ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Fri May 26, 2017 8:19 am

First topic message reminder :

இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும்  -கவிதையும் தொடர்}

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n

ரமணியன்

படம் முகநூல் நன்றி


Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jul 20, 2017 6:46 am

M.Jagadeesan wrote:ஐயா !

உம்கவிதை கண்டபின்னே தந்திடுவேன் எம்கவிதை
...உருவாகும் கற்பனைகள் ஆயிரம் இருந்தாலும்
கும்மிருட்டில் ஒருபொருளைத் தேடுகின்ற ஒருவனுக்கு
...குழல்விளக்கின் ஒளிகிடைத்தால் எவ்வாறு மகிழ்வானோ
அம்மகிழ்வை உம்கவிதை தந்திடுமே ஆதலினால்
...அளித்திடுவீர் முதல்கவிதை அக்கவிதை எந்தனுக்கு
விம்முகின்ற குழந்தைக்கு அமுதூட்டும் அன்னைபோல்
...விளக்கத்தைத் தந்திடுமே ! விரைந்திடுவீர் முதல்கவிதை .    
மேற்கோள் செய்த பதிவு: 1245737

எந்த படத்திற்கும் ஏற்ற கவிதை
தந்திடலாமெனிலும் ,உந்தன் இந்த கவிதைக்கு
ஏற்றதொரு படம் எவ்வுலகிலும் இல்லை .

ரமணியன் புன்னகை புன்னகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jul 20, 2017 6:55 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 KNCuCyW8ReKVrmE8bypJ+Perfectly-timed-statue-with-clouds-resizecrop--

ஊதுகிறானா உறிஞ்சுகிறானா?

உலகுக்கோர் செய்தி சொல்லவே
ஊதுகிறான்
புகைப்போருக்கு
பகை வாயருகே என்றே ஓதுகிறான்
சிறிதாய் ஆரம்பிக்கும் புகையும்
பெரிதாய் ,மேகமளவு மாறிடும்
மேலோகம் இழுத்துச் செல்லவே என
மேலோட்டமாய் கூறுகிறான்.
சிலையாக நின்றாலும்
சொல்லாமல் சொல்லுவது
நிலையான கருத்தன்றோ.!
சிந்தித்து சீர்படவே
ஊதுகிறான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by M.Jagadeesan Thu Jul 20, 2017 3:45 pm

அழகான கவிதை தந்த ஐயாவுக்கு நன்றி !




கற்சிலையும் உருகுதய்யா கதிரவனே ! உன்னுடைய
கனல்கக்கும் நாக்குகளை சற்றே சுருட்டிக்கொள் .

கதிரவனே ! மாபாரதக் கண்ணனாய் நானிருந்தால்
சதிகார ஜெயத்ரதனைக் கொல்வதற்கு முன்னொருநாள்
சக்கரத்தால் உன்னை மறைத்ததுபோல் மறைத்திடுவேன் !

கதிரவனே ! கற்பரசி நளாயினியாய் நானிருந்தால்
உன்னை  
உதிக்காமல் செய்து உலகைக் காத்திடுவேன் .  

கதிரவனே ! நீ பெற்ற கர்ணனாய் நானிருந்தால்
எதிர்நின்று கேட்டிடுவேன் " ஏனப்பா இக்கோபம் ? "

கதிரவனே ! வாயுமைந்தன் அனுமனாய் நானிருந்தால்  
பழமாய் உனை நினைத்து  பக்குவமாய் விழுங்கிடுவேன் !

ஆனால் என்செய்ய !

வெறும் கற்சிலைக்கு வேறென்ன தெரியும்?
ஊதியே உன்னை அணைப்பது தவிர !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by பிஜிராமன் Thu Jul 20, 2017 5:44 pm

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 KNCuCyW8ReKVrmE8bypJ+Perfectly-timed-statue-with-clouds-resizecrop--

ஊதுகிறானா உறிஞ்சுகிறானா?

உலகுக்கோர் செய்தி சொல்லவே
ஊதுகிறான்
புகைப்போருக்கு
பகை வாயருகே என்றே ஓதுகிறான்
சிறிதாய் ஆரம்பிக்கும் புகையும்
பெரிதாய் ,மேகமளவு மாறிடும்
மேலோகம் இழுத்துச் செல்லவே என
மேலோட்டமாய் கூறுகிறான்.
சிலையாக நின்றாலும்
சொல்லாமல் சொல்லுவது
நிலையான கருத்தன்றோ.!
சிந்தித்து சீர்படவே
ஊதுகிறான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245741

அருமை ஐயா புன்னகை உங்கள் கவியும் கருவும் புன்னகை

இதோ எனது....

புகையென இருந்திட்ட பகைவரை
ஒன்றுபட்டு ஊதித் தள்ளி
கொடி காத்திட்ட பெரியோர்கள் சிலையாய்
நாமோ தனிக்கொடி கேட்டுக்கொண்டும்
தம்பட்டம் அடித்துக் கொண்டும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jul 20, 2017 6:32 pm

M.Jagadeesan wrote:அழகான கவிதை தந்த ஐயாவுக்கு நன்றி !




