புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_lcap பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_voting_bar பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 4:28 am

 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Atfbp5IiQiyui28jf1UA+Kannan_Kusehlar_14135
-
இறைவனுக்கு நாம் பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்
நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி பற்றி
உங்களுக்குத் தெரியுமா?

-
துவாரகையில் கண்ணன் அரசாண்ட காலம்.

ஒருநாள் கண்ணனைக் காண அவருடைய பால்ய சிநேகிதன்
குசேலர் துவாரகைக்கு வந்தார்.

கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில்
ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும்
இருவரும் பிரிந்தனர்.

கண்ணன் துவாரகையின் அரசராக செல்வச் செழிப்புடன்
இருந்தார். ஆனால், அவருடைய தோழன் குசேலரோ
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.

வறுமைத் துன்பம் நீங்க வழி தெரியாமல் தடுமாறிய குசேலரிடம்
அவருடைய மனைவி, 'நீங்கள் உங்கள் நண்பரும் துவாரகையின்
அரசருமான கண்ணனை சென்று பார்த்தால், அவர் நம் வறுமைத்
துன்பம் தீர வழி செய்வாரே'' என்று கூறினாள்.
ஆனால், நண்பனிடம் சென்று உதவி கேட்க குசேலருக்குத் தயக்கம்.

கடைசியில் வேறு வழி இல்லாமல், மனைவி கூறியபடியே
துவாரகைக்குச் செல்ல முடிவெடுத்தார் குசேலர். ஆனால், பால்ய
சிநேகிதனைப் பார்க்கப் போகும்போது ஏதேனும் கொண்டு செல்ல
வேண்டுமே. எதைக் கொண்டு செல்வது என்று குசேலர் யோசித்துக்
கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி, ''உங்கள் சிநேகிதருக்கு
மிகவும் பிடித்த அவல் கொஞ்சம் இருக்கிறது. அதை கொண்டு
சென்று உங்கள் சிநேகிதருக்குக் கொடுங்கள்'' என்று கூறி,
கொஞ்சம் அவலை எடுத்துக் கொடுத்தாள்.

அவரும் தன் கந்தல் உடையின் ஒரு முனையில் அவலை
முடிந்துகொண்டு நடைப் பயணமாக துவாரகைக்கு சென்றார்.

துவாரகை அரண்மனை வாயிலில் இருந்த காவலர்கள் குசேலரின்
வறுமை நிலையையும் அவருடைய கந்தல் உடையையும் பார்த்து,
அவரை உள்ளே விட மறுத்தனர்.

குசேலர் மிகவும் வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் காவலர்கள்
உள்ளே சென்று கண்ணனை வணங்கி, குசேலரின் வருகையைத்
தெரிவித்தனர்.

பால்ய சிநேகிதன் குசேலர் வந்திருக்கிறார் என்ற தகவலைக்
கேட்டதுதான் தாமதம், பரபரப்பாக எழுந்த கண்ணன், காவலர்களுக்கு
முன்பாகச் சென்று குசேலரை கட்டித் தழுவி வரவேற்றார்.

அவரை உள்ளே அழைத்துச் சென்று ருக்மிணியுடன் சேர்ந்து
பாதபூஜை செய்து, விருந்தளித்து உபசரித்தார்.


உபசாரங்கள் முடிந்ததும் கண்ணனும் குசேலரும் ஓய்வாக அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ருக்மிணி தேவியும் இருந்தார்.

''குசேலா, என்னைக் காண இவ்வளவு தொலைவு வந்த நீ,
எனக்கு எதுவும் கொண்டு வரவில்லையா?'' என்று கேட்டார்.

செல்வச் செழிப்புடன் இருக்கும் கண்ணனுக்கு அவலை எப்படித் தருவது
என்று குசேலருக்குத் தயக்கம். ஆனால் கண்ணன் மேலும் மேலும்
கேட்கவே, குசேலர் தான் கொண்டு வந்த அவலை தயக்கத்துடன்
கண்ணனிடம் நீட்டினார்.

கண்ணன் ஒரு பிடி எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டார்.
அவ்வளவில், குசேலரின் வீட்டில் அனைத்து செல்வங்களும்
குவிந்துவிட்டன. இரண்டாவது பிடி அவலை எடுத்து வாயில்
போட்டுக்கொண்டார். உடனே குசேலருக்கு மறுமைக்கான பலன்கள்
கிடைத்துவிட்டன.

மூன்றாவது பிடியை கண்ணன் தன் வாயில் போட்டுக்கொள்ளப்
போன நேரம், ருக்மிணி அதைத் தடுத்தாள். அவளுக்குள் ஒரு
தயக்கம். காரணம், கண்ணன் வாமனனாக வந்தபோது ஓரடியால்
விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்துமுடித்த
நிலையில், மூன்றாவது அடிக்கு மகாபலியையே ஆட்கொண்டு
விட்டானே,

அதேபோல் மூன்றாவது பிடி அவலை உண்டு கண்ணன் எங்கே
குசேலருக்கு ஆட்பட்டு விடுவானோ என்பதுதான்.

ருக்மிணி தடுத்ததற்கான காரணம் பற்றி கண்ணன் கேட்டபோது,
''சுவாமி, தங்களுக்கு அளிக்கப்படும் எதுவும் மகா பிரசாதமாக
ஆகிவிடுகிறது. உங்களுடைய தூய பக்தன் அன்புடன் கொண்டு
வந்த அவல் மொத்தத்தையும் தாங்களே உண்டுவிட்டால் எப்படி?

பிரசாதமாக எனக்கும் கொஞ்சம் தரக்கூடாதா? என்றுதான்
தடுத்தேன்'' என்றார். கண்ணன் மீதம் இருந்த அவலை
ருக்மிணிக்குத் தந்தார்.

இந்தச் சம்பவம்தான், பகவானுக்கு நாம் படைக்கும் நைவேத்தியம்
பிரசாதமாக நமக்குக் கிடைப்பதன் பின்னணியில்
அமைந்திருக்கிறது
.-
----------------------
-புவனா கண்ணன்
-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக