புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
100 Posts - 48%
heezulia
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
7 Posts - 3%
prajai
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 1%
Barushree
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 1%
cordiac
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
227 Posts - 51%
heezulia
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
18 Posts - 4%
prajai
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 0%
Barushree
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கயறு அசையும்  பாம்பாக Poll_c10கயறு அசையும்  பாம்பாக Poll_m10கயறு அசையும்  பாம்பாக Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கயறு அசையும் பாம்பாக


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed May 31, 2017 11:16 am


கயறு அசையும்  பாம்பாக ReWmpapvQXm8pmCOpn9b+KAI9




ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவதெல்லாம்
ஓரோர் வந்துவினில் வேறே ஓரோர் வந்துவினை ஓர்தல்
நாரூடு பணியாத் தோன்றல் நரனாகி தறியில் தோன்றல்
நீரூடுகானல் றோன்றல் நிறம் தலம் வெளியில் தோன்றல்
-- கைவல்ய நவநீதம் - 20


ஆரோபம் எனும் மயக்கம் கற்பனை ஆகியவை எல்லாம்
ஒரு பொருளின் உண்மைத் தத்துவத்தை உணராமல் ,
மயக்கத்தில் தோன்றும் பொய்யான தத்துவத்தை உண்மை என நம்பி ,இன்ப துன்ப உணர்வுகளுக்கு ஆளாகும் மாயத் தோற்றத்தின் விளைவு ஆகும் .
நார் ஊடு எனும் இருளில் கிடக்கும் கயறு அசையும்
பாம்பாகத் (பணியாய் ) தோன்றி மனத்தில்பயத்தையம் உடலில் வியர்வை போன்றவற்றை தோற்றுவிப்பது போல் , தவறான கற்பனையே ஆயினும் உணர்வுகளையும் ,உடலில் விளைவுகளையும் தோற்றுவிக்கிறது .

பயணம் செய்து கொண்டிருக்கும் போது தொலைவில் ஒரு மனிதன் இருப்பது போல் தோன்றி , அவரின் அருகே சென்று பார்க்கும் போது அது நரராக இல்லாமல் நாம் தொலைவில் இருளில் கண்டமனித உருவம் அங்கே நட்டிற்கும் ஒரு கட்டையில் தெரிவது போல் ,
மனிதனை பார்க்க வந்து நட்டிற்கும் கட்டையைக்கண்ட ஏமாற்றம் நம்மை அடைவது போல் ,

நீண்ட சாலையில் அதிக வெய்யிலில் பயணிக்கும் போது ,
தாகம் தோன்றி நீரின் நினைவில் இருக்கும் போது ,
தூரத்தில் நீர் இருப்பது போல் தோற்றம் தெரியும் ,அருகில் சென்று பார்க்கும் போது அது கானல் நீர் , உண்மை இல்லை
என உணர்ந்து ஏமாற்றம் அடைவது போல் ,
வானத்தில் சில நேரங்களில் மேகக்கூட்டங்கள் வித்தியாசமான உருவங்களாகவும் , விதவிதமான வண்ணங்கள் தோன்றுவது போல் , இத்தகைய மயக்கம் தரும் உணர்வுகள் ஆரோபம் எனப்படும் .

ஏன் இத்தகைய மயக்கங்கள் தோன்றுகிறது ஆராய்ந்தால் ,
இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் இரண்டு பொருள்கள் சம்பந்தப்படுகிறது .
ஒன்று உண்மை பொருள்
மற்றது மயக்கம்
ஆனால் இரண்டு பொருள்களும் முன்பே நமக்குத் தெரிந்ததுதான் .
இருட்டில் ஒரு கயிறு காற்றில் அசைகிறது. நமக்கோ அது பாம்பாக தெரிகிறது. இதில் கயிறு என்பது உண்மையெனும் அதிஷ்டானம், பாம்பு ஆகத தெரிவது கற்பித பொருள்ஆகும் . ஆரோபம்.
இவ்வாறு ஏன் கற்பிதம் ஆகிறதென்றால் , மனம் என்னும் விந்தைக் கருவியை பற்றி மேலும் ஆழமாக தெரிந்துக்கொள்ளவேண்டும் .
எண்ணம் என்பது நிகழ் காலத்தில் தோன்றி , அந்தக்கணமே
கடந்த காலத்தையும் ,எதிர்காலத்தையும் தொடர்ந்து இணைக்கும் பாலமாக செயல்படஆரபிக்கும் .
அங்கும் இங்கும் மாறி மாறி சஞ்சரிக்கும் .
நிகழ் காலத்தை கடந்த காலமாக மாற்றும் ,
எதிர்கால ஆவலைத்தூண்டும் அது பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும்

இருட்டில் ஒரு பொருள் காற்றில் அசைகிறது,
உடனே மனம் அத்தகைய பொருள் என்னவாக இருக்கும் என்று அதன் முந்தய பதிவுகளை கொண்டு ஆயகிறது .
அதிலே முன்பே மனம் கண்டிருந்த பாம்பின் பதிவும் ,
அதனால் விளைந்த அத்தனை உணர்வு ,விளைவுகள்
மீண்டும் முகிழ்கின்றன .
முட்டாள் மனம் அப்போதும் ஆசையுடன் அதே பதைபதைப்பை பாதிப்பை அனுபவிக்கிறது .
ஏனெனில் அது முன்பே ஒரு முறை கண்டது .

மனம் கண்டத்தைக்காணவே விரும்பும் ,
கேட்டதை கேட்கவே விரும்பும் ,
தின்றதை தின்னவே விரும்பும் ,

கயிறு என்பதும் மனதின் பதிவில் இருக்கும் பொருள் தான்
ஆனால் மனம்என்பது தற்போதைய ஊடகங்கள் போன்றது ,
பரபரப்பான தரவுகளையே முதலில் விரும்பி ஈர்க்கும் ,

ஞானம் எனும் தெளிவு மனதில் இருந்தால் பரபரப்பை வேண்டாது ,உண்மைத் தன்மையான கயிறு என்பதை
முதலிலேயே உணரும் .
உள்ளதை உள்ளபடி கற்ப்பித்தம் இல்லாமல்
உணர்வதே ஞானம்

இது ஒரு ஆன்மீக தத்துவம் மட்டுமே என்று எண்ணாமல் ,நடை முறை வாழ்விலும் கண்ணால் காண்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய் , என்பதை தெளிந்து , தீர மனத்தால் விசாரிப்பதே சரி என்பதை உணர்ந்து நடை முறைப்படுத்தினால் ,உண்மை அறிவு நம்மை வந்தடையும் .
இன்னமும் பல தத்துவங்களை அடுத்தப்பாடலில் விவரிக்கிறார்
அண்ணாமலை சுகுமாரன்
31/5/17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக