Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்
2 posters
Page 1 of 1
தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள
திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 55).
கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பம்மாள்.
இவர்களுடைய மகள் சுதா (27). இவருக்கும், ஆனத்தூர்
கிராமத்துக்குட்பட்ட நடுக்காலனியை சேர்ந்த திருபழனி
என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
திருமணம் நடைபெற்றது.
கடந்த 30-8-2016 அன்று தொப்பையன் இறந்து விட்டார்.
இதையடுத்து தொப்பையன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ்
மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி கேட்டு குப்பம்மாள்
திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அவருக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து தொப்பையன் மகள் சுதாவும், அவரது
கணவர் திருபழனியும் ஈமச்சடங்கு நிதிஉதவியை கிராம
நிர்வாக அதிகாரியிடம் சென்று கேட்டனர். அப்போது கிராம
நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர்
ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.
இதனால் சுதா விரக்தி அடைந்தார். தனது தந்தை தொப்பையன்
இறப்புக்கு நிதிஉதவி பெற அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட
பணத்தை மணியார்டர் மூலம் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி வைத்தார்.
இது குறித்து சுதா கூறியதாவது:-
அரசு வழங்கும் ஈமச்சடங்கு நிதியை பெற விண்ணப்பித்து
இருந்தோம். ஈமச்சடங்கு நிதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம்,
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் விழுப்புரம்
கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றபோதெல்லாம்
‘இன்று போய் நாளை வா’ என்று கூறி அதிகாரிகள்
அலைக்கழித்தனர்.
அப்போது சில அதிகாரிகள், லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படும் என்றனர். அவர்கள் ரூ.3,500 லஞ்சமாக கேட்டனர்.
இதற்காக நாங்கள் அலைந்து திரிந்து இதுவரை ரூ.1,500 செலவு
செய்து விட்டோம். ஆனால் நிதிஉதவி கிடைக்கவில்லை.
இறுதியாக கலெக்டருக்கு மனு அனுப்பலாம் என்று முடிவு
செய்தேன். இதையொட்டி அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட மீதி உள்ள
2 ஆயிரம் ரூபாயை மணியார்டர் மூலம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி உள்ளேன்.
இது குறித்து கலெக்டரே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது தந்தையின் ஈமச்சடங்கு நிதியையும் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் மனு தொடர்பாக தனி தாசில்தார், வருவாய் அதிகாரி,
கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் ஆகியோரிடம் கலெக்டர்
சுப்பிரமணியம் இன்று விசாரணை நடத்துகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
-
---------------------------------
மாலைமலர்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள
திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 55).
கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குப்பம்மாள்.
இவர்களுடைய மகள் சுதா (27). இவருக்கும், ஆனத்தூர்
கிராமத்துக்குட்பட்ட நடுக்காலனியை சேர்ந்த திருபழனி
என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு
திருமணம் நடைபெற்றது.
கடந்த 30-8-2016 அன்று தொப்பையன் இறந்து விட்டார்.
இதையடுத்து தொப்பையன் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ்
மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி கேட்டு குப்பம்மாள்
திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் அவருக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து தொப்பையன் மகள் சுதாவும், அவரது
கணவர் திருபழனியும் ஈமச்சடங்கு நிதிஉதவியை கிராம
நிர்வாக அதிகாரியிடம் சென்று கேட்டனர். அப்போது கிராம
நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர்
ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.
இதனால் சுதா விரக்தி அடைந்தார். தனது தந்தை தொப்பையன்
இறப்புக்கு நிதிஉதவி பெற அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட
பணத்தை மணியார்டர் மூலம் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி வைத்தார்.
இது குறித்து சுதா கூறியதாவது:-
அரசு வழங்கும் ஈமச்சடங்கு நிதியை பெற விண்ணப்பித்து
இருந்தோம். ஈமச்சடங்கு நிதி கேட்டு கிராம நிர்வாக அலுவலகம்,
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் விழுப்புரம்
கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றபோதெல்லாம்
‘இன்று போய் நாளை வா’ என்று கூறி அதிகாரிகள்
அலைக்கழித்தனர்.
அப்போது சில அதிகாரிகள், லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு
நிதி வழங்கப்படும் என்றனர். அவர்கள் ரூ.3,500 லஞ்சமாக கேட்டனர்.
இதற்காக நாங்கள் அலைந்து திரிந்து இதுவரை ரூ.1,500 செலவு
செய்து விட்டோம். ஆனால் நிதிஉதவி கிடைக்கவில்லை.
இறுதியாக கலெக்டருக்கு மனு அனுப்பலாம் என்று முடிவு
செய்தேன். இதையொட்டி அதிகாரிகள் லஞ்சமாக கேட்ட மீதி உள்ள
2 ஆயிரம் ரூபாயை மணியார்டர் மூலம் மாவட்ட கலெக்டருக்கு
அனுப்பி உள்ளேன்.
இது குறித்து கலெக்டரே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது தந்தையின் ஈமச்சடங்கு நிதியையும் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புகார் மனு தொடர்பாக தனி தாசில்தார், வருவாய் அதிகாரி,
கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் ஆகியோரிடம் கலெக்டர்
சுப்பிரமணியம் இன்று விசாரணை நடத்துகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
-
---------------------------------
மாலைமலர்
Re: தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்
சுதாவின் கோரிக்கை நியாயமானதுதான்.
-
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்
குறைகேட்பு தினம் நடத்தி நேரில் மனுக்களை
பெறுகிறார்.
-
அப்போது அந்த மாவட்டத்துக்குட்பட்ட தாலுகா
அலுவலகத்திலிருந்து தாசில்தார் சார்பில் ஒரு
அதிகாரி அக்கூட்டத்திற்கு ஆஜராகி இருப்பார்.
-
மனு மீது சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலக பிரதிநிதியாக
வந்திருக்கும் அலுவரிடம், அக்கோரிக்கை குறித்து
விளக்கம் கேட்டு மனுதார்ருக்கு நேரில் பதில்
அளிப்பார்.
-
அல்லது கால அவகாசம் நிர்ணயித்து கோரிக்கைக்கு
தீர்வு அளிக்க நடவடிக்கை எடுப்பார்.
-
இதை பாதிக்கப்பட்ட சுதா செய்தாரா என்பது
தெரியவில்லை!
-
-
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்
குறைகேட்பு தினம் நடத்தி நேரில் மனுக்களை
பெறுகிறார்.
-
அப்போது அந்த மாவட்டத்துக்குட்பட்ட தாலுகா
அலுவலகத்திலிருந்து தாசில்தார் சார்பில் ஒரு
அதிகாரி அக்கூட்டத்திற்கு ஆஜராகி இருப்பார்.
-
மனு மீது சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலக பிரதிநிதியாக
வந்திருக்கும் அலுவரிடம், அக்கோரிக்கை குறித்து
விளக்கம் கேட்டு மனுதார்ருக்கு நேரில் பதில்
அளிப்பார்.
-
அல்லது கால அவகாசம் நிர்ணயித்து கோரிக்கைக்கு
தீர்வு அளிக்க நடவடிக்கை எடுப்பார்.
-
இதை பாதிக்கப்பட்ட சுதா செய்தாரா என்பது
தெரியவில்லை!
-
Re: தந்தை ஈமச்சடங்கு உதவியை பெற கலெக்டருக்கு லஞ்சப்பணத்தை மணியார்டர் அனுப்பிய பெண்
சுதா செய்தது சரிதான் . இறப்புச் சான்றிதழ் & ஈமச்சடங்கு நிதி பெறுவதற்காக பலமுறை அழைத்திருக்கிறார் . அலைந்து திரிந்த வகையில் ரூ 1500 /= செலவு செய்துள்ளனர் . அப்படியும் காரியம் நடக்கவில்லை ! எனவேதான் கலெக்டருக்கு MO செய்துள்ளார் . இப்போது கலெக்டரே களத்தில் இறங்கிவிட்டார் . இனி அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வாய்ப்புண்டல்லவா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரூ.100 கோடி வந்தது எப்படி? பிரதமர் அலுவலக உதவியை நாடும் பெண்
» அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை
» ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!
» தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை
» அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை
» ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!
» தொடரும் பெண் சிசு கொலை பிறந்து 2 நாளேயான குழந்தைக்கு நிகோடின் கொடுத்து கொன்ற தந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|