Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
+9
Shivasakthi Danadjeane
பிஜிராமன்
krishnanramadurai
நாகசுந்தரம்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
T.N.Balasubramanian
13 posters
Page 3 of 16
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 3 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 3 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
Last edited by T.N.Balasubramanian on Wed Jul 19, 2017 8:30 pm; edited 7 times in total (Reason for editing : edited twice)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1243536விமந்தனி wrote:கவிதைகள்![]()
![]()
நன்றி, உங்கள் கற்பனை குதிரைகளை அவிழ்த்துவிடவேண்டியதுதானே!
ரமணியன்.
Last edited by T.N.Balasubramanian on Thu Jun 01, 2017 10:39 pm; edited 1 time in total (Reason for editing : corrected once)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
அவை எங்கே போச்சு என்றே தெரியவில்லை. அதை தான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் ஐயா....T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:கவிதைகள்![]()
![]()
நன்றி, உங்கள் கற்பனை குதிரைகளை அவிழ்த்துவிடவேண்டியதுதானே!
ரமணியன்.
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இதற்கொரு கவிதை தரலாமே --3
இதற்கொரு கவிதை தரலாமே --3
(தராவிட்டால் ,நான் தந்து குழப்புவேன்)
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 3 GuJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden](https://www.filepicker.io/api/file/guJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden.jpg)
ரமணியன்
(தராவிட்டால் ,நான் தந்து குழப்புவேன்)
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 3 GuJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden](https://www.filepicker.io/api/file/guJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
குழப்புகின்ற உம்கவிதை கண்டபின்னே நானும்
அழகான வெண்பா அளிப்பேன் - முழப்பூவைச்
சூடிவரும் பெண்ணின் நடையழகு வீதியிலே
ஆடிவரும் தேரிலுண்டோ சொல்.
பொருள்:
=========
குழப்பமான தங்கள் கவிதையைக் கண்டபின்னே நானும் ஒரு அழகான வெண்பா எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் .என்னதான் அலங்காரம் செய்து தேர் ஒன்று வீதியிலே வந்தாலும் , அது அழகான பெண்ணொருத்தித் தலையிலே பூச்சூடி நடந்துவரும் அழகுக்கு ஈடாகாது . அதுபோல என்னதான் அழகான கவிதையை நான் தந்தாலும் , அது தங்களின் கவிதைக்கு ஈடாகாது .
அழகான வெண்பா அளிப்பேன் - முழப்பூவைச்
சூடிவரும் பெண்ணின் நடையழகு வீதியிலே
ஆடிவரும் தேரிலுண்டோ சொல்.
பொருள்:
=========
குழப்பமான தங்கள் கவிதையைக் கண்டபின்னே நானும் ஒரு அழகான வெண்பா எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் .என்னதான் அலங்காரம் செய்து தேர் ஒன்று வீதியிலே வந்தாலும் , அது அழகான பெண்ணொருத்தித் தலையிலே பூச்சூடி நடந்துவரும் அழகுக்கு ஈடாகாது . அதுபோல என்னதான் அழகான கவிதையை நான் தந்தாலும் , அது தங்களின் கவிதைக்கு ஈடாகாது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
விதி யாரை விட்டது ? அனுபவியுங்கள் அய்யனே !
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 3 GuJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden](https://www.filepicker.io/api/file/guJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden.jpg)
ரமணியன்
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 3 GuJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden](https://www.filepicker.io/api/file/guJy5kKGQAKZckpMCBVe+vintage-lady-flower-garden.jpg)
பூவை பார்க்கும் பாவை என்றாலும்
பூவை பார்க்கும் பூவை என்றாலும்
தமிழில் அர்த்தம் ஒன்றேதானாம்.
பூவையும் பாவையும் ஒன்றென்பதால்,
பூவை பார்க்கும் பூவை என்றிடலாம் ! ?
பாவை பார்க்கும் பாவை என்பது தவறல்லவோ !
பாவை படிக்கும் பாவையும்
பாவை படிக்கும் பண்டிதனுக்கும்
"பா " குழப்பம் தரின்
"பா"வை எழுதிய
"பா"வை மன்னிக்க
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
மேற்கோள் செய்த பதிவு: 1244288M.Jagadeesan wrote:குழப்புகின்ற உம்கவிதை கண்டபின்னே நானும்
அழகான வெண்பா அளிப்பேன் - முழப்பூவைச்
சூடிவரும் பெண்ணின் நடையழகு வீதியிலே
ஆடிவரும் தேரிலுண்டோ சொல்.
பொருள்:
=========
குழப்பமான தங்கள் கவிதையைக் கண்டபின்னே நானும் ஒரு அழகான வெண்பா எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் .என்னதான் அலங்காரம் செய்து தேர் ஒன்று வீதியிலே வந்தாலும் , அது அழகான பெண்ணொருத்தித் தலையிலே பூச்சூடி நடந்துவரும் அழகுக்கு ஈடாகாது . அதுபோல என்னதான் அழகான கவிதையை நான் தந்தாலும் , அது தங்களின் கவிதைக்கு ஈடாகாது .
பதிலே கவித்துவம் எனில்,
பதிவிடும் கவிதை நயம் ,
அதையும் மிஞ்சுமல்லவா ?
ஆவலுடன்....
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sun Jun 11, 2017 6:30 pm; edited 1 time in total (Reason for editing : correction and addition)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
ஐயா !
தங்களின் கவிதையை ரசித்தேன்.
இந்தப் படத்திற்கு அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு பல கவிதைகள் எழுதலாம் . என்னுடைய கற்பனையில் பிறந்தது இக்கவிதை .
நந்தவனப் பூக்களை நோட்டமிடும் காரிகையே !
சுந்தரமாம் மல்லிகையை உன்தலையில் சூடியே
கப்பிய உன்னழகைக் காண விரும்புகிறேன்
தொப்பியைச் சற்றே கழட்டு..
தங்களின் கவிதையை ரசித்தேன்.
இந்தப் படத்திற்கு அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு பல கவிதைகள் எழுதலாம் . என்னுடைய கற்பனையில் பிறந்தது இக்கவிதை .
நந்தவனப் பூக்களை நோட்டமிடும் காரிகையே !
சுந்தரமாம் மல்லிகையை உன்தலையில் சூடியே
கப்பிய உன்னழகைக் காண விரும்புகிறேன்
தொப்பியைச் சற்றே கழட்டு..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
அருமை, ரசித்தேன்
ரமணியன்
பேஷ் பேஷ் .....கப்பிய உன்னழகைக் காண விரும்புகிறேன்
தொப்பியைச் சற்றே கழட்டு..
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
MJagadeesan wrote: அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு பல கவிதைகள் எழுதலாம்
வெந்தணலில் காயும்
சென்னை போல்,
ஈகரை கவிஞ ,கவிதாயினிகள்,
அக்கறை வேறில் கொண்டு
அக்கரையிலேயே உள்ளனரே!
ரமணியன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
ஹைக்கூவில் இப்படி கூவலாமே
மலர்க்கண்ணால்
மலரைக்காணும் மலர்
மலர்க்கண்காட்சி
மலர்க்கண்ணால்
மலரைக்காணும் மலர்
மலர்க்கண்காட்சி
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இதற்கொரு கவிதை தாருங்களேன்
» தோற்றுப்போனது தாய்மையா,மனிதமா? படமும் கவிதையும்.
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» தோற்றுப்போனது தாய்மையா,மனிதமா? படமும் கவிதையும்.
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
» படமும் செய்தியும் - தொடர் பதிவு
Page 3 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|