புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
Page 10 of 16 •
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 10 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 10 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மரங்கள் சுருண்டன
தண்ணீர் இல்லாமல்
கண்ணீரோடு
வான்மேகம்
தாய்மையாய்
தவிக்கிறாள்
காய்வது நீ
மட்டும் அல்ல
மனிதனும் நிலமும் !!
மனிதா கவனம் கொள்
கனிம வளம்
அழிக்க நீ நினைத்தால்
பாலைவன பூமி தான்
எங்க போவாய் ?
மரம் நடு
என் கண்ணீரால்
நான் வளர்க்கிறேன்
நீ வாழ நான்
பெண் மேகமாய்
நான் .............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
நன்றி சிவசக்தி. அருமை.
உங்கள் பெயரின் பின்பகுதி ஃ பிரென்ச்சோ !
ரமணியன்
உங்கள் பெயரின் பின்பகுதி ஃ பிரென்ச்சோ !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1245878T.N.Balasubramanian wrote:[இதற்கொரு கவிதை தாருங்களேன் (1 --9 ) --10
[/b]
ரமணியன்
இவள் ஒரு "தோற்ற மாயா "
வாடிய மரங்களிடையே வசந்தம்
"காண்பதுவே உறுதிகண்டோம்,
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் -- இந்தக்
காட்சி நித்தியமாம்" -என்றான் பாரதி
தோற்ற மாயையிடம் தோற்றானோ பாரதி
"எல்லா சாஸ்திரங்களும் ஏறக்குறைய உண்மைதான்"
என்ற பாரதியிடம் "தோற்ற" மாயா இவள் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245908Shivasakthi Danadjeane wrote:நான் பாண்டிச்சேரி ..
புதுவை சிவசக்தி என்றாலே பாண்டிச்சேரி என்பது தெரிந்ததே.
பெயரின் பிற்பகுதி "Danadjeane " என்பது French பெயரா என்றே கேட்டேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
krishnanramadurai wrote:இவள் ஒரு "தோற்ற மாயா "
வாடிய மரங்களிடையே வசந்தம்
பொருத்தமான சொல்லாடல் .நன்றி
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
]![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 10 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--](https://www.filepicker.io/api/file/PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--.jpg)
மறைந்திருந்தே பார்க்கிறான்
மாயாஜால மனிதன் அவன்
நிறைவு தரும் ,மனதிற்கு
நிறைவு தரும் , ஜெகதீசனாரின்
கருத்துமிக்க கவிதைக்காக
மறைந்திருந்தே
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்னைப் போலவே !
ரமணியன்
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 10 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--](https://www.filepicker.io/api/file/PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--.jpg)
மறைந்திருந்தே பார்க்கிறான்
மாயாஜால மனிதன் அவன்
நிறைவு தரும் ,மனதிற்கு
நிறைவு தரும் , ஜெகதீசனாரின்
கருத்துமிக்க கவிதைக்காக
மறைந்திருந்தே
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்னைப் போலவே !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பட்ட மரங்களின் பின்னணியில் , சோகம் ததும்பிய ஒரு பெண்ணின் முகம் , குடிகாரக் கணவனால் தன் வாழ்வை இழந்த , ஒரு விதவையை என் கண் முன்னே நிறுத்தியது . அதனால் எழுந்த கவிதை இது .
பட்ட மரமாய் நிற்கின்றேன் ! - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்க்கைக்
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !
ஆவியை நீத்திட முயன்றாலும் - அந்த
...ஆண்டவன் என்னைத் தடுக்கின்றான் !
பாவியை என்னை மன்னிப்பீர் - இந்தப்
...பாவையின் கதையைக் கேளீரே !
நல்ல குடியில் பிறந்தேனே ! - முன்பு
...நற்றவம் செய்த பயனாக !
செல்ல மகளாய் வளர்ந்தேனே ! - பொன்னில்
...செதுக்கிய சிலையாய் மிளிர்ந்தேனே !
கூடப் பிறந்தோர் யாருமில்லை - ஒரு
...கூட்டுப் புழுபோல் வளர்ந்தேனே !
ஆடல் பாடல் முதலாக - அந்த
...அறுபத்து நான்கும் கற்றேனே !
தெருவில் நானும் நடந்தாலே - ஒரு
...தேவதை வந்தது என்றெண்ணி
அருகில் வந்து எனைத்தொட்டு - இவள்
...அந்தர லோகத்துப் பெண்ணென்று
உருகி உருகிப் புகழ்வாரே - மனம்
...உன்மத்தம் கொண்டு என்னழகைப்
பருகி பருகி ரசித்திடவே - கண்கள்
...பத்து ஆயிரம் வேண்டுமென்பார் !
இந்தப் பச்சைக் கிளிக்கேற்ற - ஒரு
...இந்திரன் எங்கு உள்ளானோ ?
முந்தை செய்த தவப்பயனாய் - அவன்
...மூன்று முடிச்சை இவள்கழுத்தில்
கட்டி இவளைக் கரம்பிடித்து - திருக்
...கல்யாணம் செய்து இவள்காலில்
மெட்டி அணிகின்ற வேளையிலே - தேவர்
...மேலே பொழிவார் மலர்மாரி !
என்றே மக்கள் புகழ்ந்திடுவார் - அந்த
...புகழ்மொழி கேட்ட எம்பெற்றோர்
நன்று நன்று எனச்சொல்லி - ஒரு
...நல்ல நாளில் ஜோசியரை
சென்று பார்த்து அவரிடத்தில் - தம்
..செல்ல மகளின் ஜாதகத்தை
நன்று சொல்வீர் எனநீட்ட - அந்த
...நிமித்திகன் சொன்னது இதுவாகும் .
செந்திரு வைப்போல் இருக்கின்றாள் - ஒரு
...செவ்வாய் தோஷம் இருக்கிறது !
சுந்தரன் ஒருவன் கைப்பிடிப்பான் - அவன்
...சுருக்க வாழ்வை முடித்திடுவான் !
என்றே ஜோஷியன் சொன்னதுமே - இது
...என்ன கொடுமை எனநினைத்து
கன்றினைப் பிரிந்த பசுபோல -பெற்றோர்
...கதறிக் கதறி அழுதனரே !
ஏதும் உளதோ பரிகாரம் - அதை
...எம்மிடம் உரைத்தால் செய்திடுவோம் !
மாது அவளின் கணவனுடன் - பல
...மஹா மகம்காண வேண்டுமய்யா !
அதற்கு ஜோஷியன்
பிரம்மன் வகுத்த விதியாகும் - உயிர்
...பிறக்கும் போதே எழுதியது
அரம்பை ஊர்வசி ஆனாலும் - அவன்
...ஆணையை மீற முடியாது .
விதியை வெல்ல இயலாது - நீர்
...வீணே செலவு செய்யாதீர் !
எதையும் தாங்கும் மனம்கொண்டால் - துன்பம்
...எத்தனை வரினும் வென்றிடலாம் !
என்று சொன்னான் .
நடப்பது நடக்கும் என்றெண்ணி - ஒரு
...நல்ல நாளில் பெற்றோர்கள்
முடித்தனர் எந்தன் திருமணத்தை - ஊரே
...மூக்கின் மீது விரல்வைக்க !
மன்மத ராஜனும் ரதியும்போல் - இரு
...மனங்கள் ஒத்து யாமிருவர்
இன்பக் கடலின் எல்லையினை - ஓர்
... இரவில் கண்டு மகிழ்ந்தோமே !
வள்ளுவன் வகுத்த வழியினிலே -,எங்கள்
...வாழ்க்கைச் சக்கரம் சுழல்கையிலே
கள்ளனைப் போல வீட்டினுள்ளே - இரு
...காலில் சுற்றிய பாம்பைப்போல்
மெல்ல குடியும் நுழைந்ததுவே - எங்கள்
...மேன்மை வாழ்வைச் சிதைத்ததுவே !
இல்லறம் என்னும் வீட்டினுள்ளே - ஓர்
...எருக்கு முளைக்கத் தொடங்கியதே !
முட்ட முட்டக் குடித்ததினால் - குடல்
...முழுதும் வெந்து கருகிடவே
கிட்ட தட்ட அவர்வாழ்வு - ஒரு
...கிழமைப் பொழுதில் முடியுமென்று
வைத்தியர் ஒருவர் சொன்னதனால் - ஒரு
...வழியும் எனக்குத் தோணாமல்
பைத்தியம் பிடித்த பெண்போல - அந்தப்
...பரமனை வேண்டி தொழுதிட்டேன் !
ஐயோ ! ஒருநாள் இரவினிலே - அந்த
...அவலக் காட்சி நடந்ததுவே !
குய்யோ முறையோ என்றலற - உயிர்
...கூட்டு விட்டுப் பறந்ததுவே !
சிலப் பதிகாரக் கண்ணகிபோல் - வாழ்வு
...சிதறிய நிலையில் அனாதையாய்
குலத்தைக் கெடுக்கும் குடியாலே -என்
...குங்குமப் பொட்டு அழிந்ததினால்
பட்ட மரமாய் நிற்கின்றேன் - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்வு
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !
பாவி என்பது இங்கு மதுவைக் குறிக்கும் .
பட்ட மரமாய் நிற்கின்றேன் ! - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்க்கைக்
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !
ஆவியை நீத்திட முயன்றாலும் - அந்த
...ஆண்டவன் என்னைத் தடுக்கின்றான் !
பாவியை என்னை மன்னிப்பீர் - இந்தப்
...பாவையின் கதையைக் கேளீரே !
நல்ல குடியில் பிறந்தேனே ! - முன்பு
...நற்றவம் செய்த பயனாக !
செல்ல மகளாய் வளர்ந்தேனே ! - பொன்னில்
...செதுக்கிய சிலையாய் மிளிர்ந்தேனே !
கூடப் பிறந்தோர் யாருமில்லை - ஒரு
...கூட்டுப் புழுபோல் வளர்ந்தேனே !
ஆடல் பாடல் முதலாக - அந்த
...அறுபத்து நான்கும் கற்றேனே !
தெருவில் நானும் நடந்தாலே - ஒரு
...தேவதை வந்தது என்றெண்ணி
அருகில் வந்து எனைத்தொட்டு - இவள்
...அந்தர லோகத்துப் பெண்ணென்று
உருகி உருகிப் புகழ்வாரே - மனம்
...உன்மத்தம் கொண்டு என்னழகைப்
பருகி பருகி ரசித்திடவே - கண்கள்
...பத்து ஆயிரம் வேண்டுமென்பார் !
இந்தப் பச்சைக் கிளிக்கேற்ற - ஒரு
...இந்திரன் எங்கு உள்ளானோ ?
முந்தை செய்த தவப்பயனாய் - அவன்
...மூன்று முடிச்சை இவள்கழுத்தில்
கட்டி இவளைக் கரம்பிடித்து - திருக்
...கல்யாணம் செய்து இவள்காலில்
மெட்டி அணிகின்ற வேளையிலே - தேவர்
...மேலே பொழிவார் மலர்மாரி !
என்றே மக்கள் புகழ்ந்திடுவார் - அந்த
...புகழ்மொழி கேட்ட எம்பெற்றோர்
நன்று நன்று எனச்சொல்லி - ஒரு
...நல்ல நாளில் ஜோசியரை
சென்று பார்த்து அவரிடத்தில் - தம்
..செல்ல மகளின் ஜாதகத்தை
நன்று சொல்வீர் எனநீட்ட - அந்த
...நிமித்திகன் சொன்னது இதுவாகும் .
செந்திரு வைப்போல் இருக்கின்றாள் - ஒரு
...செவ்வாய் தோஷம் இருக்கிறது !
சுந்தரன் ஒருவன் கைப்பிடிப்பான் - அவன்
...சுருக்க வாழ்வை முடித்திடுவான் !
என்றே ஜோஷியன் சொன்னதுமே - இது
...என்ன கொடுமை எனநினைத்து
கன்றினைப் பிரிந்த பசுபோல -பெற்றோர்
...கதறிக் கதறி அழுதனரே !
ஏதும் உளதோ பரிகாரம் - அதை
...எம்மிடம் உரைத்தால் செய்திடுவோம் !
மாது அவளின் கணவனுடன் - பல
...மஹா மகம்காண வேண்டுமய்யா !
