Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
5 posters
Page 1 of 1
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
வரைமுறை விதிகளை மீறலாம் --ஆண்டவனின் விதியை மீறமுடியுமா?
ரமணியன்
வரைமுறை விதிகளை மீறலாம் --ஆண்டவனின் விதியை மீறமுடியுமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
விதியை மீற முடியாதுதான்..!
-
வெறும் 4 மாடிக்கட்டிடம் கட்ட மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு
8 மாடிக்க்கட்டம் கட்டப்பட்டுள்ளது
-
விதி மீறலை கண்டும் காணாமலும் விட்ட அதிகாரிகளுக்கு
என்ன தண்டனை?
-
-
வெறும் 4 மாடிக்கட்டிடம் கட்ட மட்டுமே அனுமதி பெற்றுவிட்டு
8 மாடிக்க்கட்டம் கட்டப்பட்டுள்ளது
-
விதி மீறலை கண்டும் காணாமலும் விட்ட அதிகாரிகளுக்கு
என்ன தண்டனை?
-
Re: விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
முதலில் விதியை சொல்லி விபரீதம் செய்த அந்த ஆண்டவனை நீதிமன்றத்தில் நிறுத்தி வைத்து சாட்டை அடி வாங்கிக் கொடுக்க வேண்டும்.
எத்தன இழப்புகள்,பல கோடி நிறுவனத்திற்கு இழப்பு,அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் வேலை இழப்பு, அந்த சாலையில் இருக்கும் கடைகளின் இரண்டு நாள் வருவாய் இழப்பு,அந்த நிறுவனத்திற்கு பொருட்களை,சேலைகளை கொடுக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொழில் பாதிப்பு,அரசுக்கு வரி இழப்பு, இரண்டு நாட்களாக தீயணைக்க போராடும் தொழிலாளர்களின் உழைப்பு…… இப்படி எத்தனை இழப்புகள்.
ஆண்டவனே உன்னை நீதிமன்றில் நிறுத்தி வைத்து நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு,கேட்க வேண்டிய எல்லாரையும் விட்டு விட்டு, கேட்க ஆளில்லாதவர்களை விதி என்று சொல்லி தண்டிப்பதை, கேள்வி கேட்டு,விதியை சொல்லி தப்பித்துக் கொள்ளும் உனக்கு சாட்டை அடி வாங்கி கொடுத்தே தீருவேன்.
எத்தன இழப்புகள்,பல கோடி நிறுவனத்திற்கு இழப்பு,அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் வேலை இழப்பு, அந்த சாலையில் இருக்கும் கடைகளின் இரண்டு நாள் வருவாய் இழப்பு,அந்த நிறுவனத்திற்கு பொருட்களை,சேலைகளை கொடுக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொழில் பாதிப்பு,அரசுக்கு வரி இழப்பு, இரண்டு நாட்களாக தீயணைக்க போராடும் தொழிலாளர்களின் உழைப்பு…… இப்படி எத்தனை இழப்புகள்.
ஆண்டவனே உன்னை நீதிமன்றில் நிறுத்தி வைத்து நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு,கேட்க வேண்டிய எல்லாரையும் விட்டு விட்டு, கேட்க ஆளில்லாதவர்களை விதி என்று சொல்லி தண்டிப்பதை, கேள்வி கேட்டு,விதியை சொல்லி தப்பித்துக் கொள்ளும் உனக்கு சாட்டை அடி வாங்கி கொடுத்தே தீருவேன்.
Guest- Guest
Re: விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
ஊழியர்களுக்கு அவர்களின் கிளைகளில் பணி வழங்கப்பட்டுவிட்டது . இந்த மாதத்திற்கான சம்பளமும் கொடுக்கப்பட்டுவிட்டது .
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
ஐயா !
விதியை மதியால் வெல்லலாம் என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா ?
" ஊழையும் உப்பக்கம் காண்பர் " என்பது ஐயனின் வாக்கு .
மார்க்கண்டேயன் 16 வயதில் இறப்பு என்ற விதியை வென்ற வரலாறு நாம் அறிந்ததே !
சென்னை சில்க் தீ விபத்து ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம் ; தீயணைப்பு வீரர்கள் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதாக சென்னை சில்க் உரிமையாளர் கூறுகிறார்.
விதியை மதியால் வெல்லலாம் என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா ?
" ஊழையும் உப்பக்கம் காண்பர் " என்பது ஐயனின் வாக்கு .
மார்க்கண்டேயன் 16 வயதில் இறப்பு என்ற விதியை வென்ற வரலாறு நாம் அறிந்ததே !
சென்னை சில்க் தீ விபத்து ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம் ; தீயணைப்பு வீரர்கள் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதாக சென்னை சில்க் உரிமையாளர் கூறுகிறார்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1243609M.Jagadeesan wrote:ஐயா !
விதியை மதியால் வெல்லலாம் என்று தாங்கள் கேள்விப்பட்டதில்லையா ?
" ஊழையும் உப்பக்கம் காண்பர் " என்பது ஐயனின் வாக்கு .
மார்க்கண்டேயன் 16 வயதில் இறப்பு என்ற விதியை வென்ற வரலாறு நாம் அறிந்ததே !
சென்னை சில்க் தீ விபத்து ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம் ; தீயணைப்பு வீரர்கள் மிகவும் மெத்தனமாகச் செயல்பட்டதாக சென்னை சில்க் உரிமையாளர் கூறுகிறார்.
வேறென்ன சொல்லுவார் என்று எதிர்பார்க்கமுடியும்.?
T Nagar உள்ள பல கடைகளில் பாதுகாப்பு சாதனங்கள் பொறுத்தப்படவே இல்லை.
வியாபார நேரத்தில் தீ விபத்து நடந்தால் ,மக்கள் தப்பிப்பது ஆண்டவன் செயல்தான்.
இப்போதாவது அரசும் அதிகாரிகளும் விழித்துக்கொள்ளவேண்டும்.
ப்ரம்மாண்டமாய் கட்டிடம் கட்டினால் போதுமா , வாங்க வரும் வாடிக்கையாளர்கள்
தாராளமாக சென்று வர தக்கபடி பொருட்கள் அடுக்கப்பட்டுள்ளனவா?
விபத்துக்காலங்களில், வேகமாக வெளியேற வழிகள் இருக்கின்றனவா
என்பதுதான் கேள்விக்குறி.!.
மக்களின் உயிரை மதிக்க தெரியாத கடை சொந்தக்காரர்கள்/அரசு அதிகாரிகள்
இருக்கும் வரை இதுமாதிரி விபத்துகள் நடந்தே தீரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
உலகின் மிகவும் நெருக்கமான , மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருக்களில் ரங்கநாதன் தெருவும் ஒன்று .அந்தக் குறுகலான தெருவில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்திருக்கிறார்கள் .அங்கு அவ்வளவு பெரிய கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்திருக்கக்கூடாது .
1970 களில் ரங்கநாதன் தெருவில் இவ்வளவு கூட்டம் இருக்காது . இருபுறமும் காய்கறிக்கடைகள் இருக்கும் . ரயில்வே ஸ்டேஷனையொட்டி இருக்கும் Bhats Hotel -ல் எப்போதும் கூட்டம் இருக்கும் .
பார்க்க ரம்மியமாக இருக்கும் .
இப்போது ரங்கநாதன் தெரு சொல்லவே வேண்டாம் . அதுவும் மழை பெய்தால் நரகம்தான் !
1970 களில் ரங்கநாதன் தெருவில் இவ்வளவு கூட்டம் இருக்காது . இருபுறமும் காய்கறிக்கடைகள் இருக்கும் . ரயில்வே ஸ்டேஷனையொட்டி இருக்கும் Bhats Hotel -ல் எப்போதும் கூட்டம் இருக்கும் .
பார்க்க ரம்மியமாக இருக்கும் .
இப்போது ரங்கநாதன் தெரு சொல்லவே வேண்டாம் . அதுவும் மழை பெய்தால் நரகம்தான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விதிமுறை மீறலாம் --விதியை மீறமுடியுமா?
ஊழல் ஊழல் கலப்படமற்ற ஊழல்
CMDA /கவுன்சிலர்கள்/MLA /போலீஸ்/அரசியல்வாதிகள்.
பட்ஸ் ஹோட்டல் பட்டின் பேரன்தான் TV ஷோக்களில்
சமையல் ஷோக்களில் வரும் வெங்கடேஷ் பட்.
கிண்டியில் படிக்கும் போது மதியம் உணவு சில சமயம் இங்கே .
ரமணியன்
CMDA /கவுன்சிலர்கள்/MLA /போலீஸ்/அரசியல்வாதிகள்.
பட்ஸ் ஹோட்டல் பட்டின் பேரன்தான் TV ஷோக்களில்
சமையல் ஷோக்களில் வரும் வெங்கடேஷ் பட்.
கிண்டியில் படிக்கும் போது மதியம் உணவு சில சமயம் இங்கே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|