Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 10:11 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
2 posters
Page 1 of 1
போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தன் மனைவியை,
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்கு விற்றதுடன்,
போன் மூலம், 'தலாக்' கூறி, அவரது கணவர் விவாகரத்து
செய்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ஐதராபாத் போலீசார் கூறியதாவது: தெலுங்கானா
மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாயிரா பானுவுக்கும், 23,
ஒமருக்கும், 2014ல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின்
ரியாத் நகரில் பணியாற்றி வரும் ஒமர், திருமணம் முடிந்த உடன்,
அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம்,
மனைவியை கொடுமை படுத்தியுள்ளான்.
புரோக்கர் :
இந்நிலையில், 'ரியாத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு
ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்ப்பதற்கு விசா கிடைத்துள்ளது.
ஒரு மாதம் அங்கிருக்க வேண்டும். அதன்பின், நாம் இருவரும்
சேர்ந்து வாழலாம்' என, சாயிரா பானுவிடம், ஒமர் கூறியுள்ளான்
.ஐதராபாத்தை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம், சாயிரா பானுவுக்கு
போலி பாஸ்போர்ட் தயாரிக்க வைத்து, ரியாத் அழைத்துச் சென்று
உள்ளான்.
அதன்படி, இம்மாதம், 2ம் தேதி ரியாத் சென்றடைந்தார் சாயிரா பானு.
அங்கு, ஒரு ஷேக் வீட்டில் தங்கியிருக்க வைத்து, வீட்டு வேலை
செய்ய வேண்டும் என ஒமர் கூறியுள்ளான்.ஆனால், அந்த ஷேக்,
சாயிராவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளான்.
அதனால், ரியாத்திலேயே உள்ள ஒமரை, சாயிரா பானு தொலை
பேசியில் தொடர்பு கொண்டுஉள்ளார்.
விவாகரத்து :
அப்போது, 'நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன்.
இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்' என, தொலைபேசியில்,
'தலாக்' கூறி விவாகரத்து செய்துள்ளான் ஒமர்.
இந்த தகவல் கிடைத்ததவும், சாயிரா பானுவின் தாய் பானு பேகம்,
புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு
போலீசார் கூறினர்.இதற்கிடையில், சவுதியில் உள்ள தன் மகளை
மீட்க உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவு அமைச்சர்
சுஷ்மா சுவராஜுக்கு சாயிராவின் தாய் கோரிக்கை மனு அனுப்பி
உள்ளார்
-
-------------------------
தினமலர்
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்கு விற்றதுடன்,
போன் மூலம், 'தலாக்' கூறி, அவரது கணவர் விவாகரத்து
செய்துள்ள சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ஐதராபாத் போலீசார் கூறியதாவது: தெலுங்கானா
மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த சாயிரா பானுவுக்கும், 23,
ஒமருக்கும், 2014ல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின்
ரியாத் நகரில் பணியாற்றி வரும் ஒமர், திருமணம் முடிந்த உடன்,
அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம்,
மனைவியை கொடுமை படுத்தியுள்ளான்.
புரோக்கர் :
இந்நிலையில், 'ரியாத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு
ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்ப்பதற்கு விசா கிடைத்துள்ளது.
ஒரு மாதம் அங்கிருக்க வேண்டும். அதன்பின், நாம் இருவரும்
சேர்ந்து வாழலாம்' என, சாயிரா பானுவிடம், ஒமர் கூறியுள்ளான்
.ஐதராபாத்தை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம், சாயிரா பானுவுக்கு
போலி பாஸ்போர்ட் தயாரிக்க வைத்து, ரியாத் அழைத்துச் சென்று
உள்ளான்.
அதன்படி, இம்மாதம், 2ம் தேதி ரியாத் சென்றடைந்தார் சாயிரா பானு.
அங்கு, ஒரு ஷேக் வீட்டில் தங்கியிருக்க வைத்து, வீட்டு வேலை
செய்ய வேண்டும் என ஒமர் கூறியுள்ளான்.ஆனால், அந்த ஷேக்,
சாயிராவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளான்.
அதனால், ரியாத்திலேயே உள்ள ஒமரை, சாயிரா பானு தொலை
பேசியில் தொடர்பு கொண்டுஉள்ளார்.
விவாகரத்து :
அப்போது, 'நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன்.
இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்' என, தொலைபேசியில்,
'தலாக்' கூறி விவாகரத்து செய்துள்ளான் ஒமர்.
இந்த தகவல் கிடைத்ததவும், சாயிரா பானுவின் தாய் பானு பேகம்,
புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு
போலீசார் கூறினர்.இதற்கிடையில், சவுதியில் உள்ள தன் மகளை
மீட்க உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவு அமைச்சர்
சுஷ்மா சுவராஜுக்கு சாயிராவின் தாய் கோரிக்கை மனு அனுப்பி
உள்ளார்
-
-------------------------
தினமலர்
Re: போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
![போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண் 58339202](http://timesofindia.indiatimes.com/thumb/msid-58339202,width-400,resizemode-4/58339202.jpg)
இவை தொடரும் சம்பவங்களாகும். அரசும் கண்டு கொள்வதில்லை,காவல்துறையும் கண்டு கோள்வதில்லை. அங்குள்ள தூதரகங்கள் அக்கறை காட்டுவதில்லை. மனிதாபிமானமற்ற கணவன்மார்கள் பெண்களை விற்பனைப் பொருளாகப் பார்க்கிறார்கள். பெண்களும் நம்பி ஏமாறுகிறார்கள் போவதை நிறுத்துவதும் கிடையாது.
ஹைதராபாத்தை சேர்ந்த Salma Begum, 39 சௌதி கபீலுக்கு (sponsor ) 3 இலட்சத்திற்கு சென்ற மாதம் விற்கப்பட்டாள்.
The GCC countries -Bahrain, Kuwait,Oman,Qatar, Saudi Arabia and UAE - manage its "temporary" migrant workforce through the sponsorship or Kafala system. Under this system, a local citizen or local company (the kafeel) must sponsor foreign workers in order for their work visas and residency to be valid. This means that an individual's right to work and legal presence in the host country is dependent on his or her employer, rendering him or her vulnerable to exploitation.
In most GCC states, migrants cannot leave or enter the country without their employer's permission.
நன்றி-The Times of India
Guest- Guest
Re: போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
தலாக்கை தவறாக பயன்படுத்துவோரை இமாம்கள் என்ன செய்கிறார்கள்?
பெண்களுக்கு இழைக்கும் அநீதி அல்லவா?
இஸ்லாமிய பெண்கள்தான் இதற்கு முடிவு கட்டவேண்டும்.
ரமணியன்
பெண்களுக்கு இழைக்கும் அநீதி அல்லவா?
இஸ்லாமிய பெண்கள்தான் இதற்கு முடிவு கட்டவேண்டும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப்' மூலம் ‛தலாக்' அனுப்பிய கணவர்கள்
» மொபைல் போன் மூலம் நடப்பவை
» ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி
» வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்
» அமெரிக்காவில் ஏ.டி.எம். மூலம் தங்க கட்டிகள் விற்பனை
» மொபைல் போன் மூலம் நடப்பவை
» ரூ.1.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி எஸ்எம்எஸ், இமெயில் மூலம் நைஜீரிய வாலிபர் மோசடி
» வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்
» அமெரிக்காவில் ஏ.டி.எம். மூலம் தங்க கட்டிகள் விற்பனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|