அதற்கு ஜோஷியன்
பிரம்மன் வகுத்த விதியாகும் - உயிர்
...பிறக்கும் போதே எழுதியது
அரம்பை ஊர்வசி ஆனாலும் - அவன்
...ஆணையை மீற முடியாது .
விதியை வெல்ல இயலாது - நீர்
...வீணே செலவு செய்யாதீர் !
எதையும் தாங்கும் மனம்கொண்டால் - துன்பம்
...எத்தனை வரினும் வென்றிடலாம் !
என்று சொன்னான் .
நடப்பது நடக்கும் என்றெண்ணி - ஒரு
...நல்ல நாளில் பெற்றோர்கள்
முடித்தனர் எந்தன் திருமணத்தை - ஊரே
...மூக்கின் மீது விரல்வைக்க !
மன்மத ராஜனும் ரதியும்போல் - இரு
...மனங்கள் ஒத்து யாமிருவர்
இன்பக் கடலின் எல்லையினை - ஓர்
... இரவில் கண்டு மகிழ்ந்தோமே !
வள்ளுவன் வகுத்த வழியினிலே -,எங்கள்
...வாழ்க்கைச் சக்கரம் சுழல்கையிலே
கள்ளனைப் போல வீட்டினுள்ளே - இரு
...காலில் சுற்றிய பாம்பைப்போல்
மெல்ல குடியும் நுழைந்ததுவே - எங்கள்
...மேன்மை வாழ்வைச் சிதைத்ததுவே !
இல்லறம் என்னும் வீட்டினுள்ளே - ஓர்
...எருக்கு முளைக்கத் தொடங்கியதே !
முட்ட முட்டக் குடித்ததினால் - குடல்
...முழுதும் வெந்து கருகிடவே
கிட்ட தட்ட அவர்வாழ்வு - ஒரு
...கிழமைப் பொழுதில் முடியுமென்று
வைத்தியர் ஒருவர் சொன்னதனால் - ஒரு
...வழியும் எனக்குத் தோணாமல்
பைத்தியம் பிடித்த பெண்போல - அந்தப்
...பரமனை வேண்டி தொழுதிட்டேன் !
ஐயோ ! ஒருநாள் இரவினிலே - அந்த
...அவலக் காட்சி நடந்ததுவே !
குய்யோ முறையோ என்றலற - உயிர்
...கூட்டு விட்டுப் பறந்ததுவே !
சிலப் பதிகாரக் கண்ணகிபோல் - வாழ்வு
...சிதறிய நிலையில் அனாதையாய்
குலத்தைக் கெடுக்கும் குடியாலே -என்
...குங்குமப் பொட்டு அழிந்ததினால்
பட்ட மரமாய் நிற்கின்றேன் - ஒரு
...பாவியின் வரவால் என்வாழ்வு
கெட்டு வீதியில் அலைகின்றேன் - ஒரு
...கவளச் சோறுக்கு வழியின்றி !
பாவி என்பது இங்கு மதுவைக் குறிக்கும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
எப்பிடி அய்யா
இப்பிடியெல்லாம்
தப்படி ஏதுமின்றி
செப்படி வித்தை போல்
உளம் உருகும் கதையை
வளமிகு கவிதையாய்.!
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 10 ILkm5ATTQGWuL3yQYElB+95572sv2z](https://www.filepicker.io/api/file/iLkm5ATTQGWuL3yQYElB+95572sv2z.jpg)
மணம் கமழ் புலமைக்கு
மனம் மகிழ் ரமணியனின்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
இப்பிடியெல்லாம்
தப்படி ஏதுமின்றி
செப்படி வித்தை போல்
உளம் உருகும் கதையை
வளமிகு கவிதையாய்.!
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 10 ILkm5ATTQGWuL3yQYElB+95572sv2z](https://www.filepicker.io/api/file/iLkm5ATTQGWuL3yQYElB+95572sv2z.jpg)
மணம் கமழ் புலமைக்கு
மனம் மகிழ் ரமணியனின்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
தங்களின் பாராட்டுக்கு நன்றி !
தங்களின் பாராட்டுக்கு நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 16
|
|