ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்

2 posters

Go down

தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண் Empty தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்

Post by ayyasamy ram Sun May 28, 2017 8:56 am

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள
திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 55).
கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பம்மாள்.
இவர்களுடைய மகள் சுதா (27). இவருக்கும், ஆனத்தூர்
கிராமத்துக்குட்பட்ட நடுக்காலனியை சேர்ந்த திருபழனி
என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
திருமணம் நடைபெற்றது.

கடந்த 30-8-2016 அன்று தொப்பையன் இறந்து விட்டார்.
இதையடுத்து தொப்பையன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ்
மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி கேட்டு குப்பம்மாள்
திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால் அவருக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து தொப்பையன் மகள் சுதாவும், அவரது
கணவர் திருபழனியும் ஈமச்சடங்கு நிதிஉதவியை கிராம
நிர்வாக அதிகாரியிடம் சென்று கேட்டனர். அப்போது கிராம
நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர்
ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.

இதனால் சுதா விரக்தி அடைந்தார். தனது தந்தை தொப்பையன்
இறப்புக்கு நிதிஉதவி பெற அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட
பணத்தை மணியார்டர் மூலம் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி வைத்தார்.

இது குறித்து சுதா கூறியதாவது:-

அரசு வழங்கும் ஈமச்சடங்கு நிதியை பெற விண்ணப்பித்து
இருந்தோம். ஈமச்சடங்கு நிதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம்,
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் விழுப்புரம்
கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றபோதெல்லாம்
‘இன்று போய் நாளை வா’ என்று கூறி அதிகாரிகள்
அலைக்கழித்தனர்.

அப்போது சில அதிகாரிகள், லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படும் என்றனர். அவர்கள் ரூ.3,500 லஞ்சமாக கேட்டனர்.
இதற்காக நாங்கள் அலைந்து திரிந்து இதுவரை ரூ.1,500 செலவு
செய்து விட்டோம். ஆனால் நிதிஉதவி கிடைக்கவில்லை.

இறுதியாக கலெக்டருக்கு மனு அனுப்பலாம் என்று முடிவு
செய்தேன். இதையொட்டி அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட மீதி உள்ள
2 ஆயிரம் ரூபாயை மணியார்டர் மூலம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி உள்ளேன்.

இது குறித்து கலெக்டரே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது தந்தையின் ஈமச்சடங்கு நிதியையும் பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் மனு தொடர்பாக தனி தாசில்தார், வருவாய் அதிகாரி,
கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் ஆகியோரிடம் கலெக்டர்
சுப்பிரமணியம் இன்று விசாரணை நடத்துகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
-
---------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண் Empty Re: தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்

Post by ayyasamy ram Sun May 28, 2017 9:01 am

சுதாவின் கோரிக்கை நியாயமானதுதான்.
-
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்
குறைகேட்பு தினம் நடத்தி நேரில் மனுக்களை
பெறுகிறார்.
-
அப்போது அந்த மாவட்டத்துக்குட்பட்ட தாலுகா
அலுவலகத்திலிருந்து தாசில்தார் சார்பில் ஒரு
அதிகாரி அக்கூட்டத்திற்கு ஆஜராகி இருப்பார்.
-
மனு மீது சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலக பிரதிநிதியாக
வந்திருக்கும் அலுவரிடம், அக்கோரிக்கை குறித்து
விளக்கம் கேட்டு மனுதார்ருக்கு நேரில் பதில்
அளிப்பார்.
-
அல்லது கால அவகாசம் நிர்ணயித்து கோரிக்கைக்கு
தீர்வு அளிக்க நடவடிக்கை எடுப்பார்.
-
இதை பாதிக்கப்பட்ட சுதா செய்தாரா என்பது
தெரியவில்லை!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண் Empty Re: தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்

Post by M.Jagadeesan Sun May 28, 2017 9:42 am

சுதா செய்தது சரிதான் . இறப்புச் சான்றிதழ் & ஈமச்சடங்கு நிதி பெறுவதற்காக பலமுறை அழைத்திருக்கிறார் . அலைந்து திரிந்த வகையில் ரூ 1500 /= செலவு செய்துள்ளனர் . அப்படியும் காரியம் நடக்கவில்லை ! எனவேதான் கலெக்டருக்கு MO செய்துள்ளார் . இப்போது கலெக்டரே களத்தில் இறங்கிவிட்டார் . இனி அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வாய்ப்புண்டல்லவா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண் Empty Re: தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.100 கோடி வந்தது எப்படி? பிரதமர் அலுவலக உதவியை நாடும் பெண்
» ஹெலிகாப்டரில் "ஹேப்பியாக" பெண் குழந்தையை அழைத்து வந்த பாசக்கார தந்தை
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை
» ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!
» தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum