Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters
Page 5 of 16
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 5 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 5 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
முற்றிலும் உண்மை
கற்றிடவேண்டாம்
யாப்பும் இலக்கணமும்
ரமணியன்
@MJagadeesan .
கற்றிடவேண்டாம்
யாப்பும் இலக்கணமும்
ரமணியன்
@MJagadeesan .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1244380krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:இதற்கொரு கவிதை தரலாமே --3
(தராவிட்டால் ,நான் தந்து குழப்புவேன்)
ரமணியன்
நான் கவிதாயினி இல்லை என்றாலும் மனதில் பட்டதை சொல்கிறேன்![]()
ஒரு பூவே
பூந்தோட்டத்தைப் பார்த்து
வியக்கிறதே !
ஆஹா ......
கவி தா இனி ........இது போல்
கவிதாயினிதான் நீங்களும்.![]()
![]()
![]()
ரமணியன்
மிக்க நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 5 XhKtjvWQkarMetO7lmAn+19145795_1829747694020173_7550153810646321117_n](https://www.filepicker.io/api/file/XhKtjvWQkarMetO7lmAn+19145795_1829747694020173_7550153810646321117_n.jpg)
ரமணியன்
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 5 XhKtjvWQkarMetO7lmAn+19145795_1829747694020173_7550153810646321117_n](https://www.filepicker.io/api/file/XhKtjvWQkarMetO7lmAn+19145795_1829747694020173_7550153810646321117_n.jpg)
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Jun 19, 2017 6:02 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
கைவிரித்து நிற்கும் காரிகையே ! உந்தன்
கண்கள் கருநாவல் ,கன்னங்கள் மல்கோவா
உதடுகளோ கோவை , உன் நிறமோ எலுமிச்சை
இப்பழங்களில் யாரே பேறு பெற்றார் ?
நாவற்பழமா ? மல்கோவா மாம்பழமா ?
கோவைப்பழமா ? அன்றி எலுமிச்சையா ?
எனக் கேட்டால்
எதுவுமில்லையென்று நான் சொல்வேன் !
ஏனென்றால் உன்னுடைய
பொன்மேனி தழுவும் பேற்றை
தர்பூஸ் பழமன்றோ பெற்றுள்ளது !
அதுவே பேறு பெற்ற அற்புதப் பழமாகும்!
கண்கள் கருநாவல் ,கன்னங்கள் மல்கோவா
உதடுகளோ கோவை , உன் நிறமோ எலுமிச்சை
இப்பழங்களில் யாரே பேறு பெற்றார் ?
நாவற்பழமா ? மல்கோவா மாம்பழமா ?
கோவைப்பழமா ? அன்றி எலுமிச்சையா ?
எனக் கேட்டால்
எதுவுமில்லையென்று நான் சொல்வேன் !
ஏனென்றால் உன்னுடைய
பொன்மேனி தழுவும் பேற்றை
தர்பூஸ் பழமன்றோ பெற்றுள்ளது !
அதுவே பேறு பெற்ற அற்புதப் பழமாகும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
[/u][/b]![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 5 XhKtjvWQkarMetO7lmAn+19145795_1829747694020173_7550153810646321117_n](https://www.filepicker.io/api/file/XhKtjvWQkarMetO7lmAn+19145795_1829747694020173_7550153810646321117_n.jpg)
கலை ஞானம் என்பேனா
கைத்திறன் என்பேனா
மெச்சியே புகழ நினைப்பினும் ,
அச்சிலே கூறுகிறேன் தவறென்றே .
பச்சை குத்திய உடலாயினும்
பச்சை குழந்தையல்லவே அவள்
இச்சைமிகு உலகமைய்யா
நச்சை கலந்தே தருமே கருத்தாய்.
தரித்திருப்பது தர்பூசணி ஆடையாயினும்
தரவில்லையே மனதிற்கு குளிர்ச்சி .
வெம்மையே மிஞ்சுகிறது என்பதே
உம்மையும் வாட்டுகின்ற உண்மைதானே
கலை ஞானம் என்பேனா
கைத்திறன் என்பேனா
மெச்சியே புகழ நினைப்பினும் ,
நிச்சயமாய் கூறுகிறேன் தவறென்றே .
ரமணியன்
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 5 XhKtjvWQkarMetO7lmAn+19145795_1829747694020173_7550153810646321117_n](https://www.filepicker.io/api/file/XhKtjvWQkarMetO7lmAn+19145795_1829747694020173_7550153810646321117_n.jpg)
கலை ஞானம் என்பேனா
கைத்திறன் என்பேனா
மெச்சியே புகழ நினைப்பினும் ,
அச்சிலே கூறுகிறேன் தவறென்றே .
பச்சை குத்திய உடலாயினும்
பச்சை குழந்தையல்லவே அவள்
இச்சைமிகு உலகமைய்யா
நச்சை கலந்தே தருமே கருத்தாய்.
தரித்திருப்பது தர்பூசணி ஆடையாயினும்
தரவில்லையே மனதிற்கு குளிர்ச்சி .
வெம்மையே மிஞ்சுகிறது என்பதே
உம்மையும் வாட்டுகின்ற உண்மைதானே
கலை ஞானம் என்பேனா
கைத்திறன் என்பேனா
மெச்சியே புகழ நினைப்பினும் ,
நிச்சயமாய் கூறுகிறேன் தவறென்றே .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
பச்சைக் குழந்தையைப் பாவையென நான்நினைத்து
அச்சிலே தப்பிதம் செய்திட்டேன் -நச்சென்று
நான்செய்த குற்றம் இடித்துரைத்த நக்கீரா
நான்இனிமேல் செய்யேன் தவறு .
அச்சிலே தப்பிதம் செய்திட்டேன் -நச்சென்று
நான்செய்த குற்றம் இடித்துரைத்த நக்கீரா
நான்இனிமேல் செய்யேன் தவறு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 5 ALICfB7jQI6mzv74fQFw+18777023_23842587395490605_6105656139976802304_n](https://www.filepicker.io/api/file/ALICfB7jQI6mzv74fQFw+18777023_23842587395490605_6105656139976802304_n.png)
ரமணியன்
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 5 ALICfB7jQI6mzv74fQFw+18777023_23842587395490605_6105656139976802304_n](https://www.filepicker.io/api/file/ALICfB7jQI6mzv74fQFw+18777023_23842587395490605_6105656139976802304_n.png)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
தந்திடுவீர் முதற்கவிதை ரமணியரே !
...தந்தபின் என்கவிதை நான்தருவேன் !
மந்தமாய் இருக்குதய்யா என்னறிவு !
...மறுபடியும் தவறிழைக்க விரும்பவில்லை !
சுந்தரமாம் உம்கவிதை சுகித்தபின்னே
...சுருக்கமாய் என்கவிதை இருக்குமய்யா !
வந்தனங்கள் ஒருகோடி செலுத்துகின்றேன்
...வாசிக்க ஒருகவிதை தருவீர் ஐயா !
...தந்தபின் என்கவிதை நான்தருவேன் !
மந்தமாய் இருக்குதய்யா என்னறிவு !
...மறுபடியும் தவறிழைக்க விரும்பவில்லை !
சுந்தரமாம் உம்கவிதை சுகித்தபின்னே
...சுருக்கமாய் என்கவிதை இருக்குமய்யா !
வந்தனங்கள் ஒருகோடி செலுத்துகின்றேன்
...வாசிக்க ஒருகவிதை தருவீர் ஐயா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
உம்மளவு ஆற்றலும் இலக்கண ஞானமும்
இம்மியளவும் இல்லையெனினும் ,
இதோ தந்தேன் எந்தன் இம்சையை.
ரமணியன்
இம்மியளவும் இல்லையெனினும் ,
இதோ தந்தேன் எந்தன் இம்சையை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Code:
மனம் சேர்ந்து
கை கோர்த்து
அன்ன நடை போடும்
சின்ன இடை
அழகுகளை கண்டு
மேகமும் மோகம் கொள்ள,
அலைமகளும் ஆர்ப்பரிக்க,
மலைமகளும் மயங்கியே நின்றாளோ !
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Jun 22, 2017 2:40 am; edited 3 times in total (Reason for editing : corrected once,addition)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இதற்கொரு கவிதை தாருங்களேன்
» தோற்றுப்போனது தாய்மையா,மனிதமா? படமும் கவிதையும்.
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» தோற்றுப்போனது தாய்மையா,மனிதமா? படமும் கவிதையும்.
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
Page 5 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|