புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
Page 11 of 16 •
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 11 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
இதற்கொரு கவிதை தாருங்களேன் ----{படமும் -கவிதையும் தொடர்}
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 11 0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n](https://www.filepicker.io/api/file/0E2c7jtjTtuTjUrFcnhY+18670955_554211941633735_4297979171242055323_n.jpg)
ரமணியன்
படம் முகநூல் நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
இதற்கொரு கவிதை தாருங்களேன் --தொடர் (1 --10 ) 11
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 11 Ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos](https://www.filepicker.io/api/file/ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos.jpg)
ரமணியன்
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 11 Ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos](https://www.filepicker.io/api/file/ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
சந்தேகமும் விளக்கமும்
உறக்க நேர
கதை கேட்ட
குழந்தைக்கு
உதித்ததோர்
சந்தேகம்
தாயின் பெருத்த
வயிறை தொட்டு
தம்பி பாப்பா
எப்பிடி பிறக்கும்
கேட்டது குழந்தை.
பறக்கும் பறவை
பிறக்கும் குழந்தையை
இறக்கியே செல்லும்
உறங்கிடு செல்லமே
கூறினது தாய்.
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 11 Ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos](https://www.filepicker.io/api/file/ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos.jpg)
சுவற்றில் உள்ள படத்தை
சுட்டிக் காட்டி
அது போலா ?
என்ற குழந்தை,
மகிழ்வுடனே
தூங்கப் போனது.
ரமணியன்
உறக்க நேர
கதை கேட்ட
குழந்தைக்கு
உதித்ததோர்
சந்தேகம்
தாயின் பெருத்த
வயிறை தொட்டு
தம்பி பாப்பா
எப்பிடி பிறக்கும்
கேட்டது குழந்தை.
பறக்கும் பறவை
பிறக்கும் குழந்தையை
இறக்கியே செல்லும்
உறங்கிடு செல்லமே
கூறினது தாய்.
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 11 Ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos](https://www.filepicker.io/api/file/ta8oyW6qTAaHJAVyzzzM+46010216-perfectly-timed-photos.jpg)
சுவற்றில் உள்ள படத்தை
சுட்டிக் காட்டி
அது போலா ?
என்ற குழந்தை,
மகிழ்வுடனே
தூங்கப் போனது.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
புதிதாய்ப் பிறந்த தன் குழந்தையைப் பார்த்து , ஒரு தந்தையின் ஏக்கக் கவிதை இது . பூமியில் இனி வாழ முடியாது ; எனவே செவ்வாய்க் கிரகத்திற்கு சென்றுவிடு என்று குழந்தையை அனுப்பி வைக்கிறார் .
பத்து மாதம் தவமிருந்து - இங்கு
...பிறந்து வந்த செல்வமே !
செத்து செத்து பிழைக்கிறோம் - ஒரு
...சேதி சொல்வேன் கேட்டிடுவாய் !
சிங்கம் இருந்த குகையினிலே - ஒரு
...சிறுநரி ஆட்டம் போடுதய்யா !
பங்கம் வந்து சேர்ந்ததய்யா ! - இந்தப்
...பாவிகள் ஆட்சி செய்வதனால் !
அடுப்பு எரிக்க வழியில்லை - அவர்
...அளித்த மானியம் ரத்தென்றார் !
கொடுத்த ரேஷன் அரிசியினை - இனி
...கொடுக்கப் போவது இல்லையென்றார் !
அடுத்த வேளை சோற்றுக்கு - இங்கு
...ஏங்கும் மாந்தர் இருக்கையிலே
எடுத்த எடுப்பில் சம்பளத்தை - அவர்
...ஏற்றிக் கொண்டார் இருமடங்காய் !
அடுக்குமோ இந்த அநியாயம் ? - அவர்
...அப்பன் வீட்டு சொத்திதுவோ ?
தடுத்துக் கேட்க ஆளின்றி - அவர்
...தன்னிலை மறந்து திரிகின்றார் !
பயிர்கள் நீரின்றி கருகுதய்யா ! - அந்தப்
...பாவியைக் கேட்க ஆளில்லை !
உயிர்கள் செத்து மடிந்தாலும் - டெல்லி
...ஊமையாய் நிற்கும் கொடுமையென்ன ?
உழந்தும் இங்கு வாழ்வதற்கு - ஒரு
...வழியும் இல்லை என்மகனே !
குழந்தாய் சற்று மேலேபார் ! - அந்த
...கொக்கின் காலைப் பற்றிடுவாய் !
செவ்வாய்க் கிரகம் சென்றிடுவாய் ! - அந்த
...செவ்வேள் உனக்குத் துணையிருப்பான் !
ஒவ்வா சூழல் இருந்தாலும் - அங்கு
...ஒருவரும் உன்னைத் துன்புறுத்தார் !
பத்து மாதம் தவமிருந்து - இங்கு
...பிறந்து வந்த செல்வமே !
செத்து செத்து பிழைக்கிறோம் - ஒரு
...சேதி சொல்வேன் கேட்டிடுவாய் !
சிங்கம் இருந்த குகையினிலே - ஒரு
...சிறுநரி ஆட்டம் போடுதய்யா !
பங்கம் வந்து சேர்ந்ததய்யா ! - இந்தப்
...பாவிகள் ஆட்சி செய்வதனால் !
அடுப்பு எரிக்க வழியில்லை - அவர்
...அளித்த மானியம் ரத்தென்றார் !
கொடுத்த ரேஷன் அரிசியினை - இனி
...கொடுக்கப் போவது இல்லையென்றார் !
அடுத்த வேளை சோற்றுக்கு - இங்கு
...ஏங்கும் மாந்தர் இருக்கையிலே
எடுத்த எடுப்பில் சம்பளத்தை - அவர்
...ஏற்றிக் கொண்டார் இருமடங்காய் !
அடுக்குமோ இந்த அநியாயம் ? - அவர்
...அப்பன் வீட்டு சொத்திதுவோ ?
தடுத்துக் கேட்க ஆளின்றி - அவர்
...தன்னிலை மறந்து திரிகின்றார் !
பயிர்கள் நீரின்றி கருகுதய்யா ! - அந்தப்
...பாவியைக் கேட்க ஆளில்லை !
உயிர்கள் செத்து மடிந்தாலும் - டெல்லி
...ஊமையாய் நிற்கும் கொடுமையென்ன ?
உழந்தும் இங்கு வாழ்வதற்கு - ஒரு
...வழியும் இல்லை என்மகனே !
குழந்தாய் சற்று மேலேபார் ! - அந்த
...கொக்கின் காலைப் பற்றிடுவாய் !
செவ்வாய்க் கிரகம் சென்றிடுவாய் ! - அந்த
...செவ்வேள் உனக்குத் துணையிருப்பான் !
ஒவ்வா சூழல் இருந்தாலும் - அங்கு
...ஒருவரும் உன்னைத் துன்புறுத்தார் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
படமொன்று போட்டு
கவிதையொன்று கேட்டால்,
கருத்து மிக்க
கவிதையொன்றை ஈன்று ,
நடைமுறை அரசியலையும்
நையாண்டியாய் சித்தரித்து
சிந்திக்கவே வைக்கும்
சிந்தனை சிற்பி அய்யா நீர் !
(தூங்கி எழுந்து ஈகரை திறக்கின் ,
ஓங்கி எழும் அலையென
உங்கள் கவிதை:
உளம் மகிழ்ந்தேன்.)
ரமணியன்
கவிதையொன்று கேட்டால்,
கருத்து மிக்க
கவிதையொன்றை ஈன்று ,
நடைமுறை அரசியலையும்
நையாண்டியாய் சித்தரித்து
சிந்திக்கவே வைக்கும்
சிந்தனை சிற்பி அய்யா நீர் !
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
(தூங்கி எழுந்து ஈகரை திறக்கின் ,
ஓங்கி எழும் அலையென
உங்கள் கவிதை:
உளம் மகிழ்ந்தேன்.)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பாகப்பிரிவினை படத்தில் கைகால்கள் முடமான சிவாஜி , தன் மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஆற்றாமையினால்
" ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! " என்று பாடுவார் . கண்ணதாசனின் கற்பனையில் உதித்த அப்பாடல்தான் இந்தக் கவிதை எழுத என்னைத் தூண்டியது .
" ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! " என்று பாடுவார் . கண்ணதாசனின் கற்பனையில் உதித்த அப்பாடல்தான் இந்தக் கவிதை எழுத என்னைத் தூண்டியது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1246386M.Jagadeesan wrote:பாகப்பிரிவினை படத்தில் கைகால்கள் முடமான சிவாஜி , தன் மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற ஆற்றாமையினால்
" ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ ! " என்று பாடுவார் . கண்ணதாசனின் கற்பனையில் உதித்த அப்பாடல்தான் இந்தக் கவிதை எழுத என்னைத் தூண்டியது .
அடித்தளம் அவரென்றாலும்
ஆணித்தரமாய் மெருகூட்டும்
உன் திறம் என்றென்றும் நிரந்தரம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
பறவை இட்டதுவோ
மனிதன் விட்டதுவோ
பிடிப்பில்லா பிள்ளை
முகத்தில் புன்னகை
பறவை பிடித்தாலும்
மனிதன் பிடித்தாலும்
தொடருமா புன்னகை?
சத்ரிய ரிஷி நானில்லை
புன்னகை தொடர வழி என்ன ?
புகைப்படமாய் இருப்பதுவே .
மனிதன் விட்டதுவோ
பிடிப்பில்லா பிள்ளை
முகத்தில் புன்னகை
பறவை பிடித்தாலும்
மனிதன் பிடித்தாலும்
தொடருமா புன்னகை?
சத்ரிய ரிஷி நானில்லை
புன்னகை தொடர வழி என்ன ?
புகைப்படமாய் இருப்பதுவே .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
அருமையான கணிப்பு கவிதை, krishnanramadurai அவர்களே.
ரமணியன்
![இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் ) - Page 11 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பறவை போல
பறக்க ஆசை
அப்பாவின் கை
எனக்கு இறகானது
வானத்தில் நான்
பறவையை தொட்டேன்
பறவையாய் நான் !
வசந்தம் வீசியது
பறவை என்னிடம்
சில வார்த்தைகள்
நாங்கள்
வானம்பாடிகள்
நீயும் பாடு
வசந்தமாக
வாழ்ந்துவிடு
என்றது
மீண்டும் நான்
அப்பாவின் கையில்
பறவை சிரித்துக்கொண்டு
பறந்தது ...
ஷிவ சக்தி
பறக்க ஆசை
அப்பாவின் கை
எனக்கு இறகானது
வானத்தில் நான்
பறவையை தொட்டேன்
பறவையாய் நான் !
வசந்தம் வீசியது
பறவை என்னிடம்
சில வார்த்தைகள்
நாங்கள்
வானம்பாடிகள்
நீயும் பாடு
வசந்தமாக
வாழ்ந்துவிடு
என்றது
மீண்டும் நான்
அப்பாவின் கையில்
பறவை சிரித்துக்கொண்டு
பறந்தது ...
ஷிவ சக்தி
- Sponsored content
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 16
|
|