கற்சிலையும் உருகுதய்யா கதிரவனே ! உன்னுடைய
கனல்கக்கும் நாக்குகளை சற்றே சுருட்டிக்கொள் .

கதிரவனே ! மாபாரதக் கண்ணனாய் நானிருந்தால்
சதிகார ஜெயத்ரதனைக் கொல்வதற்கு முன்னொருநாள்
சக்கரத்தால் உன்னை மறைத்ததுபோல் மறைத்திடுவேன் !

கதிரவனே ! கற்பரசி நளாயினியாய் நானிருந்தால்
உன்னை  
உதிக்காமல் செய்து உலகைக் காத்திடுவேன் .  

கதிரவனே ! நீ பெற்ற கர்ணனாய் நானிருந்தால்
எதிர்நின்று கேட்டிடுவேன் " ஏனப்பா இக்கோபம் ? "

கதிரவனே ! வாயுமைந்தன் அனுமனாய் நானிருந்தால்  
பழமாய் உனை நினைத்து  பக்குவமாய் விழுங்கிடுவேன் !

ஆனால் என்செய்ய !

வெறும் கற்சிலைக்கு வேறென்ன தெரியும்?
ஊதியே உன்னை அணைப்பது தவிர !
மேற்கோள் செய்த பதிவு: 1245751

கற்புக்கோர் நளாயினி
தானத்துக்கோர் கர்ணன்
வீரத்துக்கோர் அனுமன்
படிப்பினைக்கோர் பாரதம்
சம அளவில் பங்கிட்டு தரும்
கவிதைக்கோர் ஜெகதீசன் !

நன்றி அய்யா நன்றி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Thu Jul 20, 2017 6:39 pm

பிஜிராமன் wrote:]புகையென இருந்திட்ட பகைவரை
ஒன்றுபட்டு ஊதித் தள்ளி
கொடி காத்திட்ட பெரியோர்கள் சிலையாய்
நாமோ தனிக்கொடி கேட்டுக்கொண்டும்
தம்பட்டம் அடித்துக் கொண்டும்

சோ அவர்களிடம் நடமாடிய satire எனும் நையாண்டியை
இதோ என கவிதையாக தந்து ,தனிக்கொடி கேட்கும்
மாநிலத்திற்கு ,சவுக்கடி.
அருமை பிஜி ,நன்றி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by krishnanramadurai Thu Jul 20, 2017 10:39 pm

T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தாருங்களேன் (9 )

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 KNCuCyW8ReKVrmE8bypJ+Perfectly-timed-statue-with-clouds-resizecrop--

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245733
இசை மழை என்பார்
இசை மேகம் காட்டுகிறாரே!
அவர் மேகத்தை தடுக்க எங்களிடம் மரம் இல்லை
சிலை ஊதுவதால் இசையும் இல்லை
எங்களை மாற்ற ஒண்ணாததால் சிலையானவரே
நவீனத்தின் சிறையியல் வாழும் எங்கள்
காதுகளில் ஊ ... துங்களேன் ஒருமுறை
கேட்டால் பிழைப்போம் .
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Fri Jul 21, 2017 3:57 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 3838410834 இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 3838410834
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty இதற்கொரு கவிதை தாருங்களேன் (1 --9 ) --10

Post by T.N.Balasubramanian Mon Jul 24, 2017 9:43 pm

[இதற்கொரு கவிதை தாருங்களேன் (1 --9 ) --10

[/b]இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--


ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Jul 25, 2017 12:21 am; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by T.N.Balasubramanian Tue Jul 25, 2017 12:20 am

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 PKcfCbv9TYipYHZuAaYq+What-can-you-see-here-resizecrop--



காண்பதென்ன ?

கருகிய மரங்கள்
காய்ந்து போன கிளைகள்
உலர்ந்த கிளைகளில்
ஒட்டிக்கொண்டுள்ள காய்கள்.

உற்றுப்பார்த்தால்
உருவமும் தெரிகிறதே.
உலகம் போகும் போக்கில் நாளைய
மனிதன் நிலையும் இதுதானோ?

வனங்களை குறுக்கிறோம்
வளங்களை இழக்குகிறோம்.
வராத மழைக்காய்
வராது செய்த மழைக்காய்
மரக்கன்று நடுகிறோம்.
மறந்தே போகிறோம் பராமரிக்க !

கொலை செய்வது குற்றமெனில்
காடுகளை அழிப்போரை
"இ பி கோ "வில் தண்டிக்க
இனியொரு சட்டம் வேண்டும்.

மறைந்து தெரியும் மனிதனை போல்
மறைந்தே விடும் மனித இனமும்
உறைந்தே நிற்கும் உண்மையும்  
உங்கள் உதவியை நாடுதே.
மனம் திறந்தே பகருகிறேன்
மரங்களை நன்கே   காத்திடுவோம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்   ) - Page 9 Empty Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum