Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters
Page 7 of 16
Page 7 of 16 • 1 ... 6, 7, 8 ... 11 ... 16
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1244790M.Jagadeesan wrote:சேது பந்தனக் கற்களுக்கும் ஆசை வந்தது
சீதாதேவி சிறையிருந்த ஸ்ரீலங்கா காண !
ஆகவே
அப்பாவும் மகளுமாய் அக்கற்கள் உருக்கொண்டு
அக்கரை நோக்கிய அதிசயக் காட்சி இது !
அருமையான கற்பனை .
ரசித்தேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1245205M.Jagadeesan wrote:படமும் கவிதையும் என்ற தலைப்பில் ஒரே திரியில் தொகுத்துத் தரலாமே !
இணைத்துவிட்டேன் M ஜகதீசன்.
அன்னத்திற்கு வண்ணம் தீட்டும்
உன்ன(து)த கவிதைக்கு காத்திருக்கிறேன் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
ஆண் அன்னம் :
================
அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !
பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?
================
அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !
பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1245202T.N.Balasubramanian wrote:
என் இதயமே !
என் அலகும்
உன் அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்
ரமணியன்
ஐயா !
தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இதற்கொரு கவிதை தாருங்களேன் --{படமும் -கவிதையும் தொடர்}
]![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரு க்ரிஷ்ணன்ராமதுரை அவர்களுக்கு --edit செய்யப்பட்டுள்ளது
{பின்குறிப்பு : நீங்கள் பதிவிடும் கவிதை ,சில நாட்களுக்கு பின் பதிவிடும் பட்சத்தில் ,எந்த படத்திற்கு உரியது என்பதை ,
படம் உள்ள பதிவை மேற்கோளாக காட்டி பதிவிடவும்.
புதியவர் என்பதால் இதை கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக முதல் படத்திற்கு உங்கள்
மேற்கண்ட கவிதை என நினைக்கிறேன்.அந்த அனுமானத்தின் பேரில் முதல் படத்தை ஒட்டியுள்ளேன்.
ரமணியன் }
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 7 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திரு க்ரிஷ்ணன்ராமதுரை அவர்களுக்கு --edit செய்யப்பட்டுள்ளது
{பின்குறிப்பு : நீங்கள் பதிவிடும் கவிதை ,சில நாட்களுக்கு பின் பதிவிடும் பட்சத்தில் ,எந்த படத்திற்கு உரியது என்பதை ,
படம் உள்ள பதிவை மேற்கோளாக காட்டி பதிவிடவும்.
புதியவர் என்பதால் இதை கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக முதல் படத்திற்கு உங்கள்
மேற்கண்ட கவிதை என நினைக்கிறேன்.அந்த அனுமானத்தின் பேரில் முதல் படத்தை ஒட்டியுள்ளேன்.
ரமணியன் }
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
krishnanramadurai- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1245249M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1245202T.N.Balasubramanian wrote:
என் இதயமே !
என் அலகும்
உன் அலகும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம்
ரமணியன்
ஐயா !
தங்கள் கவிதையில் அலகு என்பதற்குப் பதிலாக " கழுத்து " என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
என் இதயமே !
என் கழுத்தும்
உன் கழுத்தும்
ஒன்றுடன்
ஒன்றானால்
உதயமாகுமே
ஓரிதயம். அது
நம் இதயம் .
நன்றாக இருக்குமென்பதில்
ஐயம் இல்லையெனிலும்
அலகிற்கும் அலகிற்கும்
இடைப்பட்ட இடைவெளி
ஒன்று சேரும்போது
அலகுகளின் அடி பாகமும்
அன்னங்களின் உடல் பாகமும்
ஒன்றுடன் ஒன்று இணைய
(கணித முறையில்)
உருவாகிடும் இதயத்தின் உருவமும்.
உருவாகிய கவிதையும்
உணர்த்திடும் இதையே என்று
உள்ளத்தில் கொண்டேன்.
மறுமொழி அலசலுக்கு
மரியாதையுடன் நன்றி.
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by T.N.Balasubramanian on Sun Jul 09, 2017 8:41 pm; edited 1 time in total (Reason for editing : edited and addition once)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1245245M.Jagadeesan wrote:ஆண் அன்னம் :
================
அன்னக் காதலியே ! அருகே நானிருக்க
...அன்பே உன்கண்கள் சோகம் காட்டுவதேன் ?
தின்பதற்கு மீன்கள் தினமும் தந்திடுவேன்
...தித்திக்கும் பாலமுது உனக்குக் கொடுத்திடுவேன்
முன்னம் அன்றொருநாள் தமயந்தி காதலுக்கு
...முடிமன்னன் நளனிடம் தூதாகச் சென்றவளே !
கன்னம் வழிகின்ற கண்ணீரைத் துடைத்திடுவாய் !
...காதலியே ! உன்துயரின் காரணம் செப்பிடுவாய் !
பெண் அன்னம் :
================
விஞ்ஞான வளர்ச்சியிலே வியனுலகம் சுருங்கியதே !
...விரல்நுனியில் உலகிருக்க நம்போலும் அன்னத்தை
எஞ்ஞான்றும் தூதுவிட யாரே முன்வருவார் ?
...SMS துணையுடனே எல்லாம் முடிக்கின்றார் !
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ?
நளன் தமயந்தி காவியத்தில்
தமயந்தி விடும் தூது ஓர் அழகிய பெட்டகம்.
அழகாக எடுத்துக்காட்டி ,
(pathos உடன் ) நெகிழ்ச்சியுடன் முடிக்கப்பட்ட
பெருகிடும் குடியிருப்பால் அருகிடுமே நீர்நிலைகள் !
...பெண்டு பிள்ளையுடன் நம்குடும்பம் வரும்நாளில்
கருகிடும் சருகாக காணாமல் போய்விடுமோ ?
...காவியக் கதைகளில்தான் ஓவியமாய் உறைவோமோ
மிகவும் அருமை. கவலைப் படும் விழிப்புணர்ச்சி
அருமையாக வடிக்கப்பட்டுள்ளது.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sun Jul 09, 2017 8:56 pm; edited 1 time in total (Reason for editing : edited and addition twice)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1245250krishnanramadurai wrote:வாய் முத்தம் ...
தன்னை தர துணிந்தாளே
ஏதைவிடவும் உயர்ந்தாளே
வெறும் கல்லிடமா விரகம்
கலையிடம் காதல் கொண்டால்
நேரில் தோன்றா காட்சிகள் நிழலில் தோன்றும்
நிழற்பட கவியே
உன் உயரம் என் உதடுக்கு எட்டாது
மிகவும் நன்றாக உள்ளது புதிய வரவே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மிக விரைவில் எட்டா தூரங்களுக்கு கிட்டிவிடும்.
ரசித்தேன் உங்கள் வரிகளை.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
இதற்கொரு கவிதை தாருங்களேன் (8)
இதற்கொரு கவிதை தாருங்களேன் (8)
]![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 7 Z5kDkHlRSyKQuOFYjMnh+13240007_1700738796845414_4037016309366761275_n](https://www.filepicker.io/api/file/z5kDkHlRSyKQuOFYjMnh+13240007_1700738796845414_4037016309366761275_n.jpg)
ரமணியன்
]
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 7 Z5kDkHlRSyKQuOFYjMnh+13240007_1700738796845414_4037016309366761275_n](https://www.filepicker.io/api/file/z5kDkHlRSyKQuOFYjMnh+13240007_1700738796845414_4037016309366761275_n.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Page 7 of 16 • 1 ... 6, 7, 8 ... 11 ... 16
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இதற்கொரு கவிதை தாருங்களேன்
» தோற்றுப்போனது தாய்மையா,மனிதமா? படமும் கவிதையும்.
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» தோற்றுப்போனது தாய்மையா,மனிதமா? படமும் கவிதையும்.
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
Page 7 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|