புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Rutu | ||||
raajmithun |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?’
Page 1 of 1 •
-
ஓஷோவின் குட்டிக் கதை
வாழ்வின் ஒவ்வொரு செயலின் பின்னும் அர்த்தம்
உள்ளது. இன்பம் உள்ளது. ‘இன்பத்தை அனுபவிக்க எ
ன்ன செய்ய வேண்டும்’ என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை
மூலம் விளக்குகிறார்.
“நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு
ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்ல
செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது.
ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை
அழைத்து, “எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள்
எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை,
இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் தேடப்
போகிறேன்” என்று கூறிவிட்டு, தனது உடைமைகளை
எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
ஓஷோ கதைகள்
ஒவ்வொரு ஊராகச் சென்று, எதிரே வரும் மக்கள்
அனைவரிடத்திலும் ஐயா ஆனந்தம் எங்கே கிடைக்கும்?
ஆனந்தம் இந்த ஊரில் கிடைக்குமா? என்று கேட்டான்.
“நாங்களும் அதைத்தான் தேடுகின்றோம். உங்களுக்குத்
தெரிந்தால் கூறுங்கள்.” “உங்களைப் போல நாங்களும்
ஊர் ஊராகத் தேடுகின்றோம் , கிடைத்தால் சொல்லி
அனுப்புங்கள்” என்று வெவ்வேறு விதமாக ஒரே பதில்
தான் கிடைத்ததே தவிர ஆனந்தம் கிடைக்கவில்லை.
சோர்ந்து போன அந்தப் பணக்காரன் ஒரு கட்டதில்
உயிரை மாய்த்து விடலாம் என்னும் அளவிற்கு வந்து
விட்டான். அப்போது ஒரு மரத்தடியில் சாது ஒருவர்
அமர்ந்திருந்தார். இவர் நாம் கேட்கும் கேள்விக்குப் பதில்
அளிப்பார் என்னும் நம்பிக்கையில் அவரை
நெருங்கினான்.
சாதுவின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்தது.
கையிலிருந்த வைர மூட்டை நிரம்பிய ஒரு பையை அவர்
காலடியில் வைத்து, “ஐயா ஊர் ஊராக நான் சுற்றி
வருகிறேன் ஆனால் எனக்கு ஆனந்தம் மட்டும் கிடைக்க
வில்லை” என்றான்.
சாது அவனைப் பார்த்து, “உண்மையாகச் சொல்கின்றாயா?
இதுவரை உனக்கு ஆனந்தம் கிடைத்ததே இல்லையா?”,
அதற்கு அவன் சோகமாக”ஆமாம் சுவாமி உண்மையாகக்
கிடைக்கவில்லை”,
நிஜமாகத்தான் சொல்கின்றாயா ஒரு முறையும்
நீ ஆனந்தத்தை அனுபவிக்கவில்லையா? என்று
பலமுறைக் கேட்ட பின்பு அவனுக்கு கோவம் வந்துவிட்டது,
எத்தனைத் தடவை கேட்டாலும் இல்லை.. இல்லை தான்
என்றான்.
அவன் பேசி முடிக்கும் முன்பு சாது, வைரங்கள் நிறைந்த
அந்தப் பையை தூக்கிக் கொண்டு ஓடினான். “ஐயோ என்
வைரம்.. என் வைரம்.. யாராவது பிடியுங்கள்..
காப்பாற்றுங்கள்!” என்று அந்தச் சாதுவை துரத்திக்
கொண்டே சென்றான்.”கொள்ளைக் கொள்ளை!
நீயும் ஒரு மனிதனா? நீயும் ஒரு சாதுவா என்று புலம்பிக்
கொண்டே துரத்தினான்.
சாதுவிற்கு அந்தக் கிராமத்திலுள்ள அனைத்துச் சந்து
பொந்துகளும் அத்துப்பட்டி. அதனால் வேகமாக ஓடிச்
சென்றான். கிராமமக்களும் தனவானின் கதறலைக்
கேட்டு சாதுவைத் துரத்தினர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் முடியாமல் ஓய்ந்து போய்
ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டனர். பின் அவர்களிடம்
சற்றும் எதிர்பாராத விதமாக, சாது அந்த வைர
மூட்டையுடன் வந்து அமர்ந்தான்.
தனவான் பையை எடுத்துக்கொண்டு நெஞ்சோடு
அணைத்துக்கொண்டு, வானை நோக்கி கையை உயர்த்தி,
“நன்றி இறைவா ! நன்றி” என்று ஆனந்தமாகக் கூறினான்.
அந்த இன்பத்தில் அருகில் இருக்கும் சாதுவையும்
மறந்துவிட்டான்.
சாது கேட்டார், உனக்குச் சிறிதளவாவது ஆனந்தம்
கிடைத்ததா? என்று..
சிறிதளவா? இதுபோன்ற ஆனந்தத்தை நான் அனுபவித்தே
இல்லை.. இதுவே முதல் முறை என்றான். சாது விளக்கினார் :
‘ஆனந்தத்திற்கு முன்பு துக்கப்பட வேண்டியது அவசியம்.
அடைவதற்கு முன் இழக்க வேண்டியது அவசியம்.
முக்திக்கு முன் பந்தத்தின் அனுபவம் தேவை. ஞானத்திற்கு
முன் அஞ்ஞானம் இருக்க வேண்டியது அவசியம்.’
என்றார்..”
வெற்றியை அனுபவிக்கத் தோல்வியை ருசிக்க வேண்டியது
அவசியம்.
-
---------------------------------------
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆனந்தத்தைத் தேடி நாம் எங்கும் சொல்லவேண்டியதில்லை !
துன்பப்படும் ஒருவருக்கு , ஒரு பொருளைக் கொடுத்தாலே போதும் , இருவருக்கும் ஆனந்தம் கிடைக்கும் . அதாவது கொடுப்பவருக்கும் ஆனந்தம் ; பெறுபவருக்கும் ஆனந்தம் .
இதைத்தான் ஐயன் வள்ளுவர் " ஈத்துவக்கும் இன்பம் " எனச் சொல்வார் .
துன்பப்படும் ஒருவருக்கு , ஒரு பொருளைக் கொடுத்தாலே போதும் , இருவருக்கும் ஆனந்தம் கிடைக்கும் . அதாவது கொடுப்பவருக்கும் ஆனந்தம் ; பெறுபவருக்கும் ஆனந்தம் .
இதைத்தான் ஐயன் வள்ளுவர் " ஈத்துவக்கும் இன்பம் " எனச் சொல்வார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமையான கதை ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|