடி வாங்கி கொடுத்தே தீருவேன்.
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
ஊழியர்களுக்கு அவர்களின் கிளைகளில் பணி வழங்கப்பட்டுவிட்டது . இந்த மாதத்திற்கான சம்பளமும் கொடுக்கப்பட்டுவிட்டது .
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
விதியை மதியால் வெல்லலாம் என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா ?
" ஊழையும் உப்பக்கம் காண்பர் " என்பது ஐயனின் வாக்கு .
மார்க்கண்டேயன் 16 வயதில் இறப்பு என்ற விதியை வென்ற வரலாறு நாம் அறிந்ததே !
சென்னை சில்க் தீ விபத்து ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம் ; தீயணைப்பு வீரர்கள் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதாக சென்னை சில்க் உரிமையாளர் கூறுகிறார்.
விதியை மதியால் வெல்லலாம் என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா ?
" ஊழையும் உப்பக்கம் காண்பர் " என்பது ஐயனின் வாக்கு .
மார்க்கண்டேயன் 16 வயதில் இறப்பு என்ற விதியை வென்ற வரலாறு நாம் அறிந்ததே !
சென்னை சில்க் தீ விபத்து ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம் ; தீயணைப்பு வீரர்கள் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதாக சென்னை சில்க் உரிமையாளர் கூறுகிறார்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1243609M.Jagadeesan wrote:ஐயா !
விதியை மதியால் வெல்லலாம் என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா ?
" ஊழையும் உப்பக்கம் காண்பர் " என்பது ஐயனின் வாக்கு .
மார்க்கண்டேயன் 16 வயதில் இறப்பு என்ற விதியை வென்ற வரலாறு நாம் அறிந்ததே !
சென்னை சில்க் தீ விபத்து ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம் ; தீயணைப்பு வீரர்கள் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதாக சென்னை சில்க் உரிமையாளர் கூறுகிறார்.
வேறென்ன சொல்லுவார் என்று எதிர்பார்க்கமுடியும்.?
T Nagar உள்ள பல கடைகளில் பாதுகாப்பு சாதனங்கள் பொறுத்தப்படவே இல்லை.
வியாபார நேரத்தில் தீ விபத்து நடந்தால் ,மக்கள் தப்பிப்பது ஆண்டவன் செயல்தான்.
இப்போதாவது அரசும் அதிகாரிகளும் விழித்துக்கொள்ளவேண்டும்.
ப்ரம்மாண்டமாய் கட்டிடம் கட்டினால் போதுமா , வாங்க வரும் வாடிக்கையாளர்கள்
தாராளமாக சென்று வர தக்கபடி பொருட்கள் அடுக்கப்பட்டுள்ளனவா?
விபத்துக்காலங்களில், வேகமாக வெளியேற வழிகள் இருக்கின்றனவா
என்பதுதான் கேள்விக்குறி.!.
மக்களின் உயிரை மதிக்க தெரியாத கடை சொந்தக்காரர்கள்/அரசு அதிகாரிகள்
இருக்கும் வரை இதுமாதிரி விபத்துகள் நடந்தே தீரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உலகின் மிகவும் நெருக்கமான , மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருக்களில் ரங்கநாதன் தெருவும் ஒன்று .அந்தக் குறுகலான தெருவில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்திருக்கிறார்கள் .அங்கு அவ்வளவு பெரிய கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்திருக்கக்கூடாது .
1970 களில் ரங்கநாதன் தெருவில் இவ்வளவு கூட்டம் இருக்காது . இருபுறமும் காய்கறிக்கடைகள் இருக்கும் . ரயில்வே ஸ்டேஷனையொட்டி இருக்கும் Bhats Hotel -ல் எப்போதும் கூட்டம் இருக்கும் .
பார்க்க ரம்மியமாக இருக்கும் .
இப்போது ரங்கநாதன் தெரு சொல்லவே வேண்டாம் . அதுவும் மழை பெய்தால் நரகம்தான் !
1970 களில் ரங்கநாதன் தெருவில் இவ்வளவு கூட்டம் இருக்காது . இருபுறமும் காய்கறிக்கடைகள் இருக்கும் . ரயில்வே ஸ்டேஷனையொட்டி இருக்கும் Bhats Hotel -ல் எப்போதும் கூட்டம் இருக்கும் .
பார்க்க ரம்மியமாக இருக்கும் .
இப்போது ரங்கநாதன் தெரு சொல்லவே வேண்டாம் . அதுவும் மழை பெய்தால் நரகம்தான் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஊழல் ஊழல் கலப்படமற்ற ஊழல்
CMDA /கவுன்சிலர்கள்/MLA /போலீஸ்/அரசியல்வாதிகள்.
பட்ஸ் ஹோட்டல் பட்டின் பேரன்தான் TV ஷோக்களில்
சமையல் ஷோக்களில் வரும் வெங்கடேஷ் பட்.
கிண்டியில் படிக்கும் போது மதியம் உணவு சில சமயம் இங்கே .
ரமணியன்
CMDA /கவுன்சிலர்கள்/MLA /போலீஸ்/அரசியல்வாதிகள்.
பட்ஸ் ஹோட்டல் பட்டின் பேரன்தான் TV ஷோக்களில்
சமையல் ஷோக்களில் வரும் வெங்கடேஷ் பட்.
கிண்டியில் படிக்கும் போது மதியம் உணவு சில சமயம் இங்கே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|