புதிய பதிவுகள்
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
24 Posts - 48%
heezulia
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
24 Posts - 48%
heezulia
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_m10உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு!


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 28, 2017 1:49 pm

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு!

ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சியில் பார்த்ததுதான்!
மாடு ஒன்றைப் , புலி அடித்துக்கொன்றது
௧ . முதலில் அப் புலி அதன் வாய்க்குத் தோதான சதைகளைக் கவ்வி வயிறாரத் தின்றது !
௨. பிறகு நரி ஓடிவந்தது ! அத அதன் தாடைச் சக்திக்கேற்பச் சதைகளை இழுத்து உண்டது !
௩. பிறகு ஒரு கழுகுக் கூட்டம் ! அதன் கூரிய அலகுகளால் கொத்திக்கொத்தி இயன்றமட்டும் தின்றுவிட்டுப் பறந்தன !
௪. பிறகு ஈக்கள் மொய்க்கலாயின ! கொஞ்கநேரம் அவை முடிந்தமட்டும் உண்டுவிட்டுக் காணாமல் போயின! ஒரு ஈயைக் கூடக் காணமுடியவில்லை!
௫. பிறகு எறும்புகள் மொய்க்கலாயின! அந்த எறும்புகள் என்ன செய்தன? மாட்டின் உடம்பிலிருந்து பக்கத்திலிருந்த தன் வளைக்குள் மாட்டுச் சதைத் துண்டுகளை எடுத்துச் சென்றன!
௬. பிறகு பார்த்தால் ஒரே புழு மயம் ! அவை எங்கிருந்துதான் வந்தனவோ?
௭. பிறகு , வெறும் எழும்புக்கூடுதான் அங்கே நீட்டிக்கொண்டு கிடந்தது ! அக் கூட்டில் சதைத் துகள்கூட இல்லை! ஈரமும் இல்லை!
இந்தக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு உடம்பு புல்லரித்தது !
செத்தது ஓர் உடம்பு ! ஆனால் பல உயிர்களுக்கு அது உணவானது !
உணவானது பெரிதல்ல! எப்படி வரிசைக் கிரமமாக ஒவ்வொரு பிராணிக்கும் உணவானது என்பதுதான் முக்கியம் ! இக் காட்சியைப் பார்க்கும்போது , இயற்கைச்சுழற்சி முறை , வாழ்க்கைத் ததுவங்கள் , இப்படிப் பலவும் நமக்குள் நுழைகின்றன! இல்லையா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 31, 2017 2:00 am

உடம்பு ஒன்று ! உணவு பலவற்றுக்கு! 3838410834
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 31, 2017 1:35 pm

மாடு இறந்துபோனால் மற்ற மிருகங்களுக்கு உணவாகிறது .

அதுபோல

நாம் இறந்துபோனாலும் நம்முடைய கண்கள் மற்றவர்களுக்குப் பயன்படவேண்டும்.

அன்புடையவர்கள் உடலாலும் மற்றவர்களுக்குப் பயன்படுவார்கள் . இதைத்தான் ஐயன் வள்ளுவர் ,

" அன்புடையார் என்பும் உரிய பிறர்க்கு "

என்று மொழிந்தார